எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விருதுநகர். -ஸ்ரீவி. கலசலிங்கம் பல்கலையில் பி. எம். பிரியதர்சினி, பி. சாந்தினி பிரபா, கே. சுபாமீனு, எஸ். இராஜபிரபு ஆகிய நான்காம் ஆண்டு கட்டடவியல் துறை மாணவர்கள், துறைத்தலைவர் சி. ரமேஷ்பாபு, ஆசிரியர்கள் ஆனந்த்பாபு, உலகுசுந்தரம், ஆஷிபா ஆகியோர்களின் ஆலோசனையில் “ பல்கலை சமுதாய தொண்டு” புராஜக்ட் திட்டத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்தி மக்களுக்கு உதவும் வகையில் மிகக்குறைந்த செலவில் உட்காரும் திண்ணையை கட்டிமுடித்துள்ளார்கள்.
மேலும், இந்த திண்ணையை ஸ்ரீவி. அருகில் சல்லிப்;பட்டி என்ற ஊரில் ஆர் சி பிரைமரி பள்ளியில் மாணவ, மாணவிகள் உட்காருவதற்காக கட்டிக்கொடுத்து அதனை மாணவர்கள் பயன்படுத்தும் நிகழ்ச்சிபள்ளியில் ஊர் மக்கள் முன்னிலையில் நடைபெற்றது.
பிளாஸ்டிக் பாட்டில்களை தெரு ஓரங்களில் வீசுவதாலும், மக்காத பொருளாக இருப்பதால், சுற்றுப்புறசூழல் மற்றும் நிலத்தடிநீர் பாதிக்கப்படுகிறது. இதைத்தவிர்க்கவும் மற்றும் தற்போது மணல் பற்றாக்குறையாக இருப்பதால் பிளாஸ்டிக் பாட்டில்களை மறுபடியும் உபயோகப்படுத்தி கட்டிடங்கள் கட்டலாம்.
பிளாஸ்டிக் பாட்டில் 1 கிலோயின் விலை ரூபாய் 18 . இந்த திண்ணையை கட்ட அரை லிட்டர் அளவு உள்ள 200 பாட்டில்களை பயன்படுத்தினர். இது செங்கலைவிட விலைகுறைவானதாக உள்ளது.
பிளாஸ்டிக் பாட்டிலில் செம்மண் மற்ற பாலித்தீன் பைகளை அடைத்து செம்மண்ணை மூன்று பங்காக பிரித்து மண்ணை இடைவெளி இல்லாமல் அடைக்கவேண்டும் பிறகு எப்பொழுதும் போல பாட்டில்களை அடுக்கி பயன்படுத்தினார்கள்.
இந்த திண்;ணையின் நீளம் 6அடி, அகலம் 1.5 அடி ஆகும். பாட்டில்களை அடுக்கியபின் கழிவு மண் 3 மூடையை பயன்படுத்தி முக்கால் மூடை சிமிண்டில் சுற்றுப்புறம் மேல்பகுதி பூசி உலரவைத்தனர். ஆக மொத்தம் ரூபாய் 1500 செலவானது என்று மாணவர்கள் கூறினர்.
மேலும், பல்கலை கட்டடத்துறை ஆராய்ச்சிக்கூடத்தில் பரிசோதனை முடிவின்படி, 200 வருடங்கள் வரை இந்த பிளாஸ்டிக் பாட்டில் கட்டிடங்கள் தாங்கும். மேலும், 7.6 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தையும், தாங்கும் என்று தெரிவித்தார்கள். இதையே சி எஸ் ஐ ஆர் என்ற ஆராய்ச்சி கூடத்திலும் ஆய்வு செய்து பார்த்து நடைமுறைப்படுத்தியுள்ளனர்.
