எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வெள்ளை படுதல் காரணங்களும் தீர்வும்.
- பெண்களுக்கு உடலில் ஏற்படும் தட்ப வெப்ப நிலை மறுபாட்டினால் வெள்ளை படுதல் நிகழ்கிறது.
- மாதவிடாய்க்கு முன் இரண்டு நாட்களும்,மாதவிடாய் முடிந்து இரண்டு நாட்களும் வெள்ளை படுதல் இருப்பது இயல்பான ஒன்றாகும்.
- வெள்ளை படுதலை பெண்கள் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் கையால வேண்டும்.
- தயிர் போலவும்,ஒரு வித கெட்ட வாடையுடனும் வெள்ளை படுதல் வெளிப்படும்.
- பெண்களுக்கு உடலில் ஏற்படும் தட்ப வெப்ப நிலை மாறுதலை கையாள தெரிந்து வைத்து இருப்பது அவசியமாக உள்ளது.
- வெள்ளை படுதல் காலத்தில் முதுகு வலி,வயிற்று வலி வர வாய்ப்புள்ளது.
- துக்கம் குறைவாக இருந்தாலும்,மனஅழுத்தம் காரணமாகவும், வெள்ளை படுதல் ஏற்பட வாய்ப்புள்ளது.
- உடலில் வாத,பித்த,கப தொந்தரவுகளில் மறுபட்டினாலும் கபம் எண்ணும் சளி கூடுவதாலும் வெள்ளை படுதல் ஏற்படுகிறது.
- பெண்களுக்கு உடல் மிக சூடாகவும்,உடனே மிக குளிர்வாகவும் மாறுவது வெள்ளை படுதலை அதிகரிக்க செய்கிறது.
- பித்தம் கூடினால் வெள்ளை படுதல் கூடுவது இயல்பான ஒன்றாகும்,இதனால் பயப்பட தேவையில்லை.
- திரிபலா சூரணத்தை பயன்படுத்துவது நல்ல பலனை தரும்.
- திரிபலா சூரணம் என்பது நெல்லி,தான்தோன்றிக்காய் மற்றும் கடுக்காய் ஆகியவற்றை இடித்து செய்யப்படும் மருந்து ஆகும்,இதை வீட்டிலே கூட தயார் செய்து பயன்படுத்தலாம்.
- பெண்களுக்கு ஏற்படும் தாழ்வு மனப்பான்மையும்,உடல் சோர்வு,தூக்கம்மின்மை,சரியான உணவு இல்லை என்றால் வெள்ளை படுதல் அதிகரிக்க செய்யும்.
- வெந்தயம் வெள்ளை படுத லுக்கு நல்ல மருந்தாக உள்ளது.
- இரவு 10 கிராம் வெந்தயத்தை ஒரு டம்ளர் நீரில் ஊற வைத்து காலை வெறும் வயிற்றில் நீரை பருகி வர வெள்ளை படுதல் குறையும்.
- சோற்றுகற்றாழையை சுத்தம் செய்து நடுவில் உள்ள சதை பகுதியை ஜூஸ் செய்து சாப்பிட வெள்ளை படுதல் குறையும்.
- வாழைப்பூவை சுத்தம் செய்து வாரம் மூன்று முறை சாப்பிட்டு வரலாம்
- உணவில் கீரைகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- உளுந்தங்களி மற்றும் உளுந்து கலந்த உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்வதன் மூலம் வெள்ளை படுதலை விரட்டலாம்.
- தினமும் பசும்பாலை பருகிவர வெள்ளை படுதல் குறையும்.
- தினமும் இரு முறை குளித்தல்,தேவைப்படும் போது தாமதிக்காமல் உடலை உடனே சுத்தம் செய்வதை பழக்கமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
- சுத்தம் குறைவதால் வெள்ளை படுதல் காலங்களில் அதிக அரிப்பையும்,நோய் தொற்றையும் எளிதாக கொண்டுவரும்.
