மும்பை குண்டு வெடிப்பு: டூவீலர் திருடியவர் கைது
மும்பை,ஆக.11 - மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு பயங்கரவாதிகள் பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தை திருடியதாக ஒருவர் கைது ...
மும்பை,ஆக.11 - மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு பயங்கரவாதிகள் பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தை திருடியதாக ஒருவர் கைது ...
புனே,ஆக.11 - விவசாயிகள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையை அடக்க போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் பெண் உட்பட 4 பேர் ...
புதுடெல்லி, ஆக.11 - கர்நாடக முதல்வர் சதானந்த கவுடா நேற்று டெல்லியில் பா.ஜ.க. மேலிட தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர்...
புதுடெல்லி, ஆக.11 - கர்நாடக முதல்வர் சதானந்த கவுடா நேற்று டெல்லியில் பா.ஜ.க. மேலிட தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர்...
புதுடெல்லி, ஆக.11 - டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை டெல்லி போலீஸ் கமிஷனர் குப்தா சந்தித்து பேசினார். ...
நகரி,ஆக.11 - ஆந்திராவை பிரித்து தனி மாநிலம் அமைக்கக் கோரி தெலுங்கானாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் ஐதராபாத், ...
துபாய்,ஆக.11 - இந்தியாவிலேயே பெரிய மசூதி ரூ. ஆயிரத்து 200 கோடி செலவில் கோழிகோட்டில் கட்டப்படுகிறது. இதை வெளிநாடுகளில் வசிக்கும் ...
புது டெல்லி,ஆக.11 சொந்த வீடு வைத்திருப்போருக்கு மானிய விலையில் ஆண்டுக்கு 4 கேஸ் சிலிண்டர்கள் மட்டுமே வழங்க மத்திய அரசு முடிவு...
புதுடெல்லி,ஆக.11 - காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள டெல்லி மாநில காங்கிரஸ் முதல்வர் ஷீலா ...
புதுடெல்லி,ஆக.11 - கொல்கத்தா ஐகோட்டு நீதிபதி செளமித்ரா சென் மீது கூறப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டு குறித்து ராஜ்யசபையில் வருகின்ற ...
புது டெல்லி,ஆக.11 - ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஆ. ராசாவையும், கனிமொழியையும் சிறைக்கு அனுப்பியது காங்கிரஸ்தான் ...
புதுடெல்லி,ஆக.11 - பலமான லோக்பால் மசோதா விஷயத்தில் நான் ஒருபோதும் பின்வாங்க மாட்டேன் என்று பிரபல காந்தீயவாதி அண்ணா ஹசரே ...
மும்பை,ஆக.11 - மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள லோக்பால் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர் அன்னா ...
புதுடெல்லி,ஆக.11 - டெல்லியில் செங்கோட்டையை தாக்கிய லஷகர்-இ-தொய்பா தீவிரவாதி முகமது ஆரிப் என்ற அஷ்பாக்கிற்கு சுப்ரீம்கோர்ட்டு ...
புதுடெல்லி, ஆக.11 - மகாராஷ்ட்ர மாநிலத்தில் விவசாயிகள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டிற்கு கண்டனம் தெரிவித்து ...
புதுடெல்லி, ஆக.10 - காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் நடைபெற்றுள்ள ஊழல் குறித்து மத்திய கணக்கு தணிக்கை குழு தாக்கல் ...
புதுடெல்லி, ஆக. 10 - சுரேஷ் கல்மாடியின் நியமனம் குறித்த பிரச்சினையால் ராஜ்ய சபை 2 முறை ஒத்திவைக்கப்பட்டது. பாராளுமன்றத்தின் ...
புதுடெல்லி, ஆக. 10 - காமன்வெல்த் விளையாட்டு ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் பதவி விலகக் கோரி ...
புதுடெல்லி, ஆக.10 - பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் சுமார் 2,500 தீவிரவாதிகள் தீவிர ...
புது டெல்லி,ஆக.10 - அயோத்தி பாபர் மசூதி வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ...
KFC Style பிரைடு சிக்கன்![]() 3 days 18 hours ago |
சிக்கன் ரிம் ஜிம் கபாப்![]() 1 week 12 hours ago |
பக்காலா மீன் வறுவல்![]() 1 week 3 days ago |
புளோரிடா : அமெரிக்காவின் புளோரிடா நகரில் விவசாயத்தை அழிக்கும் ஆப்ரிக்க ராட்சத நத்தை கண்டறியப்பட்டுள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஓராண்டு காலத்தில் பள்ளிக்கல்வித் துறை துள்ளி எழுந்திருக்கிறது.
லண்டன் : விம்பிள்டன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி சுற்றுக்கு ரபேல் நடால் முன்னேறியுள்ளார்.
கொழும்பு : இலங்கை எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் கோ ஹோம் கோத்த என்று கோஷம் எழுப்பியதால் அவைக்கு வந்த அதிபர் கோத்தபய ராஜபக்சே திடீரென அவையை விட்டு வெளியேறினார்.
சென்னை : நாட்டில் அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்துப் பாதுகாப்பினை உறுதி செய்திட ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
புதுடெல்லி : முதல் பேட்ச் அக்னி வீரர்களில் 20சதவீதம் பேர் பெண்கள் இருக்கக்கூடும் என்று இந்திய இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
லண்டன் : நடப்பு விம்பிள்டன் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா ஜோடி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
பர்மிங்கம் : இங்கிலாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி போட்டியில் தாமதமான பந்துவீச்சால் இந்திய அணிக்கு 40 சதவீதம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது ஐ.சி.சி.
பர்மிங்காம் : இந்தியா - இங்கிலாந்து மோதும் 5-வது டெஸ்ட் நடைபெறும் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இனவெறி ரீதியாக இந்திய ரசிகர்கள் இழிவுபடுத்தப்பட்டதாகப் புகார் அளிக்கப்பட்டுள்
பிர்மிங்கமில் நடைபெற்ற 5-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி சாதனை வெற்றி பெற்றுள்ளது.
சென்னை : இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்த 12 மீனவர்களை உடனடியாக விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய வெளியுறவுத்துறை
மதுரை : பட்டியலிடப்பட்ட ஜூலை 8-ல் தான் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்த ஐகோர்ட் மதுரை கிளை, தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில் விதிக்கப்பட்ட இடைக்
இஸ்லாமாபாத் : டெல்லியிலிருந்து புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம் பாகிஸ்தானில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழகத்தில் உள்ள நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு கமிட்டி, ஏரியா சபை அமைப்பதற்கான வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
கடலூர் : சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித்திருமஞ்சன தரிசன விழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.
சென்னை : தமிழகத்தில் புதிதாக 2,213 பேருந்துகள் வாங்க தமிழக அரசுக்கு நிபந்தனையுடன் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சென்னை : சென்னை, கிண்டி , ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் வரும் 8-ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
சென்னை : கட்சிக்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜெயகுமார் தெரிவித்தார்.
சென்னை : தமிழகத்தில் ரேசன் பொருட்கள் 98 சதவீதம் பயோ மெட்ரிக் முறையில் விநியோகம் செய்யப்படுவதாக டெல்லியில் நடைபெற்ற உணவு மற்றும் ஊட்டசத்துப் பாதுகாப்பு மாநாட்டில் உணவுத்
வாஷிங்டன் : அமெரிக்காவில் சுதந்திர தின அணிவகுப்பில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர்.
சென்னை : தமிழகத்தில் 6 முதல் 10ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஒரு தமிழ் பாடவேளை குறைத்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
ரோம் : இத்தாலியில் பனிச்சரிவில் சிக்கி மாயமான 13 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தென்காசி : வெள்ளப்பெருக்கால் குற்றாலம் மெயினருவில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் ஏமாற்றமடைந்த சுற்றுலா பயணிகள், நேற்று பழைய குற்றால அரு
கீவ் : போரினால் சிதைந்த நாட்டை மீண்டும் மறுசீரமைக்க சுமார் 750 பில்லியன் டாலர்கள் தேவைப்படுவதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
சென்னை : 11-ம் தேதி நடைபெற உள்ள அ.தி.மு.க. பொதுக்குழுவில் மேற்கொள்ள உள்ள தீர்மானங்கள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.