முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் விவகாரத்திற்கு தீர்வு காணாத வரை எந்த முடிவும் எட்டப்படாது : மெகபூபா முப்தி பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 27 நவம்பர் 2022      இந்தியா
Megabooba-Mufti 2022-11-13

Source: provided

ஜம்மு : காஷ்மீர் விவகாரத்திற்கு தீர்வு காணாத வரை முடிவுகள் எதுவும் எட்டப்படாது என்று மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார். 

 ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி நேற்று ஸ்ரீநகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது, 

அரசியலமைப்பு வழியாக இந்தியாவுடன் காஷ்மீர் இணைக்கப்பட்டது. ஆனால், அரசியலமைப்பை பா.ஜ.க. அழித்து விட்டது. இந்தியா பா.ஜ.க.வுக்கு சொந்தமானதல்ல. காஷ்மீர் விவகாரத்திற்கு தீர்வு காணாதவரை எவ்வளவு வீரர்களை இங்கு அனுப்பினாலும் எந்த முடிவுகளும் எட்டப்படாது. இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து