முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

மருத்துவ பூமி

  1. வைட்டமின்கள், தாதுக்கள், மற்றும் பல வகையான ஊட்டச்சத்துக்களை உலர் திராட்சை கொண்டுள்ளது.
  2. உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, ரத்த சோகை நோய் குணமாக, உலர் திராட்சைகள் உதவுகின்றன.
  3. உலர்ந்த திராட்சையை சாப்பிட்டால் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கலாம்.
  4. ரத்தத்தை சுத்திகரிக்க உலர் திராட்சை மிகவும் உதவுகிறது,இரத்த பற்றாக்குறையை சரி செய்கிறது.
  5. உலர் திராட்சை கண்களின் பார்வைத்த
  1. தாமரை விதைகள் அல்சரை குணப்படுத்தும்.
  2. தாமரை விதைகள் கொழுப்பு செல்கள் உருவாவதை தடுக்கும்
  3. தாமரை விதைகள் நரம்புகள் மற்றும் தசைகளைத் தளர்வடையச் செய்து தூக்கத்தை ஊக்கப்படுத்துகின்றன.
  4. தாமரை விதைகள் முதுமை மற்றும் அறிவாற்றல் குறைபாட்டைக் குறைக்கும்.
  5. தாமரை விதைகள் நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தலாம். 
  6. தாமரை விதையை உட்கொள்ள உட
  1. நமது உடலில் உள்ள எலும்புகளுக்கு தேவையானஅனைத்து கால்சியம் சத்துக்களும் நிலக்கடலையில் இருப்பதால் எலும்புகள் மற்றும் பற்கள் வலுவாகும்.
  2. எலும்புகளின் ஆரோக்கியத்திற்குத் தேவையான பாஸ்பரஸ், கால்சியம், மெக்னீசியம் போன்றவை நிலக்கடலையில் காணப்படுகின்றன.
  3. நிலக்கடலையை அடிக்கடி சாப்பிடுவதால் முடி உதிர்தல் குறையும்.
  4. இதயத்திற்கு நன்மை தரக்கூடிய அமிலங்கள் அதிக அலவில் நிலக்கடலையில் காணப்படுகின்றன மற்றும் இதய நோய்களை குறைக்கிறது இதய நோய்கள் ஏற்படுவதையும் தடுக்கிறது.
  5. நன்மை செய்யும் கொழுப்பு நிலக்கடலையில் அதிகம் உள்ளது.
  6. விந்து அணுக்களின் எண்ணிக்கையை நிலக்கடலை அதிகரிக்

 

  1. ஆஸ்துமா, மார்பு சளி போன்ற வியாதிகள் தீர திப்பிலி பொடியை சூடான பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் சுவாச சம்பந்தமான நோய்களை தீர்க்க முடியும்.  
  2. திப்பிலியில் ப்ரீபயாடிக் என்னும் ஆற்றல் இருப்பதால் வயிற்றுக் கோளாறுகள், வயிற்றுப் புண் போன்ற நோய் எதிர்ப்பு பண்பு காரணமாக உண்டாகும் பிரச்னைகளுக்கு உதவுகிறது.
  3. திப்பிலி வாயு பிரச்னை, நெஞ்சு எரிச்சல், மலச்சிக்கல் போன்ற செரிமானப் பிரச்னைகளுக்கு உதவுகிறது.
  4. திப்பிலியை தொடர்ந

 

  1. கொத்தமல்லி இலைகளில் விட்டமின் சி மற்றும் விட்டமின் ஈ, விட்டமின் ஏ சத்துக்கள் உள்ளன,இவை நம் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது, விட்டமின் சி இரத்த வெள்ளை அணுக்களை திறம்பட செயல்பட உதவுகிறது.
  2. கொத்தமல்லி ