அண்ணா ஹசாரேயின் நிபந்தனைகள் ஏற்பு
புதுடெல்லி, ஆக.28 - அண்ணா ஹசாரே விதித்த நிபந்தனைகளுடனான தீர்மானத்தை பாராளுமன்றத்தில் ஓட்டெடுப்புக்கு விட மத்திய அரசு ...
புதுடெல்லி, ஆக.28 - அண்ணா ஹசாரே விதித்த நிபந்தனைகளுடனான தீர்மானத்தை பாராளுமன்றத்தில் ஓட்டெடுப்புக்கு விட மத்திய அரசு ...
புதுடெல்லி, ஆக.28 - ராம்லீலா மைதானத்தில் கூலிப்படைகளுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல், கைகலப்பு ஏற்பட்டதையொட்டி அங்கு ...
புதுடெல்லி, ஆக.28 - உண்ணாவிரதத்தை கைவிட அண்ணா ஹசாரே விதித்துள்ள 3 நிபந்தனைகளுக்கு பாரதிய ஜனதா முழு ஆதரவு அளித்துள்ளது. ஊழலுக்கு ...
புதுடெல்லி,ஆக.28 - விரைவில் வருகிறது 10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகளை அச்சடிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கள்ள நோட்டுகளின் ...
புதுடெல்லி, ஆக.27- ரயில்வேயில் தட்கல் டிக்கெட்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் ...
புதுடெல்லி,ஆக.27 - அண்ணா ஹசாரே நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். ஊழலை ஒழிக்க வலுவான லோக்பால் ...
புதுடெல்லி, ஆக.27 - பாராளுமன்றத்தில் ஜன் லோக்பால் மசோதாவை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளக்கோரி சபாநாயகர் மீரா குமாருக்கு ...
புதுடெல்லி, ஆக.27- அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் இருந்து வரும் ராம்லீலா மைதானத்தில் கூலிப்படைகள் புகுந்து போலீசாருடன் மோதலில் ...
ஜல்னா,ஆக.27 - சிக்கன்குன்யா நோய் மீண்டும் பரவுகிறது. இந்த நோய்க்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் 7 பேர் பலியாகிவிட்டதாக கூறப்படுகிறது. ...
புதுடெல்லி, ஆக.27 - என்னுடைய 3 நிபந்தனைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டால் உண்ணாவிரத்தை நிறுத்த அண்ணா ஹசாரே தெரிவித்துள்ளார். ...
புது டெல்லி,ஆக.27 - ஊழலை ஒழித்துக்கட்டுவதற்கு லோக்பால் சட்டம் மட்டுமே உதவாது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற ...
புது டெல்லி,ஆக.27 - சட்டவிரோதமான முறையிலும், மனிதாபிமானமற்ற முறையிலும் மனித உறுப்புக்கள் விற்கப்படும் விவகாரம் குறித்து ...
சென்னை, ஆக. 27 - ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சாந்தன், பேரறிவா ளன், முருகன் ஆகிய 3 பேருக்கும் அடுத்த மாதம் 9 -ம் தேதி ...
புதுடெல்லி, ஆக.27 - அன்னா ஹசாரே தொடர்ந்து 11 நாட்களாக தண்ணீர் தவிர வேறு எதுவும் உண்ணாமல் விரதம் இருந்து வருவது ஆச்சரியத்தை ...
ஐதராபாத், ஆக.27 - ஜெகன்மோகன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டால் ஆந்திராவில் இடைத்தேர்தலை சந்திக்க ...
புது டெல்லி,ஆக.26 - ஊழலை ஒழிப்பதற்காக ஜனலோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று ஹசாரே டெல்லி ராம்லீலா மைதானத்தில் நேற்று 10 ...
புதுடெல்லி,ஆக.26 - மேற்குவங்காளத்தில் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து லோக்சபையில் நேற்று இடதுசாரி கட்சி ...
புதுடெல்லி, ஆக.26 - என் உடல்நிலை குறித்து கவலை வேண்டாம். ஜன் லோக்பால் மசோதா நிறைவேறும் வரை நான் சாக மாட்டேன். உயிருடன்தான் ...
புதுடெல்லி, ஆக.26 - லோக்பால் மசோதா பிரச்சினையால் ஏற்பட்டுள்ள மோதல்போக்கு பிரச்சினைக்கு தீர்வுகாண பிரதமர் மன்மோகன் சிங் புதிய ...
