எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
13வது மகளிர் உலகக் கோப்பை போட்டி தொடங்குவதற்கு இன்னும் 50 நாட்கள் மட்டுமே இருப்பதை குறிக்கும் கவுண்ட்டவுன் நிகழ்ச்சி மும்பையில் நடந்தது. இதில் ஐ.சி.சி. தலைவர் ஜெய்ஷா, தலைமை செயல் அதிகாரி சஞ்ஜோக் குப்தா, இந்திய முன்னாள் வீரர் யுவராஜ்சிங், முன்னாள் வீராங்கனை மிதாலிராஜ், இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், துணை கேப்டன் மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கூறியதாவது, உள்ளூர் ரசிகர்களின் முன் விளையாடுவது எப்போதும் சிறப்பு வாய்ந்தது. இந்த முறை எங்களது 100 சதவீத பங்களிப்பை வழங்கி தடைகளை தகர்த்தெறிந்து கோப்பையை கையில் ஏந்துவோம் என்று உறுதியாக நம்புகிறேன். அந்த தருணத்துக்காகத்தான் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். உலகக் கோப்பை போட்டிகள் எப்போதும் சிறப்பு வாய்ந்தவை. அதில் தேசத்துக்காக விசேஷமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
________________________________________________________________________________________________
ரொனால்டோவுக்கு திருமணம்
கால்பந்து விளையாட்டில் இந்த தலைமுறையின் சிறந்த வீரராக கிறிஸ்டியோனோ ரொனால்டோ கருதப்படுகிறார். ரொனால்டோ கால்பந்து மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்து வரும் நிலையில், விளம்பரம் மூலமும் கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார். இவர் 2015-ம் ஆண்டு வரை இரினா ஷாய்க் என்ற பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தார். இரினாவுடனான ஐந்து வருட தொடர்பை முறித்துக் கொண்ட பின் அதன்பின், 2016-ல் இருந்து ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் என்பவருடன் பழக தொடங்கினார்.
தற்போது வரை ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் உடன் தான் ரொனால்டோ வாழ்ந்து வருகிறார். திருமணம் செய்யாமல் வாழ்ந்து வரும் ரொனால்டோ - ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் தம்பதிக்கு 5 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், தனது நீண்டநாள் காதலி ஜார்ஜினாவை கிறிஸ்டியானோ ரொனால்டோ திருமணம் செய்துகொள்ளவுள்ளார். விலையுயர்ந்த வைர மோதிரத்துடன் ஜார்ஜினாவுக்கு, ரொனால்டோ பிரப்போஸ் செய்துள்ளார். இந்த மோதிரம் 10 முதல் 15 காரட் வரை இருக்கலாம் என்றும் அதன் விலை 8 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
________________________________________________________________________________________________
டெவால்டு பிரெவிஸ் முதல் சதம்
தென்னாப்பிரிக்க வீரர் டெவால்டு பிரெவிஸ் தனது முதல் சர்வதேச டி20 சதத்தை நிறைவு செய்துள்ளார். ஆஸி.க்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 41 பந்தில் அதிரடியாக இந்தச் சதத்தை நிறைவு செய்தார். இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸி. பந்துவீச்சைத் தேர்வு செய்தது. தொடக்க வீரர்கள் சொதப்பிய நிலையில் பிரெவிஸ், ஸ்டப்ஸ் சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடினார்கள். ஸ்டப்ஸ் 31 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பிரெவிஸ் 103 ரன்களுடன் விளையாடி வருகிறார்.
தெ.ஆ. அணியில் அதிவேகமாக சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார். பேபி ஏபிடி என்பதனை நிரூபித்து வருகிறார். 16.2 ஓவர்களில் தெ.ஆ. அணி 183/4 ரன்கள் எடுத்துள்ளது. தனியாளாக அணியை பிரெவிஸ் தூக்கி நிறுத்தினார். கடந்த சீசனில் சிஎஸ்கே அணியில் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்த பிரெவிஸுக்கு தென்னாப்பிரிக்க அணியில் தொடர்ச்சியாக வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 2 weeks ago |
-
செய்தியாளர்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்
11 Aug 2025காஸா : செய்தியாளர்களைக் குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.
-
கூலி திரைப்படத்தை இணையத்தில் வெளியிட உயர் நீதிமன்றம் தடை
11 Aug 2025சென்னை : கூலி திரைப்படத்தை இணையத்தில் வெளியிட தடை சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
-
கவின் கொலை வழக்கு: சுர்ஜித் தந்தைக்கு சி.பி.சி.ஐ.டி. காவல்
11 Aug 2025நெல்லை : கவின் கொலை வழக்கில் சுர்ஜித் மற்றும் அவரது தந்தைக்கு சி.பி.சி.ஐ.டி. காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளிததுள்ளார்.
-
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சர்வதேச எல்லையில் ஊடுருவ முயன்றவர் மீது துப்பாக்கி சுடு
11 Aug 2025டெல்லி : ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சர்வதேச எல்லையில் ஊடுருவ முயன்றவர் மீது துப்பாக்கி சுடு நடந்துள்ளது.
-
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் விவகாரம்: இந்தியாவுக்கு பிலாவல் பூட்டோ மிரட்டல்
12 Aug 2025இஸ்லாமாபாத் : சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் மாற்றங்களைச் செய்தால் இந்தியாவுக்கு எதிராக மற்றொரு சுற்று போர் தொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
-
வாக்காளர் பட்டியல் முறைகேடு விவகாரம்: பாராளுமன்ற வளாகத்தில் இன்டியா கூட்டணி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்
12 Aug 2025புதுடெல்லி : பாராளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-08-2025.
12 Aug 2025 -
உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் : தூய்மை பணியாளர்களுக்கு மாநகராட்சி வேண்டுகோள்
12 Aug 2025சென்னை : தூய்மை பணியாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
-
பலூசிஸ்தான் விடுதலைப்படையை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்க அரசு அறிவிப்பு
12 Aug 2025நியூயார்க் : பலூசிஸ்தான் விடுதலைப்படையை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
-
தாயுமானவர் திட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி : இந்தியாவுக்கே முன்மாதிரி முயற்சி என பெருமிதம்
12 Aug 2025சென்னை : 70 வயதுக்கு மேற்பட்ட 20 லட்சத்து 42 ஆயிரத்து 657 மூத்த குடிமக்கள் – 1 லட்சத்து 27 ஆயிரத்து 797 மாற்றுத் திறனாளிகள் என மொத்தம் 21 லட்சத்து 70 ஆயிரத்து 454 பேர்
-
சொட்ட சொட்ட நனையுது இசை வெளியீட்டு விழா
12 Aug 2025அட்லர் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ’சொட்ட சொட்ட நனையுது’.
-
'கூலி' பட சிறப்புக்காட்சிக்கு அனுமதி
12 Aug 2025சென்னை : 'கூலி' திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி இருக்கிறது.
-
ஆதார் சரியான குடியுரிமை அடையாள ஆவணம் அல்ல : தேர்தல் ஆணையத்தின் வாதத்தை ஏற்றது சுப்ரீம் கோர்ட்.
12 Aug 2025புதுதில்லி : ஆதார், குடும்ப அட்டை உள்ளிட்டவற்றை குடியுரிமை ஆவணமாக ஏற்க முடியாது என்ற தேர்தல் ஆணையத்தின் கருத்தை ஏற்பதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
24 மணிநேரத்தில் 25 லட்சம் பேர்: வாக்கு திருட்டு விவகாரத்தில் ராகுலுக்கு பெருகும் ஆதரவு
12 Aug 2025டெல்லி : வாக்கு திருட்டு விவகாரத்தில் 24 மணிநேரத்தில் 25 லட்சம் பேர் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு ஆதரவு அளித்துள்ளனர்.
-
வரும் 7-ம் தேதி முழு சந்திர கிரகணம்: சென்னையில் முழுமையாக தெரியும்
12 Aug 2025சென்னை : வருகிற செப்டம்பர் 7-ந்தேதி முழு சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இதை சென்னையில் உள்ளவர்கள் வெறும் கண்களால் பார்க்கலாம்.
-
வரி விதிப்பு விவகாரத்தில் சலுகை: சீனா மீதான வரிவிதிப்பு 90 நாட்கள் நிறுத்திவைப்பு : அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் உத்தரவு
12 Aug 2025வாஷிங்டன் : சீனா மீதான வரி விதிப்பை மேலும் 90 நாள்களுக்கு நிறுத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
-
ரெட் பிளவர் திரை விமர்சனம்
12 Aug 2025கதை 2047 ல் நடக்கிறது. மூன்றாவது உலகப் போர் முடிவடைந்து, உலக நாடுகள் பலவற்றை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ராணுவ கூட்டமைப்பு ஒன்று இந்தியாவையும் குறிவைக்கிறது.
-
அ.தி.மு.க. சார்பில் ஆவடியில் வரும் 22-ம் தேதி ஆர்ப்பாட்டம் : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
12 Aug 2025சென்னை : ஆவடியில் வருகிற 22-ம் தேதி தி.மு.க. அரசை கண்டிதது அ.தி.மு.க. சார்பில் கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
-
ஆகஸ்ட் 22 ல் வெளியாகும் இந்திரா
12 Aug 2025JSM Movie Production, Emperor Entertainment நிறுவனங்கள் சார்பில், தயாரிப்பாளர்கள் ஜாஃபர் சாதிக், இர்ஃபான் மாலிக் தயாரிப்பில், இயக்குநர் சபரீஷ் நந்தா இயக்கத்தில்,
-
லிங்கேஷ் அனுமோள் இணையும் காயல்
12 Aug 2025ஜெ ஸ்டுடியோ ஜேசு சுந்தரமாறன் தயாரிப்பில் லிங்கேஷ், அனுமோள், காயத்ரி, ஸ்வாகதா, ரமேஷ்திலக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் காயல்.
-
வெற்றி நடிக்கும் பிளாக் கோல்டு
12 Aug 2025M.M ஸ்டுடியோஸ் சார்பில் M.மூர்த்தி வழங்கும், தீரன் அருண்குமார் இயக்கத்தில், வெற்றி, பிரியாலயா, லிவிங்ஸ்டன், துளசி, பிக்பாஸ் அபிராமி, A.வெங்கடேஷ், அருள் D சங்கர், ராமர்
-
பிரவீன் காண்ட்ரேகுலா இயக்கும் பர்தா
12 Aug 2025சினிமா பண்டி’, ‘சுபம்’ ஆகிய படங்களை இயக்கிய பிரவீன் காண்ட்ரேகுலா தற்போது பர்தா என்ற படத்தை இயக்கி வருகிறார்.
-
புதுச்சேரியில் எய்ட்ஸ் தொற்றுள்ளவர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை: முதல்வர் அறிவிப்பு
12 Aug 2025புதுச்சேரி : எய்ட்ஸ் தொற்றுள்ள பெற்றோரின் குழந்தைகளுக்கு, பள்ளியில் படிப்போருக்கு ரூ.5,000, கல்லூரியில் படிப்போருக்கு ரூ.12,000 கல்வி உதவித் தொகையாக தரப்படவுள்ளது என்
-
புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதினால் அறிவு எப்படி வளரும்? - அமைச்சர் அன்பில் மகேஷ் கேள்வி
12 Aug 2025திருச்சி : சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில்புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதினால் அறிவு எப்படி வளரும்? என அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
மதுரையில் வரும் 21-ம் தேதி நடைபெறும் த.வெ.க. மாநில மாநாடு: ஏற்பாடு பணிகள் தீவிரம்
12 Aug 2025மதுரை : மதுரையில் தமிழக வெற்றிக்கழக மாநில மாநாடு பணிகள் தீவிரமா நடைபெற்று வருகிறது.