எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு தினக் கூட்டம் கலெக்டர் டி.பி.ராஜேஷ், தலைமையில் புதிய கலெக்டர் அலுவலகத்தின் பொதுமக்கள் குறைதீர்க்கும் அரங்கத்தில் நடைபெற்றது.
அலுவலர்களுக்கு அறிவுரை
இக்கூட்டத்தில் கலெக்டர் விவசாயிகளிடமிருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டு, கடலூர் மாவட்டத்தில் தற்போதைய வறட்சி நேரத்தில் கால்நடைகளுக்காக 9 இடங்களில் உலர் தீவன கிடங்குகள் திறக்கப்பட்டு மானிய விலையில் உலர் தீவனம் வழங்கப்பட்டு வருகிறது. தீவன சோளமும் 600 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளது. கறவைப்பசுக்களுக்கு தாது உப்பு கலவையும் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், கால்நடைகள் விரும்பி உண்ணும் அசோலா மற்றும் மண் இல்லா பசுந்தீவனம் வளர்ப்பு குறித்தும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் அனைவரும் தங்கள் கால்நடைகளுக்கு மேற்கண்ட உணவு பொருட்களை வழங்கி முழுமையாக பயனடையுமாறு கேட்டுக்கொண்டார். அலுவலர்கள் களத்திற்கு (கநைடன) சென்று விவசாயிகளின் பிரச்சனைகளை அறிந்து அதற்கான தீர்வுகளை உயர் அதிகாரிகளை சந்தித்து வழங்கவேண்டும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். களத்திற்கு செல்லாத அலுவலர்கள் மீது ¬கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.
ரூ.140 கோடி மதிப்பில்
கடலூர் மாவட்டத்தில் நபார்டு வங்கியின் நிதியுடன் ரூ.140 கோடி மதிப்பீட்டில் நீர்நிலைகளை தூர்வாருதல், கரைகளை பலப்படுத்துதல் போன்ற பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளது. இப்பணிகள் நடைபெறும்போது விவசாயிகள் பணிகளை கண்காணிக்கவேண்டும். நமது மாவட்டத்தில் இதுவரை வறட்சியால் பாதிக்கப்பட்ட 77,634 விவசாயிகளுக்கு ரூ.55.50 கோடி மதிப்பிலான இடுபொருள் உதவித்தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
25000-க்கான காசோலை
கலெக்டர் பயிர் விளைச்சல் போட்டியில் மாநில அளவில் முதல் பரிசு பெற்ற குறிஞ்சிப்பாடி வட்டாரம் கீழூர் கிராமத்தை சேர்ந்த பாலமுருகன் (கம்பு) அவர்களுக்கும், கன்னித்தமிழ்நாடு கிராமத்தை சேர்ந்த வெண்ணிலா (மணிலா) அவர்களுக்கும் தலா ரூ.25000-க்கான காசோலைகளை வழங்கினார். மேலும், கடலூர் வட்டாரம் பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்த ஜெயபாலன் (நெல்) அவர்களுக்கும், உள்ளேரிப்பட்டு கிராமத்தை சேர்ந்த தேன்மொழி (கரும்பு) அவர்களுக்கும் முதல் பசரிசாக தலா ரூ.15000-க்கான காசோலைகளையும், உள்ளேரிப்பட்டு கிராமத்தை சேர்ந்த பாரதி (நெல்) அவர்களுக்கும், வாண்டரசன்குப்பம் கிராமத்தை சேர்ந்த புகழேந்தி (கரும்பு) அவர்களுக்கும் இரண்டாம் பரிசாக தலா ரூ.10000-க்கான காசோலைகளையும் வழங்கினார்.
பலர் பங்கேற்பு
இந்த கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநர் இரா.சு.மனோகரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெ.சண்முகம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்), எஸ்.ரவிச்சந்திரன், வேளாண்மை துணை இயக்குநர் (ம.தி) என்.கனகசபை, மண்டல இணை இயக்குநர் (கால்நடை பராமரிப்பு) மோகன், நபார்டு உதவி பொது மேலாளர் சங்கர், சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே கூட்டுறவு சர்க்கரை ஆலையின் ஆட்சியர் எம்.மணிமேகலை மற்றும் இதர மாவட்ட அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் பெருமளவில் கலந்துகொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-07-2025.
08 Jul 2025 -
தங்கம் விலை மேலும் உயர்வு
08 Jul 2025சென்னை : இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் உயர்ந்தவாறு இருக்கிறது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜூலை 18-ல் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம்
08 Jul 2025சென்னை, பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் அது குறித்து ஆலோசிக்க வரும் 18-ம் தேதி அன்று மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.
-
கவுதம் ராம் கார்த்திக்கின் அடுத்த படம்
08 Jul 2025வேரூஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் கவுதம் ராம் கார்த்திக் நடிக்கவுள்ளார்.
-
கயிலன் முன்னோட்டம் வெளியீடு
08 Jul 2025BTK பிலிம்ஸ் B.T. அரசகுமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் அருள் அஜித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கயிலன்.
-
தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் சுரேஷ் ரெய்னா
08 Jul 2025புதிய பட தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் நைட் ஸ்டோரீஸ், தனது முதல் படைப்பான "புரொடக்ஷன் நம்பர் 1" மூலம் திரைப்பட உலகில் தனது கால் பதித்துள்ளது.
