எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடலூர் டவுன்ஹால் எதிரில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுபாடு சங்கம், (ம) கடலூர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுபாடு அலகின் சார்வில் உலக இரத்த கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு கடலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையம் (மகளிர்) கல்லூரி மாணவிகள் கலந்துகொண்ட தன்னார்வ இரத்ததான விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் டி.பி.ராஜேஷ், , கொடியசைத்து துவக்கிவைத்தார்.
முதலிடம்
கலெக்டர் டி.பி.ராஜேஷ், , பேசுகையில், தொடர் இரத்த கொடையாளர்களில் இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது என்றும், மேலும் உலக இரத்த கொடையாளர்கள் தினத்தின் இவ்வாண்டுக்குரிய மையக்கருத்தான “இரத்தம் கொடுங்கள், இப்போது கொடுங்கள், அடிக்கடி கொடுங்கள்” என்பதை இரத்த கொடையாளர்களுக்கு தெரிவித்து ஊக்கப்படுத்தினார். நமது மாவட்டத்தில் சென்ற வருடம் 98 இரத்த தானம் முகாம்கள் நடத்தப்பட்டது. 4,482 இரத்த னிட்டுகள் ஆண் கொடையாளர்களிடமிருந்தும், 227 இரத்த னிட்டுகள் பெண் கொடையாளர்களிடமிருந்தும், ஆக மொத்தம் 4,709 இரத்த னிட்டுகள் இரத்த கொடையாளர்களிடமிருந்து இரத்ததான முகாமின் மூலம் பெறப்பட்டது. 7,672 இரத்தயூனிட்டுகள் ஆண் கொடையாளர்களிடமிருந்தும், 154 இரத்தயூனிட்டுகள் பெண் கொடையாளர்களிடமிருந்தும் ஆக மொத்தம் 7,826 இரத்த னிட்டுகள் தொடர் இரத்த தான கொடையாளர்களிடமிருந்து மருத்துவமனை மூலம் பெறப்பட்டது ஆக 12,535 இரத்த னிட்டுகள் தொடர் தன்னார்வ இரத்ததான கொடையாளர்களிடமிருந்து பெறப்பட்டன.
பேரணி
இரத்தான விழிப்புணர்வு பேரணி கடலூர் டவுன்ஹால் எதிரிலிருந்து துவக்கி வைக்கபட்டு அரசு தலைமை பொது மருத்துவமனை வழியாக அரசு தொழிற்பயிற்சி நிலையம் (மகளிர்) கல்லூரி வரை சென்றடைந்தது. இப்பேரணியில் அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவிகளும், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுபாடு சங்கம், (ம) கடலூர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுபாடு அலகின் பணியாளர்கள் கலந்துக் கொண்டு, இரத்த தானம் பற்றிய பதாகைகள் மற்றும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கையிலேந்தி வண்ணம் முழக்கமிட்டு சென்றனர். இவ்விழிப்புணர்வு பேரணியின் பதாகைகளின் வாசகங்கள் “செய்வோம் செய்வோம் இரத்தானம் செய்வோம்” “கொடுப்போம் கொடுப்போம் இன்னுயிர் காக்க இரத்தானம் கொடுப்போம்”“இருக்கும் வரை இரத்தானம், இறந்த பின் கண் தானம்”“ உதிரம் கொடுப்போம் உயிரைக் காப்போம் ”“தானத்தில் சிறந்தது இரத்த தானம்” “இரத்த தானம் செய்யுங்க ர்நுசுழு ஆயிடுங்க”“ வாழ்வது ஒருமுறை வாழ்த்தட்டும் தலைமுறை இரத்த தானம் செய்வோம் ”“ மனித நேயத்தை இரத்த தானத்தால் வெளிப்படுத்துவோம்” போன்ற பதாகைகளை கையிலேந்தி வண்ணம் பொது மக்களிடையே இரத்தான விழிப்புணர்வு ஏற்ப்படுத்தப்பட்டது.
