மே, ஜூனுக்கான டிக்கெட்டுகள் இன்று வெளியீடு: ஒரு மணி நேரத்தில் விற்று தீர்ந்த திருப்பதி தரிசன டிக்கெட்டுகள்
திருப்பதி : திருப்பதியில் நேற்று மொத்தம் 8,40,000 தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டது. டிக்கெட்டுகள் வெளியிடப்பட்ட 1 மணி ...
திருப்பதி : திருப்பதியில் நேற்று மொத்தம் 8,40,000 தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டது. டிக்கெட்டுகள் வெளியிடப்பட்ட 1 மணி ...
மதுரை : நிழல் கிரகங்களான ராகுவும், கேதுவும் இன்று இடப்பெயர்ச்சி ஆக உள்ளன. ரிஷப ராசியில் உள்ள ராகு மேஷ ராசிக்கும், விருச்சிக ...
மதுரை : மதுரையில் நடைபெறவுள்ள சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் எழுந்தருளும் மண்டகப்படிகளை ஆய்வு செய்யும் பணி நேற்று ...
திருவனந்தபுரம் : சபரிமலையில் பங்குனி திருவிழாவையொட்டி பம்பையில் ஐயப்பனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.சபரிமலை ...
தமிழகத்தில் முருகப் பெருமான் வீற்றிருக்கும் ஆலயங்களில் இன்று பங்குனி உத்திர திருவிழா கோலாகலமாக நடைபெறுகிறது. பங்குனி உத்திர ...
பழனி முருகன் கோவிலில் வரும் 20-ம் தேதி வரை 3 நாட்கள் பக்தர்கள் பங்கேற்கும் தங்கரத புறப்பாடு நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் ...
பங்குனி திருவிழாவை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு பம்பையில் ஐயப்பனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி ...
வரும் 5-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கும் உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழாவிற்கான ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது ...
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாணம் இன்று நடைபெறுகிறது. இதையொட்டி அவர் அணிந்து கொள்ள திருப்பதி சீனிவாசப் பெருமாள் ...
பங்குனி மாதத்தில் வரக்கூடிய பெளர்ணமி தினமும், உத்திரம் நட்சத்திரமும் சேர்ந்து வரக்கூடிய நாளில் பங்குனி உத்திரம் ...
வத்திராயிருப்பு : சதுரகிரி கோவிலுக்கு செல்ல இன்று முதல் 4 நாட்கள் பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது.மேற்கு ...
நெல்லை : பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு வரும் 18ஆம் தேதி நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் ...
திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர தெப்போற்சவம் நேற்று தொடங்கியது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர ...
மதுரை : மதுரை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலின் ஏழுநிலை கொண்ட ராஜகோபுரம் (18-ம்படி ...
அமர்நாத் பனிலிங்கத்தை சராசரியாக ஆண்டுதோறும் 3 லட்சம் பேர் தரிசனம் செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.ஜம்மு காஷ்மீர் ...
சென்னை : நடிகை நயன்தாரா, அவருடைய காதலர் விக்னேஷ் சிவன் மற்றும் சென்னை மேயர் ஆகியோர் சென்னை தம்புச்செட்டி தெருவில் உள்ள ...
திருப்பதி ரெயில் நிலையத்திலிருந்து 990 ரூபாய் கட்டணத்தில் பக்தர்களை திருமலைக்கு அழைத்து செல்லும் ஐ.ஆர்.சி.டி.சி. 1 மணி நேரத்தில் ...
உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா, இரண்டு ஆண்டுகளுக்கு பின் பக்தர்களுடன் கோலாகலமாக நடக்க உள்ளது. முக்கிய நிகழ்வான ...
ஸ்ரீவில்லிப்புத்தூர் முதலியார்பட்டி தெருவில் பத்திரகாளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த 100 ஆண்டுகளாக சிவராத்திரி அன்று ...
தமிழகம் முழுவதும் கோவில்களில் 120 கோடி ரூபாய் வாடகை வசூல் செய்யப்பட்டுள்ளதாக இந்து சமயநலத்துறை அமைச்சர் சேகர்பாபு ...
லும்பினி : கலாச்சாரம், கல்வித்துறைகளில் நேபாளம், இந்தியா இடையே 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
கலிபோர்னியா : அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் புகுந்த மர்ம மனிதன் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் உயிரிழந்
பாங்காக் : தாமஸ் கோப்பை பாட்மிண்டன் போட்டியில் இந்தோனேஷியாவை வீழ்த்தி, இந்திய அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.
திருப்பூர் : நூல் விலை உயர்வை கண்டித்து திருப்பூர், ஈரோட்டில் இருக்கும் 20 ஆயிரம் பனியன், ஜவுளி நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளன.
சென்னை : தமிழ் எழுத்துகளுடன் ‘ஸ’ வையும் இணைத்துப் படம் போடும் போதே உங்களின் கூப்பிய கரங்களுக்குள் மறைத்து வைத்திருக்கும் கூர்வாள் தன் உண்மை முகத்தைக் காட்டி விட்டது என்
சென்னை : மதுரவாயல் - சென்னை துறைமுகம் இடையே ரூ.5,800 கோடியில் உயர்மட்ட சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழு
புது டெல்லி : கற்றல் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட மாணவருக்கு டிகிரி வழங்க வேண்டும் என்று ஐ.ஐ.டிக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை : மத்திய அரசு வரியை குறைத்தும் நூல் விலை குறையாதது ஏன்? என தமிழக அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை : பிற மாநிலங்களில் தமிழை மூன்றாவது மொழியாக சேர்க்க முயற்சிப்பேன் என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
மும்பை : நடப்பு ஐ.பி.எல் தொடரில் பிளேஆப் சுற்றுக்கு நுழைய பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட 5 அணிகள் கடும் போட்டி நிலவுகிறது.
பியோங்யாங் : வடகொரியாவில் கொரோனா பரவலுக்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என்று அதிபர் கிம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பவர்பிளே ஓவர்களில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்களில் ஷமி, முகேஷ் செளத்திரிக்கு முதலிடம்
புதுடெல்லி : புதிதாக 2,202 பேருக்கு நேற்று தொற்று உறுதியான நிலையில், இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை 2-வது நாளாக சரிந்துள்ளது.
கொழும்பு : இலங்கையின் மேற்கு பகுதியில் கனமழையினால் ஏற்பட்ட கடும் வெள்ளம் காரணமாக 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
நியூயார்க் : வறட்சியை எதிர்கொள்ளும் 23 நாடுகளில் பாகிஸ்தானையும் ஐ.நா. தனது அறிக்கையில் பட்டியலிட்டுள்ளது.
சென்னை : தமிழ்நாட்டில் வளிமண்டல கிழடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வாயிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி : இளங்கலை மருத்துவ நீட் தேர்வுகான விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு : மீண்டும் வன்முறை வெடிக்கும் சூழல் காரணமாக இலங்கையில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
அகமதாபாத் : உலகின் மிக உயர சிகரமான எவரெஸ்ட்டை தொட்ட முதல் இந்திய மருத்துவ தம்பதி என்ற பெயரை குஜராத்தை சேர்ந்த இருவர் பெற்றுள்ளளனர்.
மும்பை : முத்தமிடுவதும், கட்டிப்பிடிப்பதும் இயற்கைக்கு மாறான பாலியல் குற்றங்கள் அல்ல என்று 14 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கைதான நபருக்கு ஜாமீன்
மும்பை : சி.எஸ்.கே-வில் தொடர விரும்பவில்லை எனில் டோனி மீண்டும் கேப்டனாகி இருக்க மாட்டார் என்று தெரிவித்துள்ள சுனில் கவாஸ்கர் சென்னை அணியில் டோனி மேலும் சில ஆண்டுகள் தொட
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அருகே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், பத்தாம் வகுப்பு மாணவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி
சென்னை : நீட் போன்ற நுழைவுத்தேர்வுகள் மூலம் தனியார் கோச்சிங் சென்டர்கள் கொள்ளையடித்து வருகின்றன என்று சென்னைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர
சென்னை : பருத்தி, நூல் விலை உயர்வால் தமிழகத்தில் ஜவுளித்தொழில் பரவலாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும், விலை உயர்வால் ஏற்படும் இடையூருகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுங்கள்