முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செந்தில் பாலாஜி வழக்கு: அவகாசம் கோரி மத்திய குற்றப்பிரிவு காவல்துறை சுப்ரீம் கோர்ட்டில் மனு

வெள்ளிக்கிழமை, 14 ஜூலை 2023      இந்தியா
Supreme-Court 2023-04-06

Source: provided

புதுடெல்லி : மோசடியில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில், 6 மாத கால அவகாசம் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறை மனு தாக்கல் செய்துள்ளது.

மோசடியில் ஈடுபட்டதாகப் புகாருக்கு உள்ளான அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை 2 மாதத்தில் முடிக்குமாறு சுப்ரீம் கோர்ட் மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, வழக்கை நிறைவு செய்ய 6 மாத காலம் அவகாசம் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி, சிகிச்சையில் இருப்பதாலும், இந்த வழக்கை தற்போது அமலாக்கத் துறை விசாரித்து வரும் நிலையிலும், மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர்  சுப்ரீம் கோர்ட்டில் கால அவகாசம் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து