எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி: ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவது குறித்து தவறாக வழிநடத்தியதாக குற்றம் சாட்டிய போபண்ணாவுக்கு ஆதரவாக சானியாவும் கருத்து தெரிவித்துள்ளது முறையற்றது என்று போபண்ணா மற்றும் சானியாவுக்கு இந்திய டென்னிஸ் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தகுதி பெறவில்லை...
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் போட்டிக்கு இந்தியாவிலிருந்து சுமித் நாகல், பெண்கள் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா, அன்கிதா ரெய்னா ஆகியோர் மட்டும் பங்கேற்கின்றனர், ஆடவர் இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா, திவிஜ் சரண் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.தரவரிசையில் பின் தங்கியதால் ஆடவர் இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா மற்றும் திவிஜ் சரணுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறப்பட்டது.
சுமித் நாகலுக்கு...
இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் ஒற்றையர் பிரிவுக்கு தகுதி பெற்ற ஆஸ்திரேலிய வீரர் டி மினாருக்கு கொரோனா ஏற்பட்டதால் தரவரிசையில் 127ம் இடத்தில் உள்ள யூகி பாம்ப்ரிக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இவரும் முழங்கால் ஆபரேஷன் செய்ததால் 144-வது இடத்தில் உள்ள சுமித் நாகலுக்கு ஒலிம்பிக் வாய்ப்பு கிடைத்துள்ளது.
கடும் குற்றச்சாட்டு...
இந்நிலையில் ரோகன் போபண்ணா தன் டிவிட்டர் பதிவில், “சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு எனக்கும் சுமித் நாகலுக்கும் மறுப்பு தெரிவித்து விட்டது. காயம், உடல்நலமின்மை காரணங்கள் தவிர ஜூன் 22க்குப் பிறகு அணியில் மாற்றம் செய்யமுடியாது என்பதில் சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு தெளிவாக உள்ளது. ஆனால் அனைத்திந்திய டென்னிஸ் கூட்டமைப்பு எங்களுக்கு இன்னும் வாய்ப்பு உள்ளதாகக் கூறி வீரர்கள், ஊடகங்கள், அரசு என்று அனைவரையும் தவறாக திசைத்திருப்பியுள்ளது” என்று பதிவிட்டிருந்தார்.
பதக்கம் வெல்லும்...
இதற்கு ஆதரவாக பதிவிட்ட சானியா மிர்சா, “வாட்? இது (போபண்ணா கூறுவது) உண்மையென்றால், இது முட்டாள்தனமானது வெட்கக்கேடானது. இதனால் கலப்பு இரட்டையரில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை வேண்டுமென்றே கெடுத்து விட்டனர். திட்டமிட்டப்படி நீங்களும் நானும் கலப்பு இரட்டையரில் ஆடியிருந்தால் நாம் பதக்கம் வெல்ல வாய்ப்பு கிடைத்திருக்கும். உங்கள் பெயரையும் சுமித் பெயரையும் கொடுத்திருப்பதாகத்தான் எங்களுக்குக் கூறப்பட்டது” என்று பதிவிட்டிருந்தார்.
தகுதி பெறவில்லை...
இதனையடுத்து அனைத்திந்திய டென்னிஸ் கூட்டமைப்பு அளித்திருந்த விளக்கத்தில், “ரோகன் போபண்ணா மற்றும் திவிஜ் சரண் பெயர்கள்தான் அனுப்பப்பட்டன. ஆனால் இவர்கள் சர்வதேச டென்னிஸ் விதிகளின் படி தகுதி பெறவில்லை. நம் வீரர்களின் தரவரிசை நேரடியாக தகுதி பெற முடியாமல் இருந்தது, 16ம் தேதி ஜூலையில் ரோகன் போபண்ணா மற்றும் திவிஜ் சரண் பெயர்கள் மாற்று வீரர்கள் பட்டியலில் 5ம் இடத்தில் இடம்பெற்றிருந்தனர். சுமித் நாகலுக்கு வாய்ப்பு கிடைத்தவுடன் தான் நாங்களும் சாத்தியம் குறித்து நம்பிக்கை கொண்டோம்.
இரட்டையருக்கு...
சுமித் நாகல் தகுதி பெற்றதால் ரோகன் போபன்னாவுடன் இரட்டையர் ஆட தகுதி பெறுவார்களா என்று கேட்டோம். ஆனால் இதற்கு விதிமுறை இடம் கொடுக்காது என்று சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு தெரிவித்து விட்டது. இதைச் செய்ய முடிந்தாலும் இருவரும் இரட்டையருக்குத் தகுதி பெற முடியாது என்றனர்.
அறிவு இல்லை...
ரோகன் போபண்ணாவுக்கு விதிமுறைகள் தெரியும், மூத்த வீரர் அவர் கூட விவரம் புரியாமல் இப்படிப் பேசுகிறார். அவருக்கு உண்மை நிலவரத்தை புரிந்து கொள்ளும் அறிவு இல்லை. எனவே இப்படி தேவையில்லாத கருத்தை அவர் தெரிவித்துள்ளார்.
முறையற்றது...
சானியா மிர்சாவின் பதிவு முறையற்றது. போபன்னா உடனான திவிஜ் மற்றும் சுமித் நாகல் தரவரிசை தகுதி பெறுவதற்குப் போதுமானதாக இல்லை, நாங்கள் ஏன் பதக்கம் வெல்லும் வாய்ப்பை விடப்போகிறோம்? எனவே போபண்னா மற்றும் சானியா டிவீட்டை வன்மையாகக் கண்டிக்கிறோம்” என்று கூறியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
ஈரோட்டில் இன்று த.வெ.க. பிரச்சாரம் நடைபெறும் இடத்தில் எஸ்.பி. ஆய்வு
17 Dec 2025ஈரோடு, விஜய் பிரச்சார கூட்டத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்கள் கூடுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படும் நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேற்று நேரில் ஆய்வு நடத்
-
100 நாள் வேலை திட்ட விவகாரம்: இ.பி.எஸ்.க்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி
17 Dec 2025சென்னை, 100 நாள் வேலை திட்ட விவகாரத்தில் இ.பி.எஸ்.க்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
கனிமொழி எம்.பி தலைமையில் தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைப்பு
17 Dec 2025சென்னை, தூத்துக்குடி எம்.பி. கனிமொழி தலைமையில் தி.மு.க. தேர்தல் அறிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது.
-
ஆஷஸ் 3-வது டெஸ்ட் போட்டி: ஆஸ்திரேலியா 326 ரன்கள் குவிப்பு
17 Dec 2025அடிலெய்டு, இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் 3-வது டெஸ்ட் போட்டியில் உஸ்மான் குவாஜா, அலெக்ஸ் கேரியின பொறுப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணி 326 ரன்கள் குவித்துள்ளது.
-
சுமார் ரூ.10.91 கோடி மதிப்புள்ள கைக்கடிகாரத்தை மெஸ்ஸிக்கு பரிசளித்தார் ஆனந்த் அம்பானி
17 Dec 2025புதுடெல்லி, சுமார் ரூ.10.91 கோடி மதிப்புள்ள கைக்கடிகாரத்தை மெஸ்ஸிக்கு ஆனந்த் அம்பானி பரிசளித்தார்.
14 ஆண்டுக்கு பிறகு...
-
சென்னை நங்கநல்லூரில் 2-வது ஹஜ் இல்லம் கட்டப்படுகிறதா? தமிழ்நாடு அரசு விளக்கம்
17 Dec 2025சென்னை, சென்னை சூளையில் ஹஜ் இல்லம் 2-வது இல்லம் எதற்கு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
இனி அன்புமணி ராமதாஸ் அல்ல.... அன்புமணி மட்டுமே: ராமதாஸ்
17 Dec 2025விழுப்புரம், இனி அன்புமணி ராமதாஸ் அல்ல அன்புமணி மட்டுமே என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
-
டி-20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் புதிய சாதனை: அதிக புள்ளிகள் பெற்ற முதல் இந்திய வீரர் வருண் சக்ரவர்த்தி
17 Dec 2025துபாய், ஆடவருக்கான தரவரிசை பட்டியலை சிறிய மாற்றத்துடன் ஐ.சி.சி. நேற்று வெளியிட்டது.
-
45 ஆயிரம் வாக்காளர் நீக்கம்: மம்தா தொகுதியில் வீடு வீடாக ஆய்வு செய்ய தி.காங்., திட்டம்
17 Dec 2025கொல்கத்தா, 45 ஆயிரம் வாக்காளர் நீக்கம்ப்பட்டதை அடுத்து மம்தா பானர்ஜி தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் வீடு வீடாக சென்று ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளனர்.
-
10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகான தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க பள்ளிக்கல்வித்துறை தீவிரம்
17 Dec 2025சென்னை, 10-ம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க பள்ளிக்கல்வித்துறை தீவிரம் காட்டி வருகிறது.
-
தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் டிச. 23-ல் தமிழகம் வருகை: நயினார்
17 Dec 2025சென்னை, தமிழக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வரும் 23-ம் தேதி தமிழகம் வருகிறார் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
-
பிரதமருக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருது: இந்தியாவின் அந்தஸ்து உயர்கிறது: அமைச்சர் அமித்ஷா பெருமிதம்
17 Dec 2025புதுடெல்லி, பிரதமருக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருது வழங்கியதுக்கு இந்தியாவின் அந்தஸ்து உயர்ந்துள்ளது என்று அமித்ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-12-2025.
18 Dec 2025 -
ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1 லட்சத்தை நெருங்குகிறது: வெள்ளி விலை புதிய உச்சம்
18 Dec 2025சென்னை, தங்கம் விலை நேற்று மீண்டும் அதிகரித்து விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.12,440-க்கும், சவரன் ரூ.99,520-க்கும் விற்பனையானது.
-
திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
18 Dec 2025மதுரை, திருப்பரங்குன்றம் வழக்கில் ஐகோர்ட் மதுரை கிளை இரு நீதிபதிகள் அமர்வில் கடந்த 5 நாட்கள் நடந்த மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை நிறைவு பெற்ற நிலையில் தீர்ப்புக்காக த
-
தமிழகத்தில் டிச. 22-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
18 Dec 2025தமிழகத்தில் டிச. 22-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
-
காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் வேலை நாள் 125 நாட்கள் என்பது ஏமாற்று வேலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டம்
18 Dec 2025சென்னை, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் வேலை நாள் 125 நாட்கள் என்பது ஏமாற்று வேலையே என தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசை குளிர்விக்க ஏழைகள்
-
எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே விபி-ஜி ராம்ஜி மசோதா பார்லி., மக்களவையில் நிறைவேற்றம்
18 Dec 2025புதுடெல்லி, எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு மாற்றான விபி-ஜி ராம்ஜி மசோதா நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. 
-
ஈக்வடார் நாட்டில் கடந்த ஓராண்டில் மட்டும் 9 ஆயிரத்திற்கும் அதிகமான கொலை சம்பவங்கள்..!
18 Dec 2025பார்சிலோனா, ஈக்வடாரில் இந்தாண்டு மட்டும் 9,000க்கும் அதிகமான கொலைகள் நடைபெற்றுள்ளதாக அந்நாட்டின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
-
காந்தியின் பெயர் நீக்கத்திற்கு எதிர்ப்பு: பார்லி. வளாகத்தில் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்
18 Dec 2025புதுடெல்லி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை திட்டத்தில் இருந்து நீக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்ற வளாகத்தில் உள்ள
-
அமெரிக்க படை வீரர்களுக்கு தலா ரூ.1.60 லட்சம் கிறிஸ்துமஸ் பரிசு: அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு
18 Dec 2025நியூயார்க், அமெரிக்காவின் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசாக தலா ரூ. 1.60 லட்சம் வழங்கப்படும் என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
-
ஈரோட்டில் பிரச்சாரத்தின் போது கம்பத்தில் ஏறிய ரசிகரை கண்டித்த விஜய்
18 Dec 2025ஈரோடு, த.வெ.க. தலைவர் விஜய் பேசிக் கொண்டிருந்தபோது கம்பத்தில் ஏறிய தொண்டரை, பேச்சை நிறுத்திவிட்டு அவர் கண்டித்தார்.
-
நேரு கடிதங்களை திருப்பி அளிக்க வேண்டும்: சோனியா காந்திக்கு மத்திய அரசு கடிதம்
18 Dec 2025புதுடெல்லி, கடந்த 2008-ம் ஆண்டு பெற்ற முன்னாள் பிரதமர் நேருவின் கடிதங்களை சோனியா காந்தி திருப்பி அளிக்க வேண்டும் என மத்திய அரசின் கலாச்சாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ள
-
பயமில்லை பயமில்லை என்று சொல்லும் எதிரிகள் த.வெ.க.வை கண்டு கதறுகிறார்கள்: ஈரோடு பிரச்சாரத்தில் விஜய் பரபரப்பு பேச்சு
18 Dec 2025ஈரோடு, பயமில்லை பயமில்லை என்று சொல்லும் எதிரிகள் த.வெ.க.வை கண்டு கதறுகிறார்கள் என ஈரோடு பிரச்சாரத்தில் விஜய் பேசினார். மேலும், களத்தில் இருக்கும் எதிரிகளை மட்டுமே
-
ஈரோடு பொதுக்கூட்டத்தில் தொண்டர்களுடன் எடுத்த செல்பி வீடியோவை வெளியிட்ட விஜய்..!
18 Dec 2025ஈரோடு, ஈரோடு பிரச்சாரத்தில் தொண்டர்களுடன் எடுத்த செல்பி வீடியோவை விஜய், தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் "நன்றி ஈரோடு" என்று பதிவிட்டுள்ளார்.


