பார்லி., வளாகத்தில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டம்: சோனியா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்பு
இந்திய - சீன எல்லையில் நிகழ்ந்த மோதல் குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்து பாராளுமன்ற ...
இந்திய - சீன எல்லையில் நிகழ்ந்த மோதல் குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்து பாராளுமன்ற ...
கொரோனா இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, மாநில அரசுகள் ...
புதுடெல்லி : ஜப்பான், அமெரிக்கா,சீனா நாடுகளில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு அதிகரித்துவருவதையடுத்து பரிசோதனைகளை தீவிர ...
சீன எல்லையில் இந்திய போர் விமானங்கள் குவிக்கப்பட்டுள்ளதால் இனி இந்திய எல்லையில் யாரும்அத்துமீற முடியாது என்று மத்திய ...
டெல்லி உட்பட 6 மாநிலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கடும் பனிப்பொழிவு இருக்கும் என இந்திய வானிலை மையம் தகவல் ...
தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் வரும் 23-ம் தேதியுடன் முடிவடையவுள்ளது. இதற்கான முடிவை பாராளுமன்ற ...
புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக சந்திரசூட் பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை 6,844 வழக்குகள் முடித்து ...
தமிழகத்திற்கு ரூ.4,244 கோடி அளவுக்குத்தான் ஜி.எஸ்.டி நிலுவைத்தொகை பாக்கி உள்ளது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ...
ஜம்மு காஷ்மீர், சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நேற்று அதிகாலை நிகழ்ந்த மோதலில் ...
அரசியல் விளம்பரங்களை அரசு செலவில் வெளியிட்ட ஆம் ஆத்மி கட்சியிடம் இருந்து ரூ.97 கோடி வசூலிக்க வேண்டும் என டெல்லி தலைமைச் ...
பா.ஜ.க. குறித்த காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயின் கடுமையான பேச்சுக்கு, அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று ...
தாஜ் மஹாலுக்கு ரூ.1.9 கோடி குடிநீர் வரி, ரூ.1.5 லட்சம் சொத்துவரி செலுத்துமாறு ஆக்ரா நகராட்சி நிர்வாகத்திடமிருந்து, இந்திய தொல்லியல் ...
கபடி போன்ற இந்திய விளையாட்டுகளில் சிறப்பு கவனம் செலுத்தி விளையாட்டுப் போட்டிகளை ஊக்குவிக்க வேண்டும் என்று பா.ஜ.க ...
கபடி போன்ற இந்திய விளையாட்டுகளில் சிறப்பு கவனம் செலுத்தி விளையாட்டுப் போட்டிகளை ஊக்குவிக்க வேண்டும் என்று பா.ஜ.க ...
நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இந்தியாவில் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 7.2 சதவீதம் பேரிடம் கடவுச்சீட்டு ...
இந்தியா - சீனா எல்லை மோதல் குறித்து விவாதிக்க அனுமதி மறுத்ததால் நேற்று மாநிலங்களவையில் இருந்து தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட ...
பிரதமர் மோடி தலைமையில் இந்தியா வேகமாக வளர்கிறது என்று கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.உலகின் முன்னணி தகவல் ...
தலைநகர் டெல்லியில் நேற்று காலை பனிமூட்டம் அதிகமாகக் காணப்பட்டதால், சாலை மற்றும் ரயில் போக்குவரத்து கடுமையாகப் ...
கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பிஃபா உலகக்கோப்பை போட்டியின்போது கூகுளில் அதிகம் பேர் தேடியதாக நிறுவனத் தலைவர் சுந்தர் ...
கர்நாடக சட்டப்பேரவையில் வீர சாவர்க்கர் படம் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி போராட்டத்தில் ...
முட்டை வறுவல்![]() 2 days 6 hours ago |
கருவேப்பிலை குழம்பு.![]() 5 days 2 hours ago |
முருங்கைப்பூ பாயாசம்.![]() 1 week 2 days ago |
புதுடெல்லி : எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் பாராளுமன்ற இரு அவைகளும் இன்று காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார்.
லண்டன் : பிரிட்டன் பிரதமர் பதவியிலிருந்து விலகிய லிஸி ட்ரஸ், தற்போதைய பிரதமர் ரிஷி சுனக்கின் பொருளாதார திட்டத்தை விமர்சித்துள்ளார்.