-
பகுதி நேர ஆசிரியர்கள் கைது: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
08 Jul 2025சென்னை, பகுதி நேர ஆசிரியர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
பலியான மாணவர்களின் உடலுக்கு அமைச்சர் சி.வி.கணேசன் அஞ்சலி
08 Jul 2025கடலூர் : கடலூர் ரயில் விபத்தில் பலியான மாணவர்களின் உடலுக்கு அமைச்சர் சி.வி.கணேசன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
-
ஜூலை 11ல் வெளியாகும் தேசிங்குராஜா- 2
08 Jul 2025இயக்குநர் எழில். கடந்த 2013 ம் ஆண்டு தேசிங்கு ராஜா படத்தை இயக்கினார். 12 வருடங்களுக்கு பிறகு தற்போது இதன் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார்.
-
நெல்லையப்பர் கோவிலில் ஆனித் தேரோட்டம் கோலாகலம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
08 Jul 2025திருநெல்வேலி : நெல்லை நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவிலில் ஆனிப் பெருந்திருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
-
கடலூர் ரயில் விபத்து; நடந்தது என்ன? ரயில்வே விளக்கம்
08 Jul 2025கடலூர், ரயில்வே கேட்டை திறக்கும்படி கேட் கீப்பரிடம் வேன் ஓட்டுநர் வலியுறுத்தியுள்ளார் என ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-
கடலூர் ரயில் விபத்து: தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்
08 Jul 2025சென்னை, கடலூர் பள்ளி வேன் விபத்தில் இறந்த மாணவர்களின் குடும்பத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
2 நாட்கள் அரசு முறை பயணமாக இன்று முதல்வர் ஸ்டாலின் திருவாரூர் பயணம்
08 Jul 2025சென்னை, முதல்வர் மு.க. ஸ்டாலின் வருகிற 9 மற்றும் 10-ம் தேதிகளில் திருவாரூர் மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
-
மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக புதிய இணையதளம்: மத்திய அரசு அறிவிப்பு
08 Jul 2025புதுடெல்லி, மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது பொதுமக்கள் சுயவிவரம் தெரிவிக்க புதிய இணையதளம் தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
-
கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் தேரோட்டம் கோலாகலம்
08 Jul 2025தேவகோட்டை, கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
-
நாளை வெளியாகும் சசிகுமாரின் ஃபிரீடம்
08 Jul 2025விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரிப்பில், சசிகுமார் மற்றும் லிஜோ மோள் ஜோஸ் நடிப்பில், கழுகு பட இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில், உருவாகியுள்ள
-
அரசுப் பணியில் பீகார் பெண்களுக்கு 35 சதவிகித ஒதுக்கீடு வழங்க முடிவு
08 Jul 2025பாட்னா : பீகார் பெண்களுக்கு அரசுப் பணிகளில் 35 சதவிகிதம் ஒதுக்கீடு வழங்க அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
-
ஹிமாச்சலில் நிலச்சரிவு; நாயால் 67 பேர் உயிர் பிழைத்த அதிசயம்
08 Jul 2025சிம்லா : ஹிமாச்சலில் நாயின் முன்னெச்சரிக்கையால் 67 பேர் காப்பாற்றப்பட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
இணையத் தொடரை இயக்கும் நடிகை ரேவதி
08 Jul 2025ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’. இந்தத் தொடர் சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட ’குட் வைஃப்’ என்ற தொடரின் தமிழ் வடிவம்.
-
இஸ்ரேலுடனான போரில் இதுவரை 1,060 பேர் பலி : ஈரான் அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
08 Jul 2025தெஹ்ரான் : இஸ்ரேல் தாக்குதலில் 1,190 பேர் ஈரானில் பலியாகி உள்ளனர் என வாஷிங்டனை அடிப்படையாக கொண்ட மனித உரிமைகளுக்கான செயற்பாட்டாளர்கள் குழு தெரிவித்து உள்ளது.
-
ஏர் இந்தியா விமான விபத்து: விசாரணை அறிக்கை தாக்கல்
08 Jul 2025புதுடெல்லி, ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான தனது முதல்கட்ட அறிக்கையை விமான விபத்து புலனாய்வுப் பணியகம், மத்திய அரசிடம் சமர்பித்துள்ளது.
-
கும்பகோணம்-தஞ்சை சாலையில் விபத்து - 4 பேர் பலி
08 Jul 2025தஞ்சை : சரக்கு வாகனம் மீது கார் மோதிய விபத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
காவலாளி கொலை வழக்கில் தொடர்புடைய பேராசிரியை நிகிதா மீண்டும் கல்லூரி பணிக்கு திரும்பினார்
08 Jul 2025திண்டுக்கல் : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய நிகிதா மீண்டும் பணிககு திரும்பினார்.
-
'பிசி'யான விமான நிலையங்கள் பட்டியலில் டில்லிக்கு 9-வது இடம்
08 Jul 2025புதுடில்லி : உலகின் 'பிசி'யான விமான நிலையங்கள்பட்டியலில் டில்லிக்கு 9-வது இடம் கிடைத்துள்ளது.
-
பா.ம.க. செயற்குழு கூட்டத்தில் அன்புமணிக்கு எதிராக தீர்மானம்
08 Jul 2025திண்டிவனம், ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பா.ம.க. செயற்குழு கூட்டத்தில் அன்புமணிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.