புதுடெல்லி, ஆக.26 - அண்ணா ஹசாரேயின் உண்ணாவிரத்தை நிறுத்த உதவும்படி முன்னாள் சுப்ரீம்கோர்ட்டு நீதிபதி வர்மாவை பிரதமர் மன்மோகன்...
கருவேப்பிலை குழம்பு.![]() 2 days 13 hours ago |
முருங்கைப்பூ பாயாசம்.![]() 6 days 17 hours ago |
அகத்திக்கீரை சாம்பார்![]() 1 week 2 days ago |
வாஷிங்டன் : தங்களது அணு ஆயுத ஏவுதளத்தின் மீது சீனாவின் உளவு பலூன் காணப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அபுதாபி : அபுதாபியில் இருந்து கோழிக்கோடு நோக்கி புறப்பட ஏர் இந்தியா விமானத்தின் இன்ஜின் எண் 1-ல் (இடது இன்ஜின்) நடுவானில் தீப்பிடித்தது.
கேம்பிரிட்ஜ் : அமெரிக்காவின் நாசா, சிறிய ரக மின்சார விமானம் ஒன்றை, இந்த ஆண்டுமுதல் முறையாக பறக்கவிடவுள்ளது.
ஐதராபாத் : தெலுங்கானாவில் புதிதாக கட்டப்பட்டுள்ள தலைமைச் செயலகம் விரைவில் திறக்கப்படவுள்ள நிலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில், காங்கிரஸ், தே.மு.தி.க., அ.ம.மு.க.
சென்னை : பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி சென்னையில் உள்ள அவரது நினைவிடத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.
லக்னோ : உ.பி. ராம்பூர் மாவட்டத்தில் திகில் சம்பவமாக இரவில் நிர்வாணமாக வீடுகளின் கதவை தட்டும் இளம் பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் நேற்று தைத்தேரோட்ட திருவிழா கோலாகலமாக நடந்தது. அப்போது கோவிந்தா கோஷம் முழங்க பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.
சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 570 ஒப்பந்த செவிலியர்களுக்கு நிரந்தரப் பணி ஆணைகள்
புதுச்சேரி : புதுச்சேரி சட்டசபை கூட்டம் வெறும் 24 மிடத்தில் முடிந்தது. சட்டசபைக்கு பள்ளி சீருடை மற்றும் மிதிவண்டியில் வந்து தி.மு.க.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கு 2 கம்பெனி மத்திய ஆயுதப்படையைச் சேர்ந்த காவல் துறை பாதுகாப்பு வழங்கவுள்ளதாக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 12 மணி நேரத்தில் வலுவிழக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலில் நாளை 5-ம் தேதி தைப்பூசம் நடைபெற இருக்கிறது.
சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியை வீழ்த்த அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க முயற்சிப்பதாக பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் சி.டி.
அதானி குழுமம் மீதான புகார் குறித்து விசாரிக்க வலியுறுத்தி நாடு முழுவதும் வரும் 6 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.
சென்னையில் உள்ள அனைத்து துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் இன்று வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
மதுரை : மதுரை மாவட்டம் மேலவளவு பஞ்சாயத்து தலைவர் முருகேசன் உள்ளிட்ட 6 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 13 பேரின் முன்கூட்டியே விடுதலையை ரத்து செய்யக
சென்னை : இந்தியத் திரையுலகின் மூத்த இயக்குனர்களுள் ஒருவர் கே.விஸ்வநாத் (92).
அபுதாபி : நடுவானில், ஏர் இந்தியா விமானத்தின் ஒரு இன்ஜீனில் தீப்பிடித்ததை தொடர்ந்து அந்த விமானம் ஐக்கிய அரபு எமீரேட்சின் அபுதாபியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலை வெடி வைத்துத் தகர்ப்போம் என்று மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதாக உத்தரப்பிரதேச காவல்துறை தெரிவித்துள்ளது.
சேலம் : காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால் மீண்டும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜயின் 67வது படத்திற்கு லியோ என பெயரிடப்பட்டுள்ளது
நாக்பூர் : இந்தியா-ஆஸி., டெஸ்ட் தொடர் கடைசி போட்டியை நேரில் காண்கிறார் பிரதமர் மோடி என்ற தகவல் வெளியாகியுள்ளது.
3 நகரங்களிலும்...