நியூயார்க் : அமெரிக்காவில் இருந்து வெளிவரும் மிக பழமை வாய்ந்த சட்ட பத்திரிகையின் தலைவர் பதவிக்கு முதன்முறையாக இந்திய - அமெரிக்கர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
ஜாக்ரெப் : மல்யுத்தத்தில் வெண்கலப்பதக்கம் வென்றார் அஷூ.
ஜிம்பாப்வே : ஜிம்பாப்வே எதிரான டெஸ்ட் போட்டியில் சந்தர்பால் மகன் தேஜ்நரின் சந்தர்பால் இரட்டை சதம் அடித்து அசத்தினார்.
திவானியா : ஈராக் நாட்டில் புகழின் உச்சியில் இருந்த பெண் யூடியூபரை அவரது தந்தை கழுத்தை நெரித்து கொலை செய்த வழக்கின் விசாரணை சூடுபிடித்துள்ளது.
யோகி பாபு நாயகனாக நடித்து தற்போது வெளியாகி இருக்கும் திரைப்படம் பொம்மை நாயகி. கதை, யோகி பாபு தன் மனைவி மற்றும் குழந்தையுடன் சராசரி வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.
மலையாளத்தில் வெளியாகின தி கிரேட் இந்தியன் கிச்சன் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் தமிழில் இந்த படம் ரீமேக் செய்யபட்டுள்ளது.
சென்னை : கட்சியில் இருந்து நீக்கியதை எதிர்த்து அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கில் எடப்பாடி பழனிசாமி, ஓ.
டெக்ரான் : ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் கைதானவர்களுக்கு மன்னிப்பு வழங்க இருப்பதாக ஈரான் மதத் தலைவர் அறிவித்துள்ளார்.
ஏதேன்ஸ் : கிரீசில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் சமுத்திரகனி, இனியா, சரவணன், சாக்ஷி அகர்வால், யுவன் மயில்சாமி உட்பட பலர் இணைந்து நடித்துள்ள படம் நான் கடவுள் இல்லை.
புதுடெல்லி : நாட்டில் பான் என்னும் வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணுடன் ஆதாரை இணைப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட்டின் புதிய நீதிபதிகளாக 5 ஐகோர்ட் நீதிபதிகள் நேற்று பதவி ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.
பெங்களூரு : முதலீட்டாளர்களின் முதல் தேர்வாக கர்நாடக மாநிலம் மாறியுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
பாட்னா : பீகாரில் 2 கி.மீ. தொலைவு உள்ள ரயில் தண்டவாளங்களை மர்ம நபர்கள் பெயர்த்து, திருடி சென்ற அதிர்ச்சி சம்பவம் நடந்து உள்ளது.
மதுரை : பாராளுமன்றத் தேர்தலுக்கு முன் எய்ம்ஸ் திட்டத்தை துவங்காவிட்டால் மதுரை மக்கள் அனைவரும் செங்கல்லை கையில் எடுக்கும் நிலை வரும் என மதுரையில் நடந்த அரசு விழாவில் அமை
சிம்ஹா நடிப்பில் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகவிருக்கும் படம் வசந்த முல்லை.
நிதின் சத்யாவின் ஷ்வேத் நிறுவன தயாரிப்பில் LIBRA Productions ரவீந்தர் வழங்கும், இயக்குநர் அரவிந்த் இயக்கத்தில், மஹத் நடிப்பில் உருவாகியுள்ள படம் காதல் கண்டிசன்ஸ் அப்ளை.
சென்னை : சென்னை ஐகோர்ட்டுக்கு 5 புதிய கூடுதல் நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆர்.ஜெ. பாலாஜி முதல் முறையாக கேலி கிண்டல், இல்லாமல் மிக சீரியஸாக நடித்துள்ள திரில்லர் படம் ரன் பேபி ரன்.
புதுடெல்லி : டெல்லி மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் பா.ஜ.க. - ஆம் ஆத்மி உறுப்பினர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதால் 3-வது முறையாக மேயர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
சென்னை : இஸ்ரோவின் சிறிய ரக எஸ்.எஸ்.எல்.வி.-டி2 ராக்கெட் வரும்10-ம் தேதி விண்ணில் ஏவப்படும் என தெரிகிறது.
ஈரோடு : நாள் ஒன்றுக்கு சராசரியாக 40 லட்சம் பெண்கள் இலவச பயணம் செய்து வருகின்றனர் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.