எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மாணவர்கள், தேர்வு நடக்கும் காலங்களில் வழக்கத்திற்கு மாறான மனநிலையில் இருப்பார்கள். எப்போதையும் விட அதிக அன இறுக்கம், குறைவான தூக்கம், அதிக நேரம் படிப்பு என்று ஒருவித பதட்டத்தோடு காணப்படுவார்கள்.
உண்ணக்கூடாதது
இப்படி குறைவான தூக்கம், கூடுதலான மன இறுக்கம் இவை உடலில் செரிமானத் தன்மையை பாதிக்கிறது. எனவே இது போன்ற வேளைகளில் கடினமான உணவுகளை எடுத்துக்கொள்ளக்கூடாது. அதிக உணவை, கடின உணவை உண்ணும் போது வயிற்றுக்கு அதிக ரத்தம் பாய்வதால் மூளையின் செயல்திறன் பாதிப்படைகிறது. எனவே, எண்ணெய் பதார்த்தங்களை தொடக்கூடாது. காரம், மசாலாக்கள் அதிகமான உணவுகளில் கை வைக்கக்கூடாது. குறிப்பாக நிலக்கடலை உண்பதை தவிர்க்க வேண்டும். அதிக தாகத்தை உருவாக்கும் இட்லி, தோசைகளை குறைத்துக் கொள்ள வேண்டும். அதிக புளிப்பு உள்ள தயிர் தவிர்க்கப்பட வேண்டும்.
எடுத்துக்கொள்ள வேண்டியவை
காலையில் சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை, தர்பூசணி இவற்றின் சாறுகளில் தேன் கலந்து குடிக்கலாம். அதன்பின் சத்துமாவு, கஞ்சி, ஓட்ஸ், கம்பு, ராகி, கோதுமை, அரிசி இவற்றில் ஏதாவது ஒன்றின் கஞ்சியை அருந்தலாம். மதியம் பருப்பு, கீரை இவற்றை வேகவைத்து கடைந்து சாதத்துடன் சேர்த்து உண்ணலாம். இரவு வேளை வாழைப்பழம், பப்பாளி, ஆப்பிள் பழங்களின் கலவையை (சாலட்) உண்ணலாம். படிக்கும் வேளைகளில் தேவைப்பட்டால் உலர் திராட்சை எடுத்துக்கொள்ளலாம். பேரீச்சம்பழம், பாதாம் பருப்பின் பொடியும் கலந்து உண்ணலாம். இவைகள் எளிதாக செரிமானம் ஆகும். அதே வேளையில் மூளைக்கு வேண்டிய சத்துக்களை கொடுக்கும்.
பதட்டம் குறைய
தேர்வு வேளைகளில் ஒருவித பதட்டமும், பயமும் மனதில் இருக்கும். இதை குறைக்கவும், மனம் அமைதியாக செயல்படவும், நரம்பு மண்டலங்கள் சிறப்பாக இயங்கவும். மூளைக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்கவும், நாடி சுத்தி பிராணயாமம் மூன்று நிமிடம், தினமும் இரண்டு வேளை செய்யலாம். ஒரு மணி நேரம் தொடர்ச்சியாக படித்தப்பின் ஐந்து நிமிட இடைவேளை எடுத்துக்கொண்டு, ஒரு சின்ன நடை போடலாம், குதிக்கலாம். சூரிய நமஸ்காரம் செய்யலாம் அல்லது தண்டால் செய்யலாம். இவைகள் உடலின் ரத்த ஓட்டம்.
சிறப்பாக செயல்பட....
ஒவ்வொரு முறையும் படிக்க அமரும் முன் முகம் கை கால்களைக் கழுவி துடைத்து விட்டு செல்ல வேண்டும். இதுவும் உடலுக்கும், மூளைக்கும் புத்துணர்ச்சியைக் கொடுக்கும். அப்போது நரம்பு மண்டலங்கள் உற்சாகமடையும். மன ஒருமைப்பாடு, நினைவுத் திறன் கூடும். தேர்வு நேரத்தில் இப்படி நேரத்தை வீணாக்கலாமா என்று தோன்றலாம். நாம் செலவு செய்யும் இந்த சில நிமிடங்கள் நிச்சயமாக படிக்கும் திறனை மேம்படுத்தும்.
