எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி: செல்போன் எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மத்திய அரசு அறிவுறுத்தல்
செல்போன் எண்ணுடன் 12 இலக்க ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவுறுத்தியது. அதன்படி, தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் போன் அழைப்புகள் செய்து இது ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என வற்புறுத்தி வருகின்றன.
சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
இந்நிலையில், இந்த அறிவிப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. மேலும், இரு நாட்களுக்கு முன்னர் மேற்கு வங்காள அரசும் இந்த உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், இது குறித்து 4 வாரங்களில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
மேலும், தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் இது தொடர்பாக தங்களது விளக்கத்தை அளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கை ஒத்தி வைத்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |