எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆப்பிள் ரோஸ்ட்
ஆப்பிள் ரோஸ்ட் செய்யத் தேவையான பொருட்கள்.
- ஆப்பிள் - 3.
- பட்டர் - 25 கிராம்.
- சர்க்கரை - 50 கிராம்.
- கார்ன் பிளவர் மாவு - 25 கிராம்.
- முட்டை - 2.
- பால் - 100 மில்லி.
- அரிசி மாவு - 25 கிராம்.
- மைதா மாவு - 100 கிராம்.
- பேக்கிங் பவுடர் - 10 கிராம்.
- எண்ணெய் – 1/2 லிட்டர்.
செய்முறை ;--
- 3 ஆப்பிளை எடுத்து வட்டமாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
- ஆப்பிளின் நடுவில் ஒரு பாட்டில் மூடியை வைத்து அமுக்கி அதன் விதைகளை நீக்கி வைத்துக்கொள்ளவும்.
- நறுக்கிய ஆப்பிளில் ஒரு நீளமான குச்சியை எடுத்து குத்தி தயார் செய்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் 25 கிராம் பட்டர்,சர்க்கரை 50 கிராம்,கார்ன் பிளவர் மாவு 25 கிராம் போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
- இதனுடன் 2 முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கலந்து கொள்ளவும்.
- இதனுடன் 100 மில்லி பால்,எண்ணெய் ஒரு ஸ்பூன்,அரிசி மாவு 25 கிராம்,மைதா மாவு 100 கிராம்,பேக்கிங் பவுடர் 10 கிராம் போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
- குச்சி வைத்து குத்தி வைத்துள்ள ஆப்பிளை எடுத்து இந்த மாவு கலவையில் நன்றாக முக்கி எடுத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- இதை போல் எல்லா ஆப்பிள் துண்டுகளையும் தயார் செய்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் கடாயை வைத்து 1/2 லிட்டர் எண்ணெய்யை ஊற்றவும்.
- எண்ணெய் சூடானவுடன் தயார் செய்து வைத்துள்ள ஆப்பிளில் உள்ள குச்சியை நீக்கி விட்டு ஆப்பிளை எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
- திருப்பி போட்டு நன்றாக பொரிக்கவும்.
- இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
- சுவையான சுவையான ஆப்பிள் ரோஸ்ட் ரெடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 3 days ago |
-
உழைப்பாளர் தினத்தையொட்டி மதுக்கடைகள் அடைக்க உத்தரவு
30 Apr 2025சென்னை : உழைப்பாளர் தினத்தையொட்டி இன்று மதுக்கடைகள் அடைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
-
பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவாவில் குண்டு வெடிப்பில் 2 குழந்தைகள் பலி
30 Apr 2025கைபர் பக்துன்குவா : பாகிஸ்தானில் கைபர் பக்துன்குவாவில் குணடு வெடிப்பி்ல் 2 குழந்தைகள் பலியாகியுள்ளனர்.
-
சாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அரசின் அறிவிப்புக்கு எடப்பாடி பழனிசாமி வரவேற்பு
30 Apr 2025சென்னை : சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும் என அறிவித்த பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
-
அமெரிக்காவில் மனைவி, மகனைக் கொன்று இந்திய தொழிலதிபர் தற்கொலை
30 Apr 2025நியூயார்க் : அமெரிக்காவின் நியூகாஸ்டில் பகுதியில் வசித்து வந்த கர்நாடக மாநிலம் மைசூருவைச் சேர்ந்த தொழிலதிபர் ஹர்ஷவர்தனா கிக்கேரி (45), தனது மனைவி சுவேதா (41) மற்றும் 14
-
தமிழக வெற்றிக்கழகம் சார்பில் ஒழுங்கு நடவடிக்கைக்குழு அமைத்து விஜய் உத்தரவு
30 Apr 2025சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஒழுங்கு நடவடிக்கைக் குழு அமைத்து அக்கட்சியின் தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
-
ஈரானில் உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு: இஸ்ரேல் உளவாளிக்கு மரண தண்டனை
30 Apr 2025ஈரான் : ஈரான் நாட்டில் இஸ்ரேல் புலனாய்வுப் பிரிவுக்காக உளவு பார்த்தாகக் குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் பதவிக்கால நீட்டிப்பை எதிர்த்த வழக்கில் பதிலளிக்க உத்தரவு
30 Apr 2025சென்னை : தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தற்போதைய நிர்வாகிகளின் பதவிக்காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை செல்லாது என அறிவிக்கக் கோரிய வழ
-
தோனி ஓய்வு: கில்கிறிஸ்ட்
30 Apr 2025சென்னை : ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 49-வது லீக் ஆட்டம் சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று இரவு நடந்தது.
-
பஹல்காம் தாக்குலில் பலியானவரின் குடும்பத்தினரை நேரில சந்தித்து ராகுல் ஆறுதல்
30 Apr 2025பஹல்காம் : பஹல்காம் தாக்குதலில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டவரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆறுதல் கூறினார்.