- சத்துள்ள உணவுகளை உண்பதாலும்,உடலை சுத்தமாகவும்,ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்வதாலும் வெள்ளை படுதலை தடுக்க முடியும்.
- மாதவிடாய் முடிந்து பல நாட்கள் கடந்தும் வெள்ளை படுதல் தொடர்ந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 6 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-09-2025.
06 Sep 2025 -
தி.மு.க.வி் செங்கோட்டையன் இணைந்தால் வரவேற்பீர்களா? - சபாநாயகர் அப்பாவு பதில்
06 Sep 2025நெல்லை : அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தி.மு.க.வில் இணைந்தால் வரவேற்பீர்களா என்ற கேள்விக்கு தமிழ்நாடு சட்டசபை சபாநாயகர் அப்பாவு பதிலளித்துள்ளார்.
-
தி.மு.க.வை விமர்சிப்பதை விட்டு விட்டு இ.பி.எஸ். அ.தி.மு.க.வில் உள்ள சிக்கலை முதலில் தீர்க்க வேண்டும் : துணை முதல்வர் உதயநிதி பேச்சு
06 Sep 2025சென்னை : தி.மு.க.வை விமர்சிப்பதற்கு பதிலாக, எடப்பாடி பழனிசாமி கட்சியில் உள்ள சிக்கலை முதலில் தீர்க்க வேண்டும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
ஆப்கான் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்திய வருகை ரத்து
06 Sep 2025காபூல் : ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் முத்தாகியின் இந்திய வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
திருச்சி, கடலூர் உள்ளிட்ட தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
06 Sep 2025சென்னை : தமிழகத்தில் திருவண்ணாமலை, திருச்சி, கடலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று (செப்.7) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
செங்கோட்டையன் கெடு குறித்து கட்சி நிர்வாகிகளுடன் இ.பி.எஸ். ஆலோசனை
06 Sep 2025சென்னை : செங்கோட்டையன் 10 நாள் கெடு விதித்ததை அடுத்து கட்சி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனைகளை நடத்தினார்.
-
வரும் 13-ம் தேதி திருச்சியில் பிரச்சாரத்தை தொடங்குகிறார் விஜய் - காவல்துறையிடம் அனுமதி கோரி விண்ணப்பம்
06 Sep 2025திருச்சி : தமிழக வெற்றிக் கழக தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில், வரும் 13 ஆம் தேதியில் இருந்து விஜய் பிரசாரத்தை தொடங்க உள்ளார்.
-
மும்பையில் குண்டு வெடிக்கும் என மிரட்டல்: ஜோதிடர் கைது - திடுக்கிடும் தகவல்
06 Sep 2025மும்பை : மும்பையில் பயங்கரவாதிகள் ஊடுருவல், 34 வாகனங்களில் குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்த ஜோதிடரை போலீசார் கைது செய்து விசாரித்தரில் பல திடுக்கிடும் தகவல் கிடைத்
-
ஹூப்ளி-ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை காலம் நீட்டிப்பு
06 Sep 2025சேலம் : ஹூப்ளி-ராமநாதபுரம் சிறப்பு ரயிலின் சேவை காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
கார்ல்மார்க்ஸ் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை
06 Sep 2025லண்டன் : இங்கிலாந்தில் கார்ல்மார்க்ஸ் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வணக்கம் செலுத்தினார்.
-
செங்கோட்டையன் மீதான நடவடிக்கை: ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்
06 Sep 2025சென்னை : பழனிசாமியின் நடவடிக்கை சர்வாதிகாரத்தின் உச்சம் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
-
மொரீசியஸ் பிரதமர் 9-ம் தேதி இந்தியா வருகை
06 Sep 2025புதுடெல்லி : மொரீசியஸ் பிரதமர் ராம்கூலம் வருகிற 9-ம் தேதி இந்தியா வருகிறார்.
-
தங்கம் விலை கடந்து வந்த பாதை
06 Sep 2025சென்னை : தங்கம் விலை நேற்று வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்ட நிலையில், ரூ.21-ல் இருந்து ரூ.80 ஆயிரம் வரை தங்கம் விலை கடந்து வந்த பாதையை பார்க்கலாம்.