தேர்வு எழுதச் செல்லும் வேளையிலே
தேர்வு எழுதச் செல்லும் போது, பதட்டமும், இதயத்தின் படபடப்பும் கூடும். சிலருக்கு இந்த பதட்டம் கூடுதலாகவும், சிலருக்கு குறைவாகவும் இருக்கலாம். எல்லாம் நன்றாக படித்து விட்டோமா? தெரிந்த கேள்விகள் வருமா? பதில் நன்றாக எழுத முடியுமா? மதிப்பெண்கள் என்னவாகுமோ? என்ற எண்ணம் மேலோங்கும். எது வந்தாலும் வரட்டும் எதிர்கொள்வேன், வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையோடும், உற்சாகத்தோடும் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். அப்போது யாவும் நல்லபடியாக நடக்கும். வெற்றி நிச்சயம். உங்கள் வெற்றிக்கும் உயர்வான எதிர்காலத்திற்கும் எமது அன்பான வாழ்த்துக்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-05-2025
07 May 2025 -
அங்கன்வாடி மையங்களுக்கு 15 நாட்கள் கோடை விடுமுறை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
07 May 2025சென்னை, அங்கன்வாடி மையங்களுக்கு 15 நாட்கள் கோடை விடுமுறையை தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட புதிய போர்க்கப்பல் மே 28-ல் இந்தியாவிடம் ஒப்படைப்பு
07 May 2025புதுடெல்லி : ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட புதிய போர்க்கப்பல் வரும் 28-ம் தேதி இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
-
பூமியே அதிரும் அறிவிப்பை வெளியிடப்போகிறேன்: சமூக ஊடகங்களில் வைரலான அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு
07 May 2025அமெரிக்கா : பூமியை அதிர வைக்கும் வகையிலான ஒரு அறிவிப்பை ஒரு சில நாள்களில் வெளியிடவிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
-
சென்னை ஐகோர்ட் நீதிபதி காலமானார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
07 May 2025சென்னை : சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்திய நாராயண பிரசாத் காலமானார். அவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
-
சென்னையி்ல் புதிதாக 214 புதிய பேருந்துகள் இயக்கத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்
07 May 2025சென்னை, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில்,214 புதிய பேருந்துகள் - தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்
-
நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது: பிரதமர் மோடிக்கு இ.பி.எஸ். பாராட்டு
07 May 2025சென்னை, பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாத அமைப்புகளின் 9 முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் இந்திய ராணுவம் வான்வழித் தாக்குதலை நடத்திய ந
-
ஆபரேஷன் சிந்தூர்: 5 நாடுகளுக்கு இந்தியா விளக்கம்
07 May 2025புதுடெல்லி, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் குறித்து அமெரிக்கா, சவூதி அரேபியா, ரஷ்யா உள்ளிட்ட 5 நாடுகளுக்கு இந்தியா விளக்க
-
தஞ்சாவூரில் பெரியகோவில் தேரோட்டம் கோலாகலம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
07 May 2025தஞ்சாவூர் : தஞ்சாவூரில் பெரியகோவில்சித்திரைப் பெருவிழாவையொட்டி, திருத்தேரோட்டம் புதன்கிழமை காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
-
தீவிரவாதத்திற்கு எதிரான போரி்ல் தமிழகம்: முதல்வர் ஸ்டாலின் உறுதி
07 May 2025சென்னை, தீவிரவாதத்திற்கு எதிரான போரில் தமிழ்நாடு இந்திய ராணுவத்துடன் உறுதியாக நிற்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
-
பஹல்காம் தீவிரவாதத் தாக்குதல்: பாக்.கிற்கு ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கடும் கண்டனம்
07 May 2025நியூயார்க் : பஹல்காமில் நடந்த தீவிரவாதிகளின் கொடூரமான தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து பாகிஸ்தான் நாட்டுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்தது.
-
நிச்சயம் 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தின் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி வருவார் : எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி
07 May 2025மதுரை : நிச்சயம் 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தின் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி வருவார் என்று தமிழக எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
-
சி.பி.ஐ. இயக்குநர் பதவிக்காலம் நீட்டிப்பு
07 May 2025சென்னை : சி.பி.ஐ. இயக்குநர் பிரவீண் சூட் பதவிக்கால் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
அரசு ஊழியர்களுக்கு பண்டிகை கால முன்பணத்தை உயர்த்தி வழங்க தமிழக அரசாணை வெளியீடு
07 May 2025சென்னை, அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு பண்டிகை கால முன்பணம் உயர்த்தி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் அதற்கான தமிழக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
-
இந்திய ராணுவ நடவடிக்கையால் கவலை: ஆபரேஷன் சிந்தூர் குறித்து சீனா
07 May 2025புதுடெல்லி : பாக்கிஸ்தான் மீதான இந்திய ராணுவ நடவடிக்கை கவலை அளிப்பதாக சீனா கருத்து தெரிவித்துள்ளது.
-
இந்தோனேசியாவில் நிலநடுக்கம்
07 May 2025ஜகார்த்தா : இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது இது ரிக்டர் அளவில் பதிவானது.
-
ஊட்டி மலர் கண்காட்சி 10 நாட்களுக்கு நீடிப்பு
07 May 2025ஊட்டி : ஊட்டியில் உள்ள பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா ஆய்வு செய்தார்.
-
'ஆபரேஷன் சிந்தூர்': இந்தியாவுக்கு இஸ்ரேல் ஆதரவு
07 May 2025புதுடெல்லி : பயங்கரவாதிகள் மீதான இந்திய ராணுவ தாக்குதலுக்கு இஸ்ரேல் ஆதரவு அளித்துள்ளது.
-
இது போர் நடவடிக்கையே: இந்திய ராணுவ தாக்குதலுக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு
07 May 2025இஸ்லாமாபாத் : ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலை கடுமையாக விமர்சித்துள்ள பாகிஸ்தான், ‘இந்தியாவின் தாக்குதல் என்பது அப்பட்டமான போர் நடவடிக்
-
மகளிர் விடியல் பேருந்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு
07 May 2025சென்னை, மகளிர் விடியல் பேருந்தில் முதல்வர் ஸ்டாலின் திடீரென ஆய்வு நடத்தினார், அப்போது பேருந்தில் பயணம் செய்த முதல்வர் ஸ்டாலினுக்கு பெண்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
-
ஆபரேஷன் சிந்தூர்: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பாராட்டு
07 May 2025புதுச்சேரி : புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பிரதமர் மற்றும் இந்திய ராணுவத்துக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
வடமேற்கு பிராந்தியத்தில் 165 இண்டிகோ விமானங்கள் ரத்து
07 May 2025புதுடெல்லி, : ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை அடுத்து வடமேற்கு பிராந்தியத்தில் 165 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.
-
இந்திய-பாக். எல்லைக்கு செல்ல வேண்டாம்: குடிமக்களுக்கு அறிவுறுத்திய அமெரிக்கா
07 May 2025நியூயார்க் : இந்திய - பாகிஸ்தான் எல்லைக்குச் செல்ல வேண்டாம் என அமெரிக்க மக்களுக்கு அந்த நாட்டு வெளியுறவுத் துறை அறிவுறுத்தியுள்ளது.
-
நீட் தேர்வில் ஆள்மாறாட்ட மோசடி: ராஜஸ்தான், கேரளா, பீகாரில் 9 பேர் கைது
07 May 2025ஜெய்ப்பூர், நீட் தேர்வில் ஆள்மாறாட்ட மோசடி தொடர்பாக ராஜஸ்தான் மற்றும் பீகாரில் 7 பேரும் நுழைவுச் சீட்டு மோசடி தொடர்பாக கேரளாவில் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
-
தி.மு.க. ஆட்சியில் வறுமையில்லை: பட்டினிச்சாவு இல்லை மதக்கலவரங்கள் இல்லை: முதல்வர் ஸ்டாலி்ன் பெருமிதம்
07 May 2025சென்னை, தி.மு.க. ஆட்சியில் வறுமை இல்லை: பட்டினிச்சாவு இல்லை லன்முறைகள் இல்லை மதக்கலவரங்கள் இல்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்