பலர் பங்கேற்பு
இந்நிகழ்ச்சியில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனை இணை இயக்குநர் மரு. ளு. மாதவி, மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலர் (ம) துணை இயக்குநர் சுகாதார பணிகள் மரு. கே. ஆர். ஜவகர்லால், துணை இயக்குநர், காசநோய் பிரிவு மரு. க.கருணாகரன், கடலூர் அரசு தலைமை மருத்துவமனை நிலைய மருத்துவ அலுவலர் மரு. அ.சண்முகக்கனி, கண்காணிப்பாளர் மரு. N. ஹாபிசா, ஏர்ஆர்.டி. மைய முதுநிலை மருத்துவ அலுவலர் மரு. பு.தேவனந்த், கடலூர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு (ம) கட்டுப்பாடு அலகின் மாவட்ட திட்ட மேலாளர் மு. நாகராஜன், கடலூர். அரசு தலைமை மருத்துவமனை, இரத்த வங்கி மருத்துவ அலுவலர் மரு. மு. சாய்லீலா, கடலூர் மாவட்ட ஆட்சியரகம், மாவட்ட விரிவாக்க கல்வியாளர் ர.சண்முகம், விருத்தாசலம் அரசு மருத்துவமனை, இரத்த வங்கி மருத்துவ அலுவலர் மரு.திருநாவுகரசு, சிதம்பரம் காமராஜ் அரசு மருத்துவமனை இரத்த வங்கி மருத்துவ அலுவலர் மரு. மு. இராஜேந்திரன், கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி என்.சுந்தரம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன், மாவட்ட அரசு அலுவலர்கள், மருத்துவ பணியாளர்கள் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க பணியாளர்கள், தொண்டு நிறுவன பிரிதிநிதிகள், தொடர் இரத்த கொடையாளர்கள் ஆகியோர் கலந்துக்கொண்டார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-09-2025.
13 Sep 2025 -
திண்டுக்கல் அருகே மின் கசிவு காரணமாக பஞ்சு ஆலையில் திடீர் தீ விபத்து : பல லட்சம் மதிப்பிலான பஞ்சு எரிந்து நாசம்
13 Sep 2025திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பிள்ளையார்நத்தம் பகுதியில் தனியார் பஞ்சு ஆலையில் வெள்ளிக்கிழமை இரவு பயங்கர தீ விபத்து நிகழ்ந்தது.
-
7.4 ரிக்டர் அளவில் ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
13 Sep 2025மாஸ்கோ : 7.4 ரிக்டர் அளவில் ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானதாக சனிக்கிழமை காலை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மிசோரத்தில் ரூ. 8,070 கோடியில் அமைக்கப்பட்டுள்ள பைராபி-சாய்ராங் புதிய ரயில் பாதை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
13 Sep 2025ஐஸ்வால் : மிசோரமில் பைராபி - சாய்ராங் புதிய ரயில் பாதையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.
-
தங்கம் விலை சற்று சரிவு
13 Sep 2025சென்னை : உலக நாடுகள் இடையிலான போர் பதற்றம், பொருளாதார மந்தநிலை, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வர
-
வெளிநாட்டு தொலைக்காட்சி தொடர்களை பார்க்கும் குடிமக்களுக்கு மரண தண்டனை விதிப்பு? ஐ.நா. அறிக்கைக்கு வடகொரியா கடும் எதிர்ப்பு
13 Sep 2025பியாங்யாங், வெளிநாட்டு தொலைக்காட்சி தொடர்களை பார்த்தால் குடிமக்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதாக ஐ.நா.
-
பலூனில் பறக்கும் போது பிடித்த தீ; அதிர்ஸ்டவசமாக உயிர் தப்பிய ம.பி. முதல்வர் மோகன் யாதவ்
13 Sep 2025போபால் : மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் சென்ற வெப்ப காற்று பலூன் தீப்பிடித்தது. இதில் அவர் நல்வாய்ப்பாக உயிர்தப்பினார்.
-
வரும் 22-ம் தேதி முதல் அமலாகும் ஜி.எஸ்.டி. வரி விகித மாற்றத்தால் விலை உயரும் பொருட்கள் எவை? வெளியான புதிய தகவல்கள்
13 Sep 2025புதுடெல்லி. வரும் 22-ம் தேதி முதல் அமலாகும் ஜி.எஸ்.டி. வரி விகித மாற்றத்தால் விலை உயரும் பொருட்கள் எவை என்பது குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
நேபாளத்தில் அடுத்தாண்டு மார்ச் 5-ம் தேதிக்குள் தேர்தல் : இடைக்கால அரசு அறிவிப்பு
13 Sep 2025காத்மாண்டு : வன்முறை வெறியாட்டத்தில் சிக்கி தவித்த நேபாளத்தில் அடுத்தாண்டு மார்ச் 5ம் தேதிக்குள் தேர்தல் நடத்தப்படும் இடைக்கால அரசு அறிவித்துள்ளது.
-
மணிப்பூரை வளர்ச்சியின் அடையாளமாக மாற்ற விரும்புகிறேன்: பிரதமர் மோடி
13 Sep 2025இம்பால், மணிப்பூரை வளர்ச்சியின் அடையாளமாக மாற்ற விரும்புகிறேன் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
-
வரும் 20-ம் தேதி நடைபெற இருந்த நாகையில் விஜய் பிரசாரத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு
13 Sep 2025நாகை, நாகை மாவட்டம் அவுரித்திடலில் வரும் 20-ந்தேதி த.வெ.க. தலைவர் விஜயின் பிரசாரத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
-
பாலஸ்தீன பிரச்னைக்கு அமைதி வழியில் தீர்வு: ஐ.நா. தீர்மானத்துக்கு 142 நாடுகள் ஆதரவு : அமெரிக்கா உள்ளிட்ட 10 நாடுகள் எதிர்ப்பு
13 Sep 2025நியூயார்க் : பாலஸ்தீன பிரச்னைக்கு அமைதி வழியில் தீர்வு ஏற்படுத்த கோரும் ஐ.நா. தீர்மானத்திற்கு இந்தியா உட்பட 142 நாடுகள் ஆதரவாக ஓட்டளித்தன.
-
இங்கிலாந்து அணிக்காக அதிவேக சதம்: பிலிப் சால்ட் புதிய சாதனை
13 Sep 2025மான்செஸ்டர் : டி-20 போட்டியில் லியாம் லிவிங்ஸ்டன் சாதனையை முறியடித்து இங்கிலாந்து அணிக்காக அதிவேக சதம் அடித்து பிலிப் சால்ட் புதிய சாதனை படைத்துள்ளார்.
-
மத்திய அரசு திட்டங்களுக்கு நேரடி நிதி; ரிசர்வ் வங்கியில் கணக்கு துவக்கிய தமிழ்நாடு அரசு
13 Sep 2025சென்னை : மத்திய அரசின் உதவியுடன், மாநில அரசுகள் செயல்படுத்தும் திட்டங்களுக்கான செலவு தொகையை, நேரடியாக வழங்கும் பணி துவங்கி உள்ளது.
-
வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணி: அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை : தமிழக தலைமைத்தோ்தல் அதிகாரி தகவல்
13 Sep 2025சென்னை : தீவிர வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் தொடா்பாக, தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் விளக்கம் அளித்துள்ளாா்.
-
மக்களுக்கு இடையூறு செய்யும் கட்சி அல்ல தி.மு.க. - முதல்வர்
13 Sep 2025சென்னை : மக்களுக்கு இடையூறு செய்யும் கட்சி அல்ல தி.மு.க. என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
பாக்.கிற்கு எதிரான போட்டியில் இந்தியா விளையாடுவதற்கு பி.சி.சி.ஐ-க்கு கடும் எதிர்ப்பு
13 Sep 2025துபாய் : பாக்.கிற்கு எதிரான போட்டியில் இன்று இந்திய அணி விளையாடுவதற்கு பி.சி.சி.ஐ.,க்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
-
பழைய எதிரிகள் - புதிய எதிரிகள் என எந்தக் கொம்பனாலும் தி.மு.க. எஃகு கோட்டையை தொட்டுக்கூட பார்க்க முடியாது : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
13 Sep 2025சென்னை : பழைய எதிரிகள் - புதிய எதிரிகள் என எந்தக் கொம்பனாலும் தி.மு.க.
-
பழநி கோவிலுக்கான ரூ.100 கோடி நிலம் மீட்பு
13 Sep 2025பழநி, பழநி முருகன் கோவில் நிர்வாகத்தின் கீழ் உள்ள தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டது.
-
கிரிக்கெட் உபரகணங்கள் வழங்கும் நிகழ்ச்சி: அ.தி.மு.க. விளையாட்டு அணியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் : எடப்பாடி பழனிசாமி பேச்சு
13 Sep 2025கோவை : அ.தி.மு.க.வில் உள்ள விளையாட்டு அணியிலும் வீரர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வழங்கப்பட உள்ளது.
-
நேபாள இடைக்கால அரசின் பிரதமராக சுசீலா பதவியேற்பு : பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து
13 Sep 2025புதுடில்லி : நேபாள இடைக்கால அரசின் பிரதமராக பதவியேற்றுள்ள முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
காங்கோவில் பயங்கரம்: 2 படகு விபத்துகளில் 193 பேர் பலி
13 Sep 2025கின்சாஹா : காங்கோவில் நிகழ்ந்த 2 படகு விபத்துகளில் 193 பேர் பலியான சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
2வது டி-20-யில் அபார வெற்றி: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய இங்கிலாந்து
13 Sep 2025மான்செஸ்டர் : 2-வது டி-20 போட்டியில் ஜோஸ் பட்லர் மற்றும் பிலிப் சால்ட்டின் அபார பேட்டிங்கில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றிப்பெற்றது.
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் லீக்: ஓமனை வீழ்த்தியது பாகிஸ்தான் 67 ரன்களுக்கு சுருட்டி வெற்றி
13 Sep 2025அபுதாபி : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 4-வது லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி ஓமனை 67 ரன்களுக்கு சுருட்டி வெற்றி எளிதில் வெற்றிப்பெற்றது.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
13 Sep 2025மேட்டூர் : மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சனிக்கிழமை காலை வினாடிக்கு 19,228 கன அடியாக அதிகரித்துள்ளது.