எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழக ஏரி மற்றும் ஆற்று பாசன விவசாயிகள் சங்க மாவட்ட செயற்குழுக் கூட்டம் திருவண்ணாமலை அடுத்த காவேரியாம்பூண்டி கிராமத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் பி.கேசவன் தலைமை தாங்க, மாநிலத் துணைச் செயலாளர் ஆர்.சுப்ரமணி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.வீரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தி.மலை ஒன்றிய அமைப்பாளர் பி.ராமலிங்கம் வரவேற்றார். புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு விருந்திரான கலந்து கொண்ட மாநிலத் தலைவர் பூ.விசுவநாதன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்
செயற்குழுக் கூட்டம்
தமிழகத்திற்கு விருது வழங்குவதற்கு பதிலாக காவிரியில் தண்ணீரை பிரதமர் பெற்றுத்தர வேண்டும். உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட காலத்துக்குள் காவரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். தென்பெண்ணையாறு, பாலாறு மற்றும் சிறுவாணியில் அணைக்கட்டும் அண்டை மாநிலங்களின் முயற்சியை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். மின் தொகுப்பில் இருந்து தமிழகத்துக்கு 6 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் வழங்காமல் 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை மட்டுமே மத்திய அரசு வழங்குகிறது. மின்சாரத்தை முழுமையாக வழங்கினால் விண்ணப்பித்து காத்திருக்கும் விவசாயிகளுக்கு மின் இணைப்புகளும் கிடைக்கும்" என்றார். இந்த கூட்டத்தில் ஒன்றிய அமைப்பாளர்கள் ஏ.காசி, என்.கவியரசன், சி.ஏழுமலை, இ.இராசப்பன், வி.ராஜா, த.முனியப்பன், மற்றும் சங்க நிர்வாகிகள் விவசாய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். முடிவில் கீழ்பென்னாத்தூர் ஒன்றிய செயலாளர் ராமசாமி நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 11-05-2025
11 May 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 11-05-2025
11 May 2025 -
அன்னையர் தினம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
11 May 2025சென்னை : நாடு முழுவதும் நேற்று (மே 11) அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது.
-
தமிழ்நாட்டில் வரும் 14, 15ம் தேதிகளில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
11 May 2025சென்னை : தமிழகத்தில் வரும் மே 14,15ம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட துறைகளில் தமிழ்நாடு முதலிடம் : தமிழக அரசு பெருமிதம்
11 May 2025சென்னை : பொருளாதார வளர்ச்சி, உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை, தொழில் ஒப்பந்தங்கள், மின்னணு ஏற்றுமதி, வேலைவாய்ப்புகளை வழங்குதல் என பலவற்றில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிட
-
தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னணியில் உள்ளது : பிரதமர் மோடி பெருமிதம்
11 May 2025புதுடெல்லி : தேசிய தொழில்நுட்ப தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னணி நாடாக வளர்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்
-
தமிழ்நாட்டின் முக்கிய அணைகளில் அடுத்த வாரம் சிவில் பாதுகாப்பு ஒத்திகை
11 May 2025சென்னை : தமிழ்நாட்டின் முக்கிய அணைகளில் அடுத்த வாரம் சிவில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
5 நாட்கள் பயணமாக இன்று ஊட்டி செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
11 May 2025ஊட்டி : 5 நாட்கள் பயணமாக இன்று ஊட்டி செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அவர் வரும் 15-ம் தேதி அங்கு மலர் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார்.
-
பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்: பிரதமருக்கு கார்கே, ராகுல் மீண்டும் கடிதம்
11 May 2025புதுடெல்லி : பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிக்க உடனடியாக பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி ஆகி
-
ஆபரேஷன் சிந்தூர் இந்திய ராணுவ உறுதியின் சின்னம் : மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு
11 May 2025லக்னோ : ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் அரசியல், சமூக மற்றும் ராணுவ மனஉறுதியின் சின்னம் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
-
இந்தியா - பாக். போர் நிறுத்தம் எதிரொலி: எல்லையில் மெதுவாகதிரும்பும் இயல்புநிலை
11 May 2025புதுடெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே நேற்று முன்தினம் மாலை போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.