எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விழுப்புரம் மாவட்ட வங்கிகள் ஆலோசனைக்குழுவின் சார்பாக விழுப்புரம் வி.வி.ஆறுமுக செட்டியார் மஹாலில் முத்ரா கடன் திட்ட ஊக்குவிப்பு முகாம் கலெக்டர் இல.சுப்பிரமணியன்,, தலைமையில் நடைபெற்றது.முத்ரா கடன் திட்ட ஊக்குவிப்பு முகாமில் 1348 முத்ரா பயனாளிகளுக்கு ரூ.1852 இலட்சம் கடன் உதவிகளை கலெக்டர் இல.சுப்பிரமணியன்,, வழங்கி தலைமையுரையாற்றினார்.
மத்திய அரசு கடந்த 3 வருடங்களாக பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் குறிப்பாக வறுமைக்கோட்டிற்குக் கீழே உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் “பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா” திட்டத்தில் பணம் இல்லாமல் வங்கி கணக்கு துவக்க அறிமுகப்படுத்தியுளது. அவ்வாறு வங்கி கணக்கு துவக்கியவர்களுக்கு ரூ.1 இலட்சம் வரை விபத்து காப்பீடும், ரூ.30,000- வரை ஆயுள் காப்பீடும் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு, குறிப்பாக தங்களது வங்கி கணக்கினை 90 நாட்களுக்கு ஒரு முறையாவது ரூபே கார்டு மூலம் வரவு செலவு செய்திருக்க வேண்டும். மேலும், “பிரதான் மந்திரி சுரக் ஷா பீமா யோஜனா” திட்டத்தின் மூலம் வருடத்திற்கு ரூ.12 பிரீமியத்தின் மூலம் ரூ.2 இலட்சத்திற்கு விபத்து காப்பீடும், “பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா” திட்டத்தின் மூலம் வருடத்திற்கு ரூ.330 பிரீமியத்தின் மூலம் ரூ.2 இலட்சத்திற்கு ஆயுள் காப்பீடும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அமைப்பு சாரா தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் “அடல் பென்ஷன் திட்டம்” அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் பயன் பெறலாம். இவர்கள் தங்களது 61 வயது முதல் மதாமாதம் ரூ.1000- முதல் ரூ.5000- வரை பென்ஷன் பெற இயலும். மேலும், சிறு மற்றும் குறு வணிகர்கள், தொழில் முனைவோர்கள் பயன்பெறும் வகையில் தங்களது வணிகம் தொழிலை அபிவிருத்தி செய்வதற்கும் அல்லது புதியதாக தொடங்குவதற்கும் ஏதுவாக பாரத பிரதமரின் “முத்ரா கடன் திட்டம்” அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ரூ.50000- முதல் ரூ.10 இலட்சம் வரை எவ்வித பிணையமும் இன்றி கடன் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலேயே இன்று இந்த “முத்ரா கடன் திட்ட ஊக்குவிப்பு முகாம்” நடைபெறுகிறது. இத்திட்டத்தின் முழுப்பயனையும் நாடு அடையும் வகையில் வங்கியாளர்கள் விரைந்து மக்களுக்கு கடன் வழங்க வேண்டும் என கலெக்டர் இல.சுப்பிரமணியன்,, கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில், உதவி ஆட்சியர் (பயிற்சி) சிம்ரன்ஜீத் சிங் கஹ்லான்,, துணை ஆட்சியர் (பயிற்சி) காயத்திரி சுப்பிரமணி, இந்தியன் வங்கியின் புதுச்சேரி மண்டல மேலாளர் வீரராகவன், பாரத ஸ்டேட் வங்கியின் விழுப்புரம் ரீஜினல் மேனேஜர் ஹரிதாஸ், புதுச்சேரி வங்கி மேலாளர் ரமேஷ் மற்றும் மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் ராஜகணேஷ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சேதுராமன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்12 months 3 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 weeks ago |
-
திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்
22 Sep 2025திருச்செந்தூர் : திருச்செந்தூர் கடல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
சார்லி கிர்க் துக்க நிகழ்ச்சி: ட்ரம்ப் - எலான் மஸ்க் சந்திப்பு
22 Sep 2025வாஷிங்டன் : கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட கடுமையான வார்த்தை மோதல்களுக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ
-
கைபர் பக்துன்வாவில் பாக். விமானப்படை குண்டுவீச்சு : 30 அப்பாவி மக்கள் உயிரிழப்பு
22 Sep 2025இஸ்லாமாபாத் : பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையாக கைபர் பக்துன்வாவில் பாகிஸ்தான் விமானப்படை குண்டுவீசியதில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழா வரும் 25-ம் தேதி நடைபெறுகிறது : அமுதா ஐ.ஏ.எஸ். தகவல்
22 Sep 2025சென்னை : கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற தலைப்பில் 7 திட்டங்களை உள்ளடக்கி சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுமென அமுதா ஐ.ஏ.எஸ். தெரிவித்துள்ளார்.
