எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : தே.மு.தி.க.வுக்கு ஒரு மாநிலங்களவை சீட் கிடைக்குமா என அக்கட்சியின் தொண்டர்கள் எதிர்பார்த்துவரும் நிலையில், பொறுமை கடலினும் பெரிது" என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு (2024) நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது அ.தி.மு.க.வுடன் கைகோர்த்த தே.மு.தி.க. 5 தொகுதிகளில் போட்டியிட்டு ஒன்றில் கூட வெற்றி பெற முடியவில்லை. தொடர்ந்து, அ.தி.மு.க. கூட்டணியிலேயே தே.மு.தி.க. நீடித்து வந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 12-ந்தேதி தே.மு.தி.க. கொடிநாள் விழாவின் போது பேட்டியளித்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், "அ.தி.மு.க. கூட்டணியில் ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டது. யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பதை கட்சி தலைமை முடிவு செய்யும்" என்று அறிவித்தார். இதை மறுத்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "அப்படி எதுவும் ஒப்பந்தம் செய்யப்பட வில்லை" என்று கூறினார்.
இந்த பரபரப்புக்கு இடையே தமிழகத்தில் உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூலை 24-ந்தேதியுடன் முடிவடைகிறது. இந்த காலியிடத்திற்கு தி.மு.க. சார்பில் 4 உறுப்பினர்களும், அ.தி.மு.க. சார்பில் 2 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளது. அ.தி.மு.க.வில் உள்ள 2 இடங்களுக்கு அக்கட்சியின் உள்ளேயே கடும் போட்டி நிலவுகிறது. இந்த நேரத்தில், தே.மு.தி.க.வும் தங்களுக்கான ஒரு இடம் கிடைக்குமா? என்று எதிர்பார்க்கிறது.
அதை உறுதிப்படுத்தும் வகையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் பதிலும் அமைந்திருந்தது. நேற்று அவர் அளித்த பேட்டியில், "தற்போதுதான் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம். பொறுமை கடலினும் பெரிது" என்று கருத்து தெரிவித்தார். இனி அ.தி.மு.க. தலைமை என்ன முடிவெடுக்கப்போகிறது? என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 4 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 4 weeks ago |
-
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கொடுக்கப்பட்ட எச்சரிக்கை: ரிக்கல்டான்
27 May 2025ஜெய்ப்பூர் : பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான தோல்வி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கொடுக்கப்பட்ட எச்சரிக்கை என மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரியான் ரிக்கல்டான் தெரிவித்துள்ளார
-
சிங்கப்பூர் சென்றடைந்தது இந்திய எம்.பி.க்கள் குழு
27 May 2025சிங்கப்பூர் : சிங்கப்பூருக்கு இந்திய எம்.பி.க்கள் குழு சென்றடைந்துள்ளது.
-
ஆபரேஷன் சிந்தூர் வார் ரூம் புகைப்படங்கள் வெளியீடு : தாக்குதலை நேரலையில் பார்த்த தளபதிகள்
27 May 2025புதுடில்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை நடத்தியபோது வார் ரூம் எப்படி இருந்
-
பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
27 May 2025பவானிசாகர், பில்லூர் அணையில் இருந்து 15 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
-
ஆபரேஷன் சிந்தூர் அடுத்த கட்டம் நோக்கி செல்ல மக்களின் வலிமை தேவை: பிரதமர் நரேந்தி மோடி பேச்சு
27 May 2025காந்திநகர், ஆபரேஷன் சிந்தூர் அடுத்தக்கட்டம் நோக்கி செல்ல மக்களின் வலிமை தேவைப்படுகிறது என்று பிரதமர் மோடி கூறினார்.
-
டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்: டீசல்-பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
27 May 2025திருவள்ளூர், டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் காரணமாக டீசல், பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
-
பயங்கரவாதத்திற்கு எதிராக ஸ்லோவேனியா ஆதரவு: கனிமொழி எம்.பி நம்பிக்கை
27 May 2025லியூப்லியானா, பயங்கரவாதத்திற்கு எதிராக ஸ்லோவேனியா எங்களுடன் நிற்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.
-
த.வெ.க. பெண் நிர்வாகி மீது தாக்குதல்: தலைவர் விஜய் கடும் கண்டனம்
27 May 2025சென்னை, வியாசர்பாடி தீ விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உதவ சென்ற த.வெ.க. நிர்வாகியை தாக்கியது கண்டிக்கத்தக்கது என்று விஜய் கூறியுள்ளார்.
-
டெல்லி பயண விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி கேள்விக்கு பதிலளிக்க நான் விரும்பவில்லை : முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டம்
27 May 2025சென்னை : டெல்லி பயண விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கிறார் என்று தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அவருக்கு பதிலளித்து என் தரத்தை தாழ்த
-
அயோத்தியில் அலைமோதும் பக்தர் கூட்டம்
27 May 2025புது டில்லி : உத்தரப் பிரதேசத்திலுள்ள அயோத்தியில் மிகப் பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இங்கு ஆண்டுதோறும் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வருகை தருகின்றனர்.
-
ராஜஸ்தானில் விஷவாயு தாக்கி 4 பேர் பலி
27 May 2025ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி
-
இன்றுடன் முடிவடைகிறது 'கத்தரி வெயில்'
27 May 2025சென்னை : தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் இன்றுடன் (28-ந் தேதி) முடிவடைகிறது.
-
அங்கீகாரமற்ற நர்சரி பள்ளிகள் மீது நடவடிக்கை: அமைச்சர் எச்சரிக்கை
27 May 2025சென்னை : “அங்கீகாரமின்றி செயல்படும் நர்சரி பள்ளிகளை கண்டறிந்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.” என, அதிகாரிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவுறுத்தியுள்ளார்.
-
5-ம் தலைமுறை போர் விமானங்களை உருவாக்க மத்திய அரசு ஒப்புதல்
27 May 2025புதுடெல்லி, 5-ம் தலைமுறை போர் விமானங்களை தனியார் பங்களிப்புடன் உருவாக்க மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-05-2025
27 May 2025 -
கேரளாவில் 3 நாட்களுக்கு 'ரெட் அலர்ட்'
27 May 2025திருவனந்தபுரம், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கேரளாவில் அடுத்த மூன்று நாட்களில் பல்வேறு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத
-
பஹல்காமில் அமைச்சரவைக் கூட்டம்: சுற்றுலாவை மீட்க ஒமர் நடவடிக்கை
27 May 2025ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீரில் சுற்றுலாவை மீட்க பஹல்காமில் மாநில அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என்று முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
-
சத்தீஸ்கரில் 18 மாவோயிஸ்டுகள் சரண்
27 May 2025சுக்மா : சத்தீஸ்கரில் 18 மாவோயிஸ்டுகள் சரண்ணடைந்து உள்ளனர்.
-
கனமழை எதிரொலி: முல்லைப்பெரியாறு, சிறுவாணி அணை நீர்மட்டம் உயர்வு
27 May 2025கோவை : கோவைக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணை நீர்மட்டம், கன மழை காரணமாக ஒரே நாளில்,4 அடி உயர்ந்துள்ளது.
-
சட்டவிரோத குடியேற்றம்: டெல்லியில் 92 வங்கதேசத்தினர் கைது
27 May 2025புதுடெல்லி : டெல்லியில் போலி ஆவணங்கள் தயாரித்து சட்டவிரோதமாக வசித்து வந்த வங்கதேசத்தினர் 92 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
பிரச்சினைகளைத் தீர்க்க இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப்
27 May 2025தெஹ்ரான் : இந்தியா உடனான இருதரப்பு பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு தயார் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
-
ரூ. 500 நோட்டுகளையும் திரும்பப் பெற வேண்டும்: சந்திரபாபு நாயுடு கோரிக்கை
27 May 2025கடப்பா : நாட்டில் கறுப்புப் பணத்தை ஒழிக்க ரூ. 500 நோட்டுகளையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கோரிக்கை விடுத்துள்ளார்.
-
ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
27 May 2025சென்னை : தமிழகம் முழுவதும் ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
-
ரொனால்டோ பதிவால் ரசிகர்கள் சோகம்
27 May 2025ஜெட்டா : பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோ பதிவு ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அல்-நசீர் அணிக்காக...
-
ஈரானில் நீதிபதி கத்தியால் குத்திக்கொலை
27 May 2025தெஹ்ரான் : ஈரானில் நீதிபதிக்கு கத்திக்குத்து விழுந்தது.