முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தூய்மையான எதிர்காலத்தை உருவாக்க தூய்மை இயக்கத்தில் ஒன்று சேர்வோம் : பிரதமர் மோடி அழைப்பு

வெள்ளிக்கிழமை, 29 செப்டம்பர் 2023      இந்தியா      கோல்கட்டா
Modi 2023-05-10

Source: provided

புதுடெல்லி : அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி முன்னிட்டு நாடு முழுவதும் காலை 10 மணிக்கு நடக்கும் தூய்மை இயக்கத்தில் மக்கள் அனைவரும் பங்கேற்குமாறு மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், வரும் அக்டோபர் 2-ம் தேதி காலை 10 மணிக்கு, தூய்மை பணிக்காக நாம் அனைவரும் ஒன்று கூடுவோம். தூய்மை இந்தியா திட்டத்தில் அனைவருக்கும் சமமான பொறுப்பு உள்ளது.

நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியும் முக்கியமானது. தூய்மையான எதிர்காலத்தை உருவாக்க தூய்மை இயக்கத்தில் ஒன்று சேர்வோம். இவ்வாறு அந்த பதிவில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து