-
இங்கிலாந்து, ஜெர்மனி பயணத்தில் 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் தமிழ்நாட்டிற்கு ரூ.15,516 கோடி முதலீடுகள் ஈர்ப்பு : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
06 Sep 2025லண்டன் : முதல்வர் மு.க.ஸ்டாலினின் இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி பயணத்தில் தமிழ்நாட்டிற்கு மொத்தம் ரூ.
-
ஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு
06 Sep 2025தர்மபுரி : ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
-
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் படிக்கும்பொழுது அம்பேத்கர் தங்கியிருந்த இல்லத்தை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்
06 Sep 2025சென்னை : பெரியாரும், அம்பேத்கரும் உரையாடும் வரலாற்றுச் சிறப்புமிக்க புகைப்படத்தை அங்கு கண்டது மிகவும் சிலிர்ப்பூட்டியது என தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அம்பேத்
-
திருச்செந்தூர் கோயிலில் 500 ரூபாய் கட்டணத்தில் பிரேக் தரிசனம் அமல்
06 Sep 2025திருச்செந்தூர் : திருச்செந்தூர் முருகன் கோயில் ரூ.500 கட்டணத்தில் பிரேக் தரிசனத்திற்கு பக்கர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
-
ஜி.எஸ்.டி. வரி குறைப்பு இந்திய பொருளாதாரத்தை முன்னேற்றும் : மத்திய அமைச்சர் அஸ்வினி கருத்து
06 Sep 2025புதுடெல்லி : நவராத்திரி முதல் அமலுக்கு வர உள்ள ஜி.எஸ்.டி.
-
ரூ.450 கோடிக்கு சர்க்கரை ஆலை: சசிகலா மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு
06 Sep 2025காஞ்சீபுரம் : காஞ்சீபுரத்தில் ரூ. 450 கோடிக்கு சர்க்கரை ஆலை வாங்கிய சசிகலா மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.
-
அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றம்: 475 வெளிநாட்டினர் கைது
06 Sep 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி கார் உற்பத்தி ஆலையில் வேலை செய்த வெளிநாட்டினர் 475 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
அமெரிக்காவுடனான நல்லுறவுக்கு பிரதமர் முக்கியத்துவம் அளிக்கிறார் : வெளியுறவுத்துரை அமைச்சர் கருத்து
06 Sep 2025புதுடெல்லி : அமெரிக்காவுடனான இந்தியாவின் நல்லுறவுக்கு பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த முக்கியத்துவம் அளிப்பதாகவும், அதிபர் டொனால்டு ட்ரம்ப்புடன் எப்போதும் வலுவான தனிப்பட்
-
குழந்தையை வளர்க்க பாசம் மட்டும் போதாது : மும்பை ஐகோர்ட் அதிரடி உத்தரவு
06 Sep 2025மும்பை : பாசம் மட்டும் குழந்தையை வளர்க்கும் உரிமையை வழங்காது என்று மும்பை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
-
அடுத்த சட்டசபை தேர்தலுடன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி காணாமல் போகும்: பா.ஜ.க.
06 Sep 2025காரக்பூர் : அடுத்த சட்டசபை தேர்தலுடன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி காணாமல் போகும் என்று பா.ஜ.க. மூத்த தலைவர் திலீப் கோஷ் பேசியுள்ளார்.
-
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காஷ்மீர் உள்ளிட்ட வடமாநிலங்களில் நேரில் ஆய்வு செய்கிறார் பிரதமர்
06 Sep 2025புதுடெல்லி : வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வட இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக சென்று ஆய்வு செய்ய உள்ளார்.
-
செப். 18-ல் புதுச்சேரி சட்டசபை கூடுகிறது
06 Sep 2025புதுச்சேரி : வருகிற 18-ம் தேதி (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு புதுச்சேரி சட்டசபை கூடுகிறது.