-
இஸ்ரேல் திடீர் டிரோன் தாக்குதல்: லெபனானில் 5 பேர் பலி
22 Sep 2025பெய்ரூட் : லெபனானில் இஸ்ரேலின் டிரோன் தாக்குதலில் அமெரிக்க குடிமக்களான 3 குழந்தைகள் மற்றும் அவர்களுடைய தந்தை பலி ஆனார்கள்.
-
மணிப்பூரில் 3 பயங்கரவாதிகள் கைது
22 Sep 2025இம்பால் : மணிப்பூரில் பயங்கரவாதிகள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
சிறுபிள்ளைத்தனமாக பேசுகிறார்: விஜய் மீது அப்பாவு விமர்சனம்
22 Sep 2025நெல்லை : சிறுபிள்ளைத்தனமாக பேசுகிறார் என்றும், விஜய்க்கு அகந்தை அதிகமாக உள்ளது என்றும் சபாநாயகர் அப்பாவு விமர்சித்துள்ளார்.
-
கர்நாடகா மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடக்கம்
22 Sep 2025பெங்களூரு : கர்நாடகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 2010-ம் ஆண்டு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
-
3.2 ரிக்டர் அளவில் அருணாச்சல்லில் நிலநடுக்கம்
22 Sep 2025இடாநகர் : 3.2 ரிக்டர் அளவில் அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
ஆபரேஷன் சிந்தூர் எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம்: ராஜ்நாத் சிங்
22 Sep 2025ரபாத் : மொராக்கோ பாதுகாப்புத்துறை மந்திரி அப்தெல்டிப் லௌடியின் அழைப்பின் பேரில் 2 நாள் அரசு முறைப்பயணமாக பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மொராக்கோ சென்றுள்ளார்.
-
சாத்தியமற்றதை சாத்தியமாக்குகிறார்: பிரதமர் மோடி துணை ஜனாதிபதி புகழாரம்
22 Sep 2025புதுடெல்லி : சாத்தியமற்றதை பிரதமர் மோடி சாத்தியமாக்குவதாக துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-09-2025.
23 Sep 2025 -
வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்; ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்தை கடந்தது
23 Sep 2025சென்னை : தங்கம் விலை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு உயர்ந்து புது உச்சம் தொட்டுள்ளது.
-
அரசின் திட்டங்களின் நிலை குறித்து விருதுநகரில் அதிகாரிகளுடன் துணை முதல்வர் ஆலோசனை
23 Sep 2025விருதுநகர் : விருதுநகரில் அரசின் திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
-
டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுடன் நயினார் சந்திப்பு
23 Sep 2025சென்னை : டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார்.
-
சொகுசு கார்கள் வாங்கிய விவகாரம்: நடிகர்கள் துல்கர் சல்மான், பிருத்விராஜ் வீடுகளில் சுங்கத்துறையினர் சோதனை
23 Sep 2025கொச்சி : நடிகர்கள் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், நடிகர்கள் பிருத்விராஜ், துல்கர் சல்மானுக்கு சொந்தமான கார்களை பறிமுதல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
-
'சென்னை ஒன்று செயலி’ மூலம் 4,395 பேர் பஸ்-ரயில்களில் பயணம்
23 Sep 2025சென்னை : சென்னை ஒன்று செயலி மூலம் ஒரே நாளில் மட்டும் மொத்தம் 4,395 பயணிகள் பயணம் செய்து உள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
-
சுப்ரீம் கோர்ட்டில் டி.கே.சிவக்குமார் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
23 Sep 2025பெங்களூரு : கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் மீது சொத்து குவிப்பு வழக்கை சி.பி.ஐ.
-
சென்னையில் மாவட்ட தேர்தல் அலுவலர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை
23 Sep 2025சென்னை : சென்னை மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் மாவட்ட தேர்தல் அலுவலர் நேற்று ஆலோசனை நடத்தினார்.
-
தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
23 Sep 2025சென்னை : தமிழகத்தில் 29-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா: 3 தேசிய விருதுகளை பெற்ற ‘பார்க்கிங்’ திரைப்படக்குழு
23 Sep 2025புது டெல்லி : 2023-ம் ஆண்டிற்கான 71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் தமிழ் திரைப்படமா பார்க்கிங் பட தயாரிப்பாளர், இயக்குனர் (திரைக்கதை), எம்.எஸ்.
-
அ.தி.மு.க.வை யாராலும் அசைக்கவே முடியாது : நீலகிரியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
23 Sep 2025நீலகிரி : தொண்டர்களால் உருவான அ.தி.மு.க.வை ஒருபோதும் யாராலும் அசைக்க முடியாது என்று நீலகிரியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
-
75 ஆண்டுகள் ஆனாலும் தி.மு.க. என்றும் எழுச்சியுடன் இருக்கும் : துணை முதல்வர் உதயநிதி பேச்சு
23 Sep 2025விருதுநகர் : தி.மு.க.வை தொட்டுக்கூட பார்க்க முடியாது என்று விருதுநகரில் நடைபெற்ற தி.மு.க.
-
தி.மு.க. எம்.பி.க்கள் மக்கள் பணியாற்ற வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
23 Sep 2025சென்னை, தி.மு.க.