-
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: வீரர்களை இறுதி செய்வதில் தீவிரம் காட்டும் பி.சி.சி.ஐ.
30 Apr 2025மும்பை : இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் அடுத்த மாதம் 20-ம் தேதி தொடங்க உள்ளது.
-
ராஜஸ்தானில் பயங்கரம்: கள்ளச்சாரயம் குடித்த 8 பேர் பலி
30 Apr 2025அல்வார் : ராஜஸ்தானில் 3 நாட்களில் கள்ளச்சாராயம் குடித்த 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
ரஹானே, அக்ஷர் பட்டேல் காயம்
30 Apr 2025கொல்கத்தா : கொல்கத்தா - டெல்லி இடையிலான போட்டியில் கேப்டன்கள் ரஹானே, அக்ஷர் பட்டேல் இருவரும் காயமடைந்தனர்.
-
இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகர் நியமனம் : பொதுச்செயலாளர் பிரேமலதா அறிவிப்பு
30 Apr 2025சென்னை : தே.மு.தி.க. இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா அறிவித்துள்ளார்.
-
டெல்லி அணி தோல்வி: சுனில்நரைனுக்கு கொல்கத்தா கேப்டன் ரஹானே புகழாரம்
30 Apr 2025புதுடெல்லி : ஐ.பி.எல். தொடரில் டெல்லியில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது.
-
மத்திய அரசின் இலக்கை தாண்டி நீர்மின் உற்பத்தியில் தமிழ்நாடு 80 கோடி யூனிட் கூடுதல் உற்பத்தி
30 Apr 2025சென்னை : மத்திய அரசு 2024-25ம் ஆண்டில் தமிழகத்தில் 400 கோடி யூனிட் நீர்மின் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்த நிலையில், அதை விட கூடுதலாக 80 கோடி யூனிட் மின்சாரம் கூடுதலா
-
போர் பதற்றத்தை தணிக்க இந்தியா, பாகிஸ்தானுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை
01 May 2025வாஷிங்டன், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்டிருக்கும் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, வ
-
சாதிவாரி கணக்கெடுப்புக்கு காலவரம்பு நிர்ணயம் செய்ய வேண்டும்: ராகுல் காந்தி
01 May 2025புதுடெல்லி, சாதிவாரி கணக்கெடுப்புஅறிவிப்பை வரவேற்றுள்ள, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அதற்கு காலவரம்பு நிர்ணயம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
-
இந்திய வான்வெளியில் பறக்க பாகிஸ்தான் விமானங்களுக்கு தடை
01 May 2025புதுடெல்லி, கடந்த 22-ம் தேதி பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.
-
காஷ்மீர் விவகாரத்தை பிரதமர் மோடி லாவகமாக கையாள்வார் : ரஜினிகாந்த்
01 May 2025மும்பை, காஷ்மீர் விவகாரத்தை பிரதமர் மோடி லாவகமாக கையாள்வார் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
-
சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு
01 May 2025சென்னை, மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புதல் அளித்துள்ள மத்திய அமைச்சரவை முடிவுக்கு முன்னாள் முதல்வர் ஓ.
-
சென்னை எல்லை சாலைத் திட்டப்பணிகள்: துணை முதல்வர் உதயநிதி துவக்கி வைத்தார்
01 May 2025திருவள்ளூர், திருவள்ளூர் அருகே, ஈக்காடுகண்டிகையில், சென்னை எல்லை சாலைத் திட்டத்தின் பகுதி-3 பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
-
புதுச்சேரியில் புதுப்பிக்கப்பட்ட பஸ் நிலையம் இன்று திறப்பு
01 May 2025புதுச்சேரி, புதுச்சேரியில் புதுப்பிக்கப்பட்ட புதிய பேருந்து நிலையம் நீண்ட இழுபறிக்கு பிறகு இன்று (மே 2) திறக்கப்படுகிறது.
-
பஹல்காமுக்கு முன்பு மூன்று இடங்களில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம்? விசாரணையில் திடுக் தகவல்
01 May 2025ஸ்ரீநகர், பஹல்காம் தாக்குதலுக்கு முன்னதாக ஜம்மு - காஷ்மீரில் 3 இடங்களில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
-
பஹல்காம் தாக்குதல்: விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்க பாக்.கிற்கு அமெரிக்கா அறிவுறுத்தல்
01 May 2025வாஷிங்டன், பஹல்காம் தாக்குதல் விசாரணைக்கு பாகிஸ்தான் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என அமெரிக்கா அறிவுறுத்தியது.
-
54-வது பிறந்தநாள்: நடிகர் அஜித்துக்கு இ.பி.எஸ். வாழ்த்து
01 May 2025சென்னை, 54-வது பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் அஜித்துக்கு இ.பி.எஸ். வாழ்த்து தெரிவித்துள்ளார்.