முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்

வியாழக்கிழமை, 25 ஏப்ரல் 2024      தமிழகம்
Chennai Airport

சென்னை,  சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் படி, சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை நேற்று (ஏப்ரல் 25) சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது கம்போடியா நாட்டிலிருந்து மலேசியா வழியாக சென்னை வந்த விமானத்தில், ஒரு நபரின் உடைமைகளை அதிகாரிகளை சோதனை செய்தனர். பைக்குள் மறைத்து எடுத்த வந்த ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த நபரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து