பாராளுமன்ற கூட்டத்தில் கல்மாடி கலந்துகொள்வது கோர்ட்டு முடிவு செய்யும்: மீராகுமார்
புதுடெல்லி,ஜூலை.- 9 - பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் சுரேஷ் கல்மாடி கலந்துகொள்வது குறித்து தகுதியான கோர்ட்டுதான் முடிவு ...
புதுடெல்லி,ஜூலை.- 9 - பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் சுரேஷ் கல்மாடி கலந்துகொள்வது குறித்து தகுதியான கோர்ட்டுதான் முடிவு ...
திருவனந்தபுரம், ஜூலை - 9 - வாராந்திர லாட்டரிகளுக்கு பதிலாக தினசரி லாட்டரிகளை நடத்த கேரள அரசு முடிவெடுத்துள்ளது. இதுகுறித்த ...
சண்டிகார்,ஜூலை.- 9 - அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் வெப்பத்தில் இருந்து மக்கள் கொஞ்சம் ...
ஜம்மு,ஜூலை.- 9 - அமர்நாத் குகைக்கோயிலில் பனி லிங்கத்தை தரிசிக்க நேற்று 9-வது குழுவினர் யாத்திரையாக ஜம்முவில் இருந்து புறப்பட்டு ...
மும்பை, ஜூலை - 9 - பத்திரிகையாளர் ஜே. டே கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 8 குற்றவாளிகள் மீதும் மகாராஷ்ட்ர கூட்டுச் சதி ...
புதுடெல்லி, ஜூலை - 9 - திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீபத்மநாபசாமி கோவிலில் உள்ள பாதாள அறைகளை திறக்க சுப்ரீம் கோர்ட்டு தடை ...
புதுடெல்லி,ஜூலை.- 9 - தெற்கு சூடான் சுதந்திர தின விழாவில் கலந்துகொள்வதற்காக இந்திய துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி அங்கு புறப்பட்டு ...
டாக்கா,ஜூலை.- 9 - காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வரும் 25 ம் தேதி வங்கதேசம் செல்லவுள்ளார். வரும் செப்டம்பர் 6,7 ம் தேதிகளில் பிரதமர் ...
புது டெல்லி,ஜூலை.- 9 - நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எம்.பிக்களுக்கு பணம் கொடுத்த விவகாரம் ...
புதுடெல்லி,ஜூலை.- 9 - மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சராக தயாநிதி மாறன் கடந்த 2004 ம் ஆண்டு முதல் 2009 ம் ஆண்டு வரை பதவி வகித்தார். ...
சென்னை, ஜூலை.- 9 - கிருஷ்ணகிரி மாவட்டம், கெலவரபள்ளி அணையிலிருந்து மாவட்டத்தின் முதல் போக சாகுபடிக்கு 11-ம் தேதியிலிருந்து தண்ணீர் ...
புதுடெல்லி, ஜூலை 8 - ஸ்பெக்ட்ரம் வழக்கில் நீராராடியாவின் டேப் உரையாடலை வரும் 12-ம் தேதி கோர்ட்டில் தாக்கல் செய்வதாக சி.பி.ஐ. ...
லக்னோ,ஜூலை.8 - நாட்டில் லஞ்சம் லாவணம்யம், ஊழல் தலைவிரித்தாடுவதற்கு முக்கிய காரணம் குடும்ப ஆட்சியே என்று பாரதிய ஜனதா கட்சியின் ...
புது டெல்லி,ஜூலை.8 - கிம் டேவியை விசாரணைக்காக இந்தியா அனுப்ப டென்மார்க் மறுத்துள்ளது ஏமாற்றம் அளிப்பதாக மத்திய உள்துறை ...
லக்னோ,ஜூலை.8 - ராகுல் பாத யாத்திரையில் துப்பாக்கியுடன் வந்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் நொய்டா அருகே...
திருவனந்தபுரம்,ஜூலை.8 - திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் பாதாள அறைகளில் இதுவரை கிடைத்துள்ள தங்க, வைர ஆபரணங்கள் ...
அலிகார்,ஜூலை.8 - உத்தர பிரதேச மாநிலத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள பாத ...
கன்சிராம்நகர், ஜுலை 8 - உத்தரபிரதேசத்தில் ஆளில்லாத ரயில்வே கிராசிங்கில் நின்றுகொண்டிருந்த ஒரு பஸ் மீது அந்த வழியாக வந்த ...
புதுடெல்லி,ஜூலை.8 - இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் வரும் 27-ம் தேதி டெல்லியில் சந்தித்து பேச்சுவார்த்தை ...
புதுடெல்லி,ஜூலை.8 - ரூ.ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தயாநிதிமாறனிடம் விளக்கம் கேட்க சி.பி.ஐ. முடிவு ...
மும்பை : ஐபிஎல் கிரிக்கெட்டில் நடைபெற்ற 69-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.
மும்பை : ஐ.பி.எல்.
மும்பை : ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நடந்த 69-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.
மும்பை : ஐ.பி.எல். போட்டி முடிந்த பிறகு இந்தியா -தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் போட்டி நடைபெற இருக்கிறது.
கான்பெரா : ஆஸ்திரேலிய நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்டுள்ளார் அந்தோணி அல்பானீஸ்.
ஜெனீவா : 12 நாடுகளை சேர்ந்த 92 பேர் குரங்கு காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இலங்கை : காலம் அறிந்து உதவிய தமிழக உடன்பிறப்புகளுக்கு நன்றி என்று இலங்கை எம்.பி. மனோ.கணேசன் தெரிவித்துள்ளார்.
புதிய வகை ஒமைக்ரான் தொற்று குறித்து அச்சமடைய தேவையில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கரீபியன் நாடுகளில் ஒன்றான ஜமைக்காவில் சிங்கம் ஒன்று பராமரிப்பாளரின் விரலை கடித்து குதறும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விவகாரம் தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
பயிர்களின் உற்பத்தித் திறனில் தேசிய அளவில் முதல் மூன்று இடங்களை அடைய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
விருதுநகரில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
தைவானை சீனா தாக்கினால், தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா படைகளை அனுப்பும் என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருக்கிறார்.
ரஷியா உக்ரைன் இடையேயான போரின், முதலாவது போர்க்குற்ற விசாரணையில் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது.
உக்ரைனில் நாள்தோறும் 100 ராணுவ வீரர்கள் உயிரிழப்பதாக அந்நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கவலை தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலத்தை தொடர்ந்து பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை ராஜஸ்தான், மகாராஷ்டிரா மாநில அரசுகள் குறைத்துள்ளன.
கடந்த 2019-ஆம் ஆண்டு இறுதி முதல் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது.
சென்னை : தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தன்னை தலைவனாக உருவாக்கிய ராணுவ அதிகாரி மரணமடைந்த நிலையில் அவரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் வடகொரிய அதிபர் கிம் பங்கேற்றார்.
எங்களின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு விவகாரத்தை பொறுத்தவரை எந்த சமரசத்திற்கும் சலுகைக்கும் இடம் கிடையாது என சீனா தெரிவித்துள்ளது.
டோக்கியோ : இந்தியாவில் தொழில் தொடங்க வருமாறும், இந்தியாவில் முதலீடு செய்யக்கோரி ஜப்பான் தொழில் துறையினருடன் நேற்று பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
சென்னை : கோடை விடுமுறை தொடங்கியதை அடுத்து வெளியூர் மற்றும் சொந்த ஊர் செல்ல மக்கள் ஆர்வம் காட்டுவதால் அரசு விரைவு பேருந்துகளில் தினமும் 22 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து ப
இலங்கையில் புதிய பிரதமராக பொறுப்பேற்ற ரணில் விக்ரமசிங்கே அமைச்சரவையில் இதுவரை 13 பேர் அமைச்சர்களாக பதவி வகித்து வருகின்றனர்.