இந்திய ரிசர்வ் வங்கியில் உள்ள 'ஓட்டுநர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
போட்செப்ஸ்ட்ரூம் : முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது. 2-வது அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 3 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
தென் ஆப்பிரிக்காவில்...
பெண்களுக்கான முதலாவது ஜூனியர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென் ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இதில் போட்செப்ஸ்ட்ரூமில் நேற்று நடந்த முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதின.
101 ரன்னில் சுருண்டது...
'டாஸ்' ஜெயித்த இந்திய அணியின் கேப்டன் ஷபாலி வர்மா பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி, இந்திய வீராங்கனைகளின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியது. அந்த அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 107 ரன்னில் கட்டுப்படுத்தப்பட்டது. அதிகபட்சமாக ஜார்ஜியா பிலிமெர் 35 ரன்னும், இசபெல்லா 26 ரன்னும் எடுத்தனர். இந்திய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் பார்ஷவி சோப்ரா 3 விக்கெட்டும், திதாஸ் சாது, மன்னட் காஷ்யப், ஷபாலி வர்மா, அர்ச்சனா தேவி தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
இந்தியா வெற்றி...
தொடர்ந்து ஆடிய இந்தியா 14.2 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 110 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா 10 ரன்னிலும், அடுத்து வந்த சவுமியா திவாரி 22 ரன்னிலும் அன்னா பிரோவ்னிங் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தனர். தொடக்க வீராங்கனை சுவேதா செராவத் 61 ரன்னுடனும் (45 பந்து, 10 பவுண்டரி), திரிஷா 6 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். 3 விக்கெட்டுகள் வீழ்த்திய பார்ஷவி சோப்ரா ஆட்டநாயகி விருது பெற்றார்.
இங்கி., பேட்டிங்...
மற்றொரு அரைஇறுதியில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் சந்தித்தன. 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 19.5 ஓவர்களில் 99 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அலெக்சா ஸ்டோன்ஹவுஸ் 25 ரன்னும், கேப்டன் கிரேஸ் 20 ரன்னும், ஜோசி குரோவ்ஸ் 15 ரன்னும், செரேன் ஸ்மேல் 10 ரன்னும் எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை.
இங்கி., வெற்றி...
பின்னர் ஆடிய ஆஸ்திரேலியாவால் இந்த எளிய இலக்கை கூட எடுக்க முடியவில்லை. அந்த அணி 18.4 ஓவர்களில் 96 ரன்னில் அடங்கியது. இதனால் இங்கிலாந்து அணி 3 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் ஹன்னா பாகேர் 3 விக்கெட் சாய்த்து ஆட்டநாயகியாக ஜொலித்தார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
பொரி முறுக்கு![]() 12 hours 4 min ago |
வாழைத்தண்டு மோர் கூட்டு![]() 3 days 9 hours ago |
முட்டைக்கோஸ் வடை![]() 1 week 12 hours ago |
-
புதிய மாவட்டமாக ஆரணி உருவாக்கப்படுமா? - சட்டசபையில் அமைச்சர் பதில்
01 Apr 2023சென்னை : ஆரணி, கும்பகோணம் புதிய மாவட்டமாக உருவாக்கப்படுமா என்பது குறித்து சட்டசபையில் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.
-
கொலை வழக்கில் ஒரு ஆண்டு சிறைக்கு பிறகு சித்து விடுதலை
01 Apr 2023பாட்டியாலா : கொலை வழக்கில் ஒரு ஆண்டு சிறை தண்டனை முடிந்து நேற்று சிறையில் இருந்து சித்து விடுதலை ஆனார்.
-
மாணவிகளிடம் தரக்குறைவான பேச்சு: மதுரை காமராஜர் பல்கலை. பேராசிரியர் கைது
01 Apr 2023மதுரை : மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் மாணவிகளிடம், சாதி ரீதியாக தரக்குறைவாக பேசிய வரலாற்றுத் துறை பேராசிரியர் எஸ்.சி., எஸ்.டி.
-
பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட 10 மாநிலங்களில் ஜூன் வரை இயல்பைவிட அதிக வெப்பம் நிலவும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
01 Apr 2023பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட 10 மாநிலங்களில் இம்மாதம் முதல் ஜூன் வரையிலான கோடைக்காலத்தில் இயல்பைவிட அதிக வெப்பநிலை காணப்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 01-04-2023.
01 Apr 2023 -
எக்ஸ்.பி.பி. வகை கொரோனா திரிபு தற்போது இந்தியாவில் பரவுகிறது : உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
01 Apr 2023புதுடெல்லி : முதலில் அமெரிக்கா, சிங்கப்பூர், இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, டென்மார்க் உள்ளிட்ட 14 நாடுகளில் காணப்பட்ட எக்ஸ்.பி.பி.
-
மாநகராட்சி, நகராட்சிகளில் வார்டுகளை மறுவரையறை செய்ய குழு அமைக்க முடிவு : அமைச்சர் கே.என். நேரு தகவல்
01 Apr 2023சென்னை : தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, திருச்செங்கோடு நகராட்சிக்குட்பட்ட வார்டுகளை மறுவரையறை செய்ய வேண்டும் என திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன்
-
கீழடி அருங்காட்சியகத்தை குடும்பத்தினருடன் பார்வையிட்ட நடிகர் சூர்யா, ஜோதிகா
01 Apr 2023சிவகங்கை : திரை உலகின் முன்னணி நடிகரான சூர்யா, தனது மனைவி ஜோதிகா, தந்தை சிவக்குமார் மற்றும் உறவினர்களுடன் கீழடி அருங்காட்சியகத்தை நேற்று பார்வையிட்டார்
-
இளைஞர்களின் முயற்சிகளுக்கு பிரதமர் மோடி உதவுகிறார்: மத்திய நிதி அமைச்சர் பேச்சு
01 Apr 2023இளைஞர்களின் புதிய முயற்சிகளுக்கு பிரதமர் மோடி உதவுகிறார் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
-
விவேகானந்தர் பாறை - திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி இழைப் பாலப் பணிகள் 2024 ஜனவரி மாதத்திற்குள் நிறைவு
01 Apr 2023கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபம் - திருவள்ளுவர் சிலை இடையே ரூ.37 கோடி மதிப்பீட்டில் கண்ணாடி இழையினாலான கூண்டு பாலம் அமைக்கும் பணி ஜனவரி 2024-ல் நிறைவு பெறும் என
-
இந்தியாவுக்கே வழிகாட்டியாக அமைந்த வைக்கம் போராட்டம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
01 Apr 2023திருவனந்தபுரம் : வைக்கம் போராட்டம் தமிழ்நாட்டின் சமூக நீதி வரலாற்றிலும் மகத்தான போராட்டம் என்றும் இந்தியாவுக்கே வழிகாட்டியாக அமைந்தது வைக்கம் போராட்டம் என்றும் முதல்வர்
-
காவிரி - குண்டாறு இணைப்பு திட்டம்: 64 சதவீத கால்வாய் வெட்டும் பணி நிறைவு: அமைச்சர் தகவல்
01 Apr 2023சென்னை : காவிரி - குண்டாறு இணைப்பு நடந்தே தீரும் என்றும் 64 சதவீத கால்வாய் வெட்டும் பணி நிறைவு பெற்றுள்ளது என்றும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
இந்தியா - மலேசியா இடையிலான வர்த்தகம் இந்திய ரூபாயில் நடக்கும் : மத்திய வெளியுறவுத்துறை அறிவிப்பு
01 Apr 2023புதுடெல்லி : இந்தியா - மலேசியா இடையேயான வர்த்தகம் இந்திய ரூபாயில் நடக்கும் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
-
சென்னையில் 7-ம் தேதி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
01 Apr 2023சென்னை : சென்னையில் வரும் 7-ம் தேதி அ.தி.மு.க.
-
புதிய நிதி ஆண்டில் அமலானது: சேமிப்பு திட்டத்தில் மூத்த குடிமக்கள் ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்யலாம் : வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதம் உயரும்
01 Apr 2023சென்னை : சேமிப்பு திட்டத்தில் மூத்த குடிமக்கள் ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்யும் நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்தன. வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதம் உயருகிறது.
-
3 அடுக்குகளுடன் 3,700 பேர் அமரும் வசதி: 16 ஏக்கரில் மதுரையில் அமைகிறது பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம்: தமிழக பொதுப்பணித்துறை தகவல்
01 Apr 2023மதுரை அலங்காநல்லூர் பகுதியில் உள்ள கீழக்கரையில் 3 அடுக்குகளுடன் 16 ஏக்கரில் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கப்படும் என்று பொதுப்பணித்துறை கொள்கை விளக்கக் குறிப்பி
-
பெருங்காமநல்லூர் நினைவிடத்தில் நாளை அ.தி.மு.க, சார்பில் அஞ்சலி : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
01 Apr 2023சென்னை : பெருங்காமநல்லூர் தியாகிகள் நினைவிடத்தில் நாளை 3-ம் தேதி அ.தி.மு.க.
-
இங்கிலாந்து பிரதமரின் வெளிநாடு பயணங்களுக்கு ரூ. 4.46 கோடி செலவு
01 Apr 2023லண்டன் : இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், வெளிநாட்டு பயணங்களுக்காக இந்திய ரூபாய் மதிப்பின்படி 4.46 கோடி செலவிடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
-
வணிக பயன்பாடு கியாஸ் சிலிண்டர் விலை ரூ. 76 குறைப்பு
01 Apr 2023சென்னை : வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் கியாஸ் சிலிண்டரின் விலை 76 ரூபாய் குறைக்கப்பட்டு உள்ளது.
-
இலவச ரேசன் பொருளுக்கு முண்டியடித்த மக்கள்: பாகிஸ்தானில் கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழப்பு
01 Apr 2023இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச ரேசன் பொருள் வாங்க ஒரே சமயத்தில் மக்கள் குவிந்ததால் கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர
-
‘இந்தியன் 2’ படப்பிடிப்புக்காக தைவான் சென்றார் கமல்ஹாசன்
01 Apr 2023‘இந்தியன் 2’ படப்பிடிப்புக்காக நடிகர் கமல்ஹாசன் தைவான் புறப்பட்டுச் சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படம் வைரலாகி வருகிறது.
-
மணிகண்ட ராஜேஷ் நடிக்கும் மை டியர் டயானா
01 Apr 2023நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சசோகதரரும், பிக் பாஸ் பிரபலமும், நடிகருமான மணிகண்ட ராஜேஷ் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் இணையத் தொடருக்கு 'மை டியர் டயானா' என பெயரிடப்பட்
-
2022-23-ல் அரசுப் பணிகளுக்கான இணையவழித் தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் 11.4 லட்சம்
01 Apr 2023சென்னை : 2022-2023-ம் ஆண்டில், சுமார் 11.4 லட்சம் விண்ணப்பதாரர்கள், பல்வேறு அரசுத் துறைகளில் உள்ள காலி பணியிடங்களுக்கான இணையவழித் தேர்வுச் சேவையின் மூலம் தேர்வு எழுதியு
-
படப்பிடிப்பைத் தொடங்கி வைத்த இளையராஜா
01 Apr 2023MAA AAI புரடக்ஷன்ஸ் LLP-ன் தயாரிப்பில் 'சஷ்டிபூர்த்தி' என்று பெயரிடப்பட்ட படத்தின் பூஜை இசைஞானி இளையராஜா ஸ்டுடியோவில் சமீபத்தில் நடைபெற்றது.
-
நாவல் படத்தை இயக்கும் ஐசுஜான்சி
01 Apr 2023கதை திரைக்கதை வசனம் எழுதி நாவல் என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார் பெண் இயக்குனரான ஐசுஜான்சி.