தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையத்துறையில் உள்ள 'நிர்வாக அதிகாரி (நிலை -III)' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எந்த சோதனையிலும் கண்டறிய முடியாதாம் 'பிஏ-2 ஒமைக்ரான் வைரஸ்' என்று புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த வகையான வைரஸ் இந்தியாவில் அதிகம் காணப்படுகிறது.
உலக அளவில் தற்போது ஒமைக்ரான் எல்லா நாடுகளிலுமே வேகம் எடுத்துள்ளது. நேற்றுவரை டெல்டா வைரஸ்தான் உலகை ஆக்கிரமித்து இருந்தது. தற்போது டெல்டாவை பின்னுக்கு தள்ளிவிட்டு ஒமைக்ரான் ஆக்கிரமிக்கும் என்று கூறப்படுகிறது.
கொரோனா வைரஸ் இதுவரை பல பெயர்களில் மாற்றம் அடைந்துவிட்டது. அதில் டெல்டா வகை வைரஸ் தான் உலக மக்களை படாதபாடு படுத்திவிட்டது. தென்ஆப்பிரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் 24-ந் தேதி கொரோனாவின் புதிய வடிவமாக ஒமைக்ரான் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. மின்னல் வேகத்தில் பரவிய ஒமைக்ரான் தற்போது 130-க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஒமைக்ரானை விஞ்ஞானிகள் ஆய்வு செய்த போது அது இதுவரை இல்லாத அளவுக்கு பரவுவதை உறுதி செய்தனர். அடிக்கடி மூக்கடைப்பு, வறட்டு இருமல், தொண்டை அரிப்பு மற்றும் உடல்வலி போன்றவை ஒமைக்ரானின் அறிகுறிகளாக கருதப்படுகிறது. ஒமைக்ரான் கடுமையான விதத்தில் பரவினாலும் அது மக்களை மருத்துவமனைகளுக்கு தள்ளும் வகையில் பின்விளைவுகளை ஏற்படுத்த வில்லை. இதனால் ஒமைக்ரான் வந்தாலும் வீட்டில் சில நாட்கள் தனிமைபடுத்திக் கொண்டால் போதும் என்ற மனநிலைக்கு மக்கள் வந்துள்ளனர்.
உலக அளவில் தற்போது ஒமைக்ரான் எல்லா நாடுகளிலுமே வேகம் எடுத்துள்ளது. நேற்றுவரை டெல்டா வைரஸ்தான் உலகை ஆக்கிரமித்து இருந்தது. தற்போது டெல்டாவை பின்னுக்கு தள்ளிவிட்டு ஒமைக்ரான் ஆக்கிரமிக்கும் என்று கூறப்படுகிறது.
இதன் காரணமாக உயிரிழப்பை ஏற்படுத்தும் கொரோனா வகை வைரஸ்கள் காணாமல் போய்விடும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக உலகத்தில் இருந்தே கொரோனா அலைகளுக்கு ஒமைக்ரான் விடை கொடுத்து முற்றுப்புள்ளி வைத்துவிடும் என்று மருத்துவ நிபுணர்களில் பெரும்பாலானவர்கள் தெரிவித்துள்ளனர். இது மக்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே ஒமைக்ரான், டெல்டா வைரஸ்கள் கலப்பு காரணமாக சில புதிய வகை வைரஸ்கள் தோன்றியுள்ளன. குறிப்பாக ஒமைக்ரானின் வடிவமைப்பில் இருந்து பிஏ1, பிஏ2, பிஏ3 என்று 3 வகை வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதில் முதல் 2 வகைகளான பிஏ1, பிஏ2 இரண்டும் உலகை தற்போது கலங்கடித்துக் கொண்டு இருக்கின்றன. இந்தியாவில் பிஏ2 வகை ஒமைக்ரான் அதிகளவில் பரவி இருப்பதாக நிபுணர்கள் கருதுகிறார்கள். ஒமைக்ரானுக்கு தனிப்பட்ட வகையில் எந்த வகை குணமும் இல்லாததால் அவற்றை வரையறுப்பது விஞ்ஞானிகளுக்கு கடினமாக உள்ளது.
இதுதொடர்பாக உலகம் முழுவதும் பல்வேறு வகை யான ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆய்வில் தற்போது புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. ஒமைக்ரானின் பிஏ2 உருமாற்றம் ‘கள்ளன்’ போல மாறிவிட்டதாக விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். திருடன் எப்படி பொருட்களை களவாடிவிட்டு ஒளிந்து கொள்வானோ அப்படி இந்த வைரஸ் மனிதர்கள் உடலில் தாக்கி விட்டு ரகசியமாக உடலுக்குள் மறைந்துகொள்வதாக விஞ்ஞானிகள் முடிவுக்கு வந்துள்ளனர்.
இதனால் பிஏ2 வகை வைரசுக்கு நிபுணர்கள், ‘ரகசிய கள்ளன் ஒமைக்ரான்’ என்று பெயர் சூட்டி உள்ளனர். இந்த வகை வைரஸ் ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஒரு வாரமாக மிகவேகமாக பரவி வருகிறது. வரும் நாட்களில் இந்த வைரஸ் ஐரோப்பிய நாடுகளில் மிகப்பெரிய அலையாக மாறிவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடந்த ஒரு ஆய்வில் 40 நாடுகளில் கடும் தாக்கத்தை பிஏ2 ஒமைக்ரான் ஏற்படுத்தி இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த 40 நாடுகளிலும் நடந்த ஆய்வில் தற்போது அதிர்ச்சி தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது எந்த சோதனையிலும் பிஏ2 ஒமைக்ரான் வைரஸ் சிக்குவதில்லை. கள்ளன் போல மறைந்து கொள்கிறது ஆர்.டி-பி.சி.ஆர். பரிசோதனையிலும் அது சிக்காமல் இருப்பதாக தெரியவந்துள்ளது. எனவே இந்த வகை வைரசிடம் கவனமாக இருக்க வேண்டும்’ என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 23-05-2022
23 May 2022 -
உக்ரைனில் நாள்தோறும் 100 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு- அதிபர் ஜெலன்ஸ்கி கவலை
23 May 2022உக்ரைனில் நாள்தோறும் 100 ராணுவ வீரர்கள் உயிரிழப்பதாக அந்நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கவலை தெரிவித்துள்ளார்.
-
காலம் அறிந்து உதவிய தமிழக உடன்பிறப்புகளுக்கு நன்றி : இலங்கை எம்.பி. மனோ.கணேசன் உருக்கம்
23 May 2022இலங்கை : காலம் அறிந்து உதவிய தமிழக உடன்பிறப்புகளுக்கு நன்றி என்று இலங்கை எம்.பி. மனோ.கணேசன் தெரிவித்துள்ளார்.
-
குரங்கு காய்ச்சல் - 12 நாடுகளை சேர்ந்த 92 பேர் பாதிப்பு
23 May 2022ஜெனீவா : 12 நாடுகளை சேர்ந்த 92 பேர் குரங்கு காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
-
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை இன்று திறந்து வைக்கிறார் முதல்வர்
23 May 2022குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
-
ஆஸ்திரேலியா புதிய பிரதமராக பதவியேற்றார் அந்தோணி அல்பானீஸ்
23 May 2022கான்பெரா : ஆஸ்திரேலிய நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்டுள்ளார் அந்தோணி அல்பானீஸ்.
-
பராமரிப்பாளரின் விரலை கடித்து துப்பிய சிங்கம்
23 May 2022கரீபியன் நாடுகளில் ஒன்றான ஜமைக்காவில் சிங்கம் ஒன்று பராமரிப்பாளரின் விரலை கடித்து குதறும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - ஒருவர் கைது
23 May 2022முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விவகாரம் தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
புதிய வகை ஒமைக்ரான் தொற்று குறித்து அச்சமடைய வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
23 May 2022புதிய வகை ஒமைக்ரான் தொற்று குறித்து அச்சமடைய தேவையில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
-
ரூ.500 கோடி திட்டங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு
23 May 2022புதுடெல்லி : இனி ரூ.500 கோடிக்கு மேல் மதிப்புள்ள உள்கட்டமைப்புத் திட்டங்கள் அனைத்துக்கும் ‘கதிசக்தி’ திட்டத்தின் கீழ் உருவாக் கப்பட்டுள்ள ‘இணைப்புத் திட்டக் குழு’வின் வ
-
அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் தொடக்கம்: பயிர் உற்பத்தியில் தேசிய அளவில் முதல் 3 இடங்களை அடைய இலக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
23 May 2022பயிர்களின் உற்பத்தித் திறனில் தேசிய அளவில் முதல் மூன்று இடங்களை அடைய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
-
கொரோனா அச்சுறுத்தல் இருந்தும் மாஸ்க் அணியாமல் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிபர் 'கிம்'
23 May 2022தன்னை தலைவனாக உருவாக்கிய ராணுவ அதிகாரி மரணமடைந்த நிலையில் அவரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் வடகொரிய அதிபர் கிம் பங்கேற்றார்.
-
போர்க் குற்றவாளியாக கைது செய்யப்பட்ட ரஷிய வீரருக்கு வாழ்நாள் சிறை தண்டனை உக்ரைன் கோர்ட்டு தீர்ப்பு
23 May 2022ரஷியா உக்ரைன் இடையேயான போரின், முதலாவது போர்க்குற்ற விசாரணையில் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது.
-
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
23 May 2022சென்னை : தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
இந்தியா உள்ளிட்ட 16 நாடுகளுக்கு செல்ல சவுதி அரேபியா தடை
23 May 2022கடந்த 2019-ஆம் ஆண்டு இறுதி முதல் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது.
-
கேரள மாநிலத்தை தொடர்ந்து பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைத்தன ராஜஸ்தான், மகாராஷ்டிரா
23 May 2022கேரள மாநிலத்தை தொடர்ந்து பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை ராஜஸ்தான், மகாராஷ்டிரா மாநில அரசுகள் குறைத்துள்ளன.
-
விருதுநகரில் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு: ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் 806 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் சி.பி.சி.ஐ.டி டி.எஸ்.பி தாக்கல் செய்தார்
23 May 2022விருதுநகரில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
-
இந்தியாவில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு: ஜப்பான் தொழில் துறையினரை சந்தித்து பிரதமர் மோடி பேச்சு
23 May 2022டோக்கியோ : இந்தியாவில் தொழில் தொடங்க வருமாறும், இந்தியாவில் முதலீடு செய்யக்கோரி ஜப்பான் தொழில் துறையினருடன் நேற்று பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
-
தைவான் மீது சீனா படையெடுத்தால் அந்நாட்டை பாதுகாக்க அமெரிக்கா களத்தில் இறங்கும் அதிபர் ஜோ பைடன் சூளுரை
23 May 2022தைவானை சீனா தாக்கினால், தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா படைகளை அனுப்பும் என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருக்கிறார்.
-
கூட்டணி கட்சிகளால் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி பாதித்துள்ளது : தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி
23 May 2022சென்னை : தி.மு.க.வுடன் கூட்டணி வைத்ததால் காங்கிரஸ் வளர்ச்சி பாதித்துள்ளது என்று தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழகத்தில் உருவான அரசியல் கூட
-
பெட்ரோல் வரி விகிதத்தில் சில விஷயங்களை மறைத்து பேசுகிறார் : அண்ணாமலை மீது செந்தில்பாலாஜி விமர்சனம்
23 May 2022கரூர் : பெட்ரோல் வரி விகிதத்தில் சில விஷயங்களை மறைத்தும் மறந்தும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசி வருகிறார். சிலருக்கு புரிதலும் இல்லை.
-
கோடை விடுமுறையில் வெளியூர் செல்ல மக்கள் ஆர்வம்: அரசு பஸ்களில் தினமும் 22 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து பயணம் : ஒரே வாரத்தில் இரு மடங்காக அதிகரித்த பயணிகள் எண்ணிக்கை
23 May 2022சென்னை : கோடை விடுமுறை தொடங்கியதை அடுத்து வெளியூர் மற்றும் சொந்த ஊர் செல்ல மக்கள் ஆர்வம் காட்டுவதால் அரசு விரைவு பேருந்துகளில் தினமும் 22 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து ப
-
குறுவை சாகுபடிக்கு 3.675 மெ.டன் விதைகள், 56,229 மெ.டன் உரங்கள் இருப்பு வைப்பு : உழவர் நலத்துறை அமைச்சகம் தகவல்
23 May 2022சென்னை : குறுவை சாகுபடி ஆயத்தப் பணிக்காக 3,675 மெட்ரிக் டன் விதைகளும், 56,229 மெட்ரிக் டன் ரசாயன உரங்களும் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக உழவர் நலத் துறை அமைச்சகம் தெரிவித்
-
12 ஆண்டுகளுக்குப்பின் மே 26 முதல் மதுரை-தேனி ரயில் சேவை தொடக்கம்
23 May 2022மதுரை : 12 ஆண்டுகளுக்குப்பின் மே 26 முதல் மதுரை-தேனி இடையே ரயில் சேவை தொடங்கப்பட உள்ளதை அடுத்து மதுரை, தேனி மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
போதிய அளவில் மாணவர் சேர்க்கை இல்லாததால் வரும் கல்வி ஆண்டில் 10 தனியார் இன்ஜினியரிங் கல்லூரிகள் மூடல் : அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
23 May 2022சென்னை : தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டில் 10 தனியார் பொறியியல் கல்லூரிகள் மூடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.