முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோசடி நிறுவனங்களிடம் இருந்து ரூ.319 கோடி சொத்து பறிமுதல் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

திங்கட்கிழமை, 28 ஏப்ரல் 2025      தமிழகம்
CM-1 2024-06-24

Source: provided

சென்னை : தி.மு.க. ஆட்சியில்  மோசடி நிறுவனங்களிடம் இருந்து ரூ.319 கோடி சொத்து பறிமுதல்  செய்யப்பட்டுள்ளதாக  முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:  நிதி நிறுவனங்களில் பணம் செலுத்தி பொதுமக்கள் ஏமாறாமல் தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களை ஏமாற்றும் நிதி நிறுவனங்கள் தி.மு.க. ஆட்சியில் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மோசடி நிறுவனங்களிடம் இருந்து அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.103 கோடி சொத்து பறிமுதல் செய்யப்பட்டது. தி.மு.க. ஆட்சியில் ரூ.319 கோடி சொத்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து