இது பெரும்பாலும் ஆப்பிரிக்கன், கேரளா நாடுகளில் உபயோகித்து வருகின்றனர். இதை அனைவரும் நடைமுறைப்படுத்தினால் சுற்றுச்சூழல் பாதிக்காது, குறைந்த விலையில் தரமான கட்டிடங்கள் கட்டலாம்
கிராமங்களில் கழிப்பறை கட்டுவதற்கும் பயன்படுத்தலாம். கடற்கரைகளில் பொது இடங்களிலும் திண்ணைகள், சுற்றுச்சுவர் கட்டுவதற்கு பயன்படுத்தலாம் என்று கனத்த குரலில் கூறினர் மாணவிகள்.
மேலும், இந்த பிளாஸ்டிக் பாட்டில் திண்ணை புராஜக்டை சென்னை காப்புரிமை கழகத்திற்கு காப்புரிமைக்காக விண்ணப்பித்துள்ளனர்.
மக்கள் பயன்படுத்தும் வகையில் கழிவு பொருட்களை பயன்படுத்தி புராஜக்ட்செய்த மாணவிகள், பேராசிரியர்களை
வேந்தர் முணைவர் கே. ஸ்ரீதரன், துணைத் தலைவர்கள் முனைவர் எஸ். சசிஆனந்த், அர்ஜூன் கலசலிங்கம், துணை வேந்தர் முனைவர் எஸ். சரவணசங்கர், பதிவாளர் முனைவர் வெ. வாசுதேவன் ஆகியோர் பாராட்டினர்.
மற்ற விபரங்களுக்கு :
மாணவி பி. சாந்தினி பிரபா : 8754348541
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-07-2025.
17 Jul 2025 -
தமிழகத்தில் 3-வது அணி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது: வி.சி.க. தலைவர் திருமாவளவன்
17 Jul 2025சென்னை, தமிழகத்தில் 3-வது அணி என்பது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று வி.சி.க. தலைவர் திருமாவளவன் கூறினார்.
-
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்பதிவை தொடங்கி வைத்தார்
17 Jul 2025சென்னை, 37 கோடி ரூபாய் மொத்த பரிசுத் தொகை கொண்ட 2025-ம் ஆண்டு முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கான முன்பதிவினை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.&nbs
-
தூய்மையான நகரங்களின் பட்டியலில் 8-வது முறையாக இந்தூர் முதல் இடம்
17 Jul 2025புதுடெல்லி, தூய்மையான நகரங்களின் பட்டியலில் 8-வது முறையாக மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரம் முதல் இடம் பிடித்துள்ளது.
-
த.வெ.க. கட்சிக் கொடி விவகாரம்: விஜய் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
17 Jul 2025சென்னை, த.வெ.க. கட்சிக் கொடி தொடர்பாக த.வெ.க. மற்றும் அதன் தலைவர் விஜய் பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
13 அரசு மருத்துவ கல்லூரிகளில் முதுநிலை பட்டப்பிரிவுகளில் மேலும் 488 இடங்கள் அதிகரிப்பு
17 Jul 2025சென்னை, அரசு மருத்துவ கல்லூரிகளில் முதுநிலை பட்டப்பிரிவுகளில் 488 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
உண்மையை திரித்து எழுத முடியாது: கீழடி ஆய்வாளர் அமர்நாத் உறுதி
17 Jul 2025சென்னை, கீழடி அறிக்கையின் உண்மையை திருத்தச் சொல்வது குற்றம், அநீதியானது.
-
வங்கதேசத்தில் மோதல்: 4 பேர் பலி
17 Jul 2025டாக்கா: வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா ஆதரவாளர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 4 பேர் உயிரிழந்தனர், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
-
பா.ம.க. மகளிர் மாநாடு துண்டு பிரசுரத்தில் அன்புமணியின் பெயர், படம் புறக்கணிப்பு
17 Jul 2025சென்னை: பூம்புகார் மகளிர் மாநாடு துண்டு பிரசுரங்களில் அன்புமணியின் பெயர், புகைப்படம் புறக்கணிக்கப்பட்டுள்ளது பா.ம.க.வில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
த.வெ.க.வின் மாநாடு குறித்து 50-க்கும் மேற்பட்ட கேள்விகள் மதுரை காவல்துறை எழுப்பியது
17 Jul 2025மதுரை: த.வெ.க.வின் 2-வது மாநில மாநாடு குறித்து சுமார் 50 கேள்விகளை காவல்துறையினர் எழுப்பியுள்ளனர்.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
17 Jul 2025சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,840-க்கு விற்பனையானது.
-
பெங்களூரு கூட்ட நெரிசலுக்கு ஆர்.சி.பி. அணியே முழு பொறுப்பு: கர்நாடக அரசு அறிக்கை தாக்கல்
17 Jul 2025பெங்களூரு, பெங்களூரு கூட்ட நெரிசலுக்கு ஆர்.சி.பி. அணியே முழு பொறுப்பு என்று கர்நாடக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
-
2035 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிற்கென்று தனி விண்வெளி நிலையம்: அமைச்சர் ஜிதேந்திர சிங்
17 Jul 2025புதுடெல்லி, வரும் 2035 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிற்கென்று ஒரு தனி விண்வெளி நிலையம் அமைக்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவி
-
திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
17 Jul 2025சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூலை 18) நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி, செங்கல்பட்டு, திருவள்ளூர்,
-
ஆனைமலை சாலை விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி அறிவிப்பு
17 Jul 2025சென்னை, ஆனைமலை சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
தி.மு.க.-வின் வரலாற்றுத் திரிப்புக்கு அளவே இல்லையா? எடப்பாடி பழனிசாமி கண்டனம்
17 Jul 2025சென்னை, தி.மு.க.-வின் வரலாற்றுத் திரிப்புக்கு ஒரு அளவே இல்லையா? என திருச்சி சிவாவுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
வடகிழக்குப் பருவமழைக் காலத்துக்கு முன்பே மழை நீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
17 Jul 2025சென்னை: வடகிழக்குப் பருவமழைக் காலத்துக்கு முன்பே மழை நீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
-
தலைமைத் தேர்தல் ஆணையருடன் தி.மு.க. எம்.பி.க்கள் சந்திப்பு
17 Jul 2025புதுடில்லி: டில்லியில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை தி.மு.க. எம்.பி.க்கள் நேற்று (வியாழக்கிழமை) சந்தித்துப் பேசியுள்ளனர்.
-
ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு
17 Jul 2025திருவனந்தபுரம், ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது.
-
பீகாரில் வீடுகளுக்கு மாதம் 125 யூனிட் மின்சாரம் இலவசம்: நிதிஷ் அறிவிப்பு
17 Jul 2025பாட்னா, பீகாரில் வீடுகளுக்கு மாதம் 125 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.
-
இந்தியா தாக்கப்பட்டால்... உலகிற்கு வலிமையான செய்தியை கொடுத்திருக்கிறோம்: அமித்ஷா பேச்சு
17 Jul 2025ஜெய்ப்பூர், இந்தியா தாக்கப்பட்டால், கடுமையான விளைவுகள் ஏற்படும் என உலகிற்கு ஒரு வலிமையான செய்தியை நாம் கொடுத்திருக்கிறோம் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.
-
ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பு சோதனை வெற்றி
17 Jul 2025கார்கில், முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டது.
-
பும்ராவை காயப்படுத்த இங்கிலாந்து வீரர்கள் முயற்சி: கைப் குற்றச்சாட்டு
17 Jul 2025லண்டன்: பென் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் ஆகிய இருவரும் பவுன்சர் வீசி பும்ராவை காயப்படுத்த முயற்சித்தனர் என முகமது கைப் குற்றம்சாட்டியுள்ளார்.
-
மதுவிலக்கு டி.எஸ்.பி. கார் முன்னறிவிப்பின்றி திரும்ப பெறப்பட்டதா? காவல் துறை விளக்கம்
17 Jul 2025சென்னை, மயிலாடுதுறையில் மதுவிலக்கு டி.எஸ்.பி. வாகனம் இன்றி நடந்து சென்றதாக வெளியான செய்திக்கு மாவட்ட காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
-
கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தா
17 Jul 2025கிராண்ட் செஸ் சுற்றுப்பயணத்தின் அங்கமான பிரீ ஸ்டைல் சர்வதேச செஸ் போட்டி அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.