முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய கடற்படை தளபதியாக பொறுப்பேற்றார் தினேஷ் குமார்

செவ்வாய்க்கிழமை, 30 ஏப்ரல் 2024      இந்தியா
Dinesh-Kumar-Tripathi 2024-

Source: provided

மும்பை : இந்திய கடற்படையின் புதிய தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி பொறுப்பேற்றார். 

இந்திய கடற்படைத் தளபதியாகப் பொறுப்பு வகித்த ஆர். ஹரி குமார் ஓய்வு பெற்றார். இந்த நிலையில், கடற்படை செயல்பாட்டு தலைமை இயக்குநராகப் பொறுப்பு வகித்த தினேஷ் குமார் திரிபாதி, கடற்படைத் தளபதியாக கடந்த 19-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாட்டின் 26-வது கடற்படைத் தளபதியாக நேற்று (ஏப். 30) பொறுப்பேற்றுக் கொண்டார் தினேஷ் குமார் திரிபாதி.

ஐஎன்எஸ் கிர்ச், ஐஎன்எஸ் கவச் ஆகிய போர்க் கப்பல்களை தலைமையேற்று திறம்பட வழிநடத்தியவர் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து