Idhayam Matrimony

45 அரசு பஸ்கள் கண்ணாடி உடைப்பு - பஸ்களைத் தடுத்த 36 பேர் கைது

திங்கட்கிழமை, 15 மே 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தின்போது பேருந்துகளை இயக்க முற்பட்ட பயிற்சி தொழிலாளர்களை தடுத்ததாக 36 போக்குவரத்து ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

ரூ.7,000 கோடி நிலுவைத் தொகை வழங்க வேண்டும் என்று கோரி நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் தோல்வி ஏற்பட்டதால் போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று முதல் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் பொதுமக்கள் ஆங்காங்கே தவித்து வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு பயிற்சி தொழிலாளர்கள், தனியார் பேருந்து ஓட்டுநர்களை வைத்து அரசு பேருந்துகளை அரசு இயக்கி வருகிறது.

தங்களுக்கு போராட்டத்தை நீர்த்து போக செய்வதற்காகவே இந்த முயற்சி என்று குற்றம்சாட்டிய பேருந்து தொழிலாளர்கள் அவர்களை இயக்கவிடாமல் தடுத்தனர். இதனால் 36 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் தமிழகம் முழுவதும் இயக்கப்படும் பேருந்துகளை மர்மநபர்கள் கல்வீசி தாக்கி வருகின்றனர். அவ்வாறு 45 அரசு பேருந்துகளை தாக்கிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago