எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுடெல்லி : “இந்தியாவில் மத சுதந்திரம் மோசடைந்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கை தவறானது; உள்நோக்கம் கொண்டது” என்று இந்திய வெளியுறவுத்துறை நிராகரித்துள்ளது.
சர்வதேச அளவில் மத சுதந்திரம் குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை கடந்த திங்கள்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், இந்தியாவில் மத சுதந்திரம் எவ்வாறு இருக்கிறது என்பது குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் மத சுதந்திரம் மோசமடைந்து வருவதாகவும், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், பட்டியல் சமூகத்தவர்களுக்கு எதிராக வன்முறைகள் அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத் துறையின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு இந்திய வெளியுறவுத் துறை பதில் அளித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி, "தவறான தகவல்களின் அடிப்படையில், உள்நோக்கம் கொண்ட அதிகாரிகள் இத்தகைய அறிக்கையை அளித்துள்ளார்கள். அமெரிக்கா உடனான உறவுக்கு இந்தியா மிகுந்த மதிப்பளிக்கிறது. இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்பாக மிகுந்த வெளிப்படைத் தன்மையுடன் இந்தியா, அமெரிக்காவுடன் தகவல்களை பரிமாறிக்கொள்கிறது.
இந்தியாவில் மத சுதந்திரம் தொடர்பான அமெரிக்க வெளியுறவுத் துறையின் முந்தைய அறிக்கையும்கூட இந்தியாவை விமர்சிப்பதாகவே இருந்துள்ளது. உள்நோக்கத்துடனும், ஒரு சார்புடனும் இதுபோன்ற அறிக்கைகளை சில அமெரிக்க அதிகாரிகள் வெளியிடுகின்றனர். இதுபோன்ற அறிக்கைகள் அவர்களின் நம்பகத்தன்மையை மேலும் சிதைப்பதாகவே அமையும்" என்று தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
Cinema Photo Gallery - More Photos Click Here
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
தக்காளி சாஸ்![]() 1 day 16 min ago |
ஓட்ஸ் சீஸ் கீரை தோசை![]() 4 days 20 hours ago |
மிக்ஸ்ட் ஃப்ரூட் ஜாம்![]() 1 week 1 day ago |
-
பாகிஸ்தானில் பள்ளிக்கூடம் அருகே குண்டு வெடிப்பு : 4 மாணவர்கள் உட்பட 7 பேர் படுகாயம்
06 Dec 2023இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பள்ளிக்கூடம் அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 4 மாணவர்கள் உட்பட 7 பேர் படுகாயமடைந்தனர்.
-
ஐபிஎல் போட்டி குறித்து மேக்ஸ்வெல்
06 Dec 2023இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் டி20 தொடரான ஐபிஎல்-ன் 17-வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.
-
நிறைவு பெற்றது மகாதீபம்: திருவண்ணாமலையில் வரும் 27-ம் தேதி ஆருத்ரா தரிசனம்
06 Dec 2023தி.மலை : திருவண்ணாமலை மலை உச்சியில் காட்சி தரும் மகாதீபம் நேற்றுடன் நிறைவடைந்தது.
-
விரைவில் நிலைமை சீரடையும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
06 Dec 2023சென்னை : மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பணிகளை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் செய்து வருவதாக தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னையில் விரைவி
-
அம்பேத்கர் வழியை அனைவரும் பின்பற்றி நடக்க வேண்டும் : சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி
06 Dec 2023புதுடெல்லி : 75 ஆண்டுகளுக்கு முன்பு அம்பேத்கர் வகுத்த அடிப்படைக் கோட்பாடுகளை நீதித்துறை பின்பற்றி வருகிறது.
-
தமிழகத்தில் 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் : டிச.,9-ல் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
06 Dec 2023சென்னை, : தமிழகத்தில் 6 நாட்களுக்கு பரவலாக மழையும், டிச.9-ம் தேதி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனம
-
பி.எஸ்.எப். வீரர்கள் மீதான தாக்குதல்: முக்கிய பயங்கரவாதி பாக்.கில் சுட்டுக்கொலை
06 Dec 2023கராச்சி : காஷ்மீர் மாநிலம் உதம்பூரில் பி.எஸ்.எப்.( எல்லை பாதுகாப்பு படை) வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டவனும், லஷ்கர் பயங்கரவாத அமைப
-
ஆவின் பால் விநியோகத்தில் எந்த தடங்கலும் இருக்காது : அமைச்சர் மனோ தங்கராஜ் உறுதி
06 Dec 2023சென்னை : இன்று முதல் ஆவின் பால் விநியோகத்தில் எந்த தடங்கலும் இருக்காது என்று பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
-
விண்கலம் மூலம் விலங்குகளை விண்ணுக்கு அனுப்பிய ஈரான்
06 Dec 2023டெக்ரான் : மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் முயற்சியில் உள்ள ஈரான், தற்போது விலங்குகளைக் கொண்ட விண்கலன் ஒன்றினை விண்ணுக்கு அனுப்பியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
-
சென்னை மழை-வெள்ள பாதிப்பு: நிவாரணம் வழங்கக்கோரி ஐகோர்ட்டில் முறையீடு
06 Dec 2023சென்னை : சென்னையில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு குறித்தும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.
-
டி.என்.பி.எஸ்.சி. செயலாளராக கோபால சுந்தரராஜ் நியமனம்
06 Dec 2023சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளராக கோபால சுந்தர ராஜ் ஐ.ஏ.எஸ்.
-
நிதி நிறுவன சொத்துகள் மோசடியாக விற்பனை: சி.பி.ஐ. விசாரணை மேற்கொள்ள ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு
06 Dec 2023மதுரை : பி.ஏ.சி.எல். நிதி நிறுவன மோசடியில் நீதிபதி லோதா குழு கட்டுப்பாட்டில் உள்ள சொத்துகள் போலி ஆவணங்களை பயன்படுத்தி முறைகேடாக விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக சி.பி.ஐ.
-
மீட்புப் பணிக்காக சென்னை வரும் வழியில் உயிரிழந்த சுகாதார அலுவலரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
06 Dec 2023சென்னை : மீட்புப் பணிக்காக சென்னை வரும் வழியில் உயிரிழந்த சுகாதார அலுவலரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க முதல்வர் மு.க.
-
சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் அண்ணாமலை ஆய்வு
06 Dec 2023சென்னை : சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
-
செம்பரம்பாக்கம், புழல் ஏரி நீர்திறப்பு குறைப்பு
06 Dec 2023சென்னை : சென்னை செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் நீர் வரத்து குறைந்ததால், நீர் திறப்பும் குறைக்கப்பட்டுள்ளது.
-
புயல் பாதிப்பு நிவாரண பணிகளில் உதவ தன்னார்வலர்களுக்கு தமிழக அரசு அழைப்பு
06 Dec 2023சென்னை : சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ முன்வரும் தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் அரசுடன் இணைந்து செயல்பட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
-
பயணிக்கு திடீர் உடல்நலக்குறைவு: இந்திய விமானம் அவசரமாக கராச்சியில் தரையிறக்கம்
06 Dec 2023கராச்சி : பயணிக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவை அடுத்து இந்திய விமானம் அவசரமாக கராச்சியில் தரையிறக்கப்பட்டது.
-
உலகில் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியல்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு 32-வது இடம்
06 Dec 2023நியூயார்க் : உலக அளவில் சக்திவாய்ந்த பெண்கள் கொண்ட பட்டியலில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் 32-வது இடம் பிடித்துள்ளார்.
-
சோனியா, ராகுலுடன் ரேவந்த் ரெட்டி சந்திப்பு : பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு விடுத்தார்
06 Dec 2023புதுடெல்லி : டெல்லி சென்றுள்ள தெலுங்கானா மாநில தலைவர் ரேவந்த் ரெட்டி, அங்கு காங்கிரஸ் தலைவர்கள் கார்கே, சோனியா, ராகுலை சந்தித்து இன்று நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவிற்கு
-
டி-20 பந்து வீச்சாளர்கள் தரவரிசை: முதலிடத்திற்கு முன்னேறிய இந்திய வீரர் ரவி பிஷ்னோய்
06 Dec 2023துபாய் : ஐ.சி.சி. டி20 பந்து வீச்சாளர் தரவரிசையில் முதலிடத்தில் இந்திய இளம் வீரர். ஆப்கான் வீரர் ரஷித் கானை பின்னுக்குத்தள்ளி முன்னேறியுள்ளார்.
-
மாணவர்கள் நலன் கருதி நான்கு மாவட்டங்களில் இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
06 Dec 2023சென்னை : கனமழை, வெள்ள பாதிப்பு காரணமாக மாணவர்கள் நலன் கருதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்ப
-
இந்திய அணி கேப்டனாக ரோகித்தை நியமித்தது ஏன்? - முன்னாள் தலைவர் கங்குலி விளக்கம்
06 Dec 2023கொல்கத்தா : ரோகித் சர்மாவை இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டது ஏன்?
-
போதிய பயணிகள் இல்லாததால் சென்னையில் 22 விமானங்கள் ரத்து
06 Dec 2023சென்னை : மிக்ஜாம் புயல் காரணமாக ஓடுபாதையில் தேங்கிய நீர் வெளியேற்றப்பட்ட பிறகு விமான சேவை தொடங்கிய நிலையில் போதிய பயணிகள் இல்லாததால் சென்னை விமான நிலையத்தில் 22 விமானங்
-
கொளத்தூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
06 Dec 2023சென்னை : கொளத்தூரில் பொதுமக்களுக்கு உணவு உள்ளிட்ட நிவாரண உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
-
இந்தி மாநிலங்கள் குறித்து சர்ச்சை பேச்சு: பாராளுமன்றத்தில் வருத்தம் தெரிவித்தார் தி.மு.க. எம்.பி.
06 Dec 2023புதுடெல்லி : இந்தி மாநிலங்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு மக்களவையில் வருத்தம் தெரிவித்துள்ளார் தி.மு.க. எம்.பி செந்தில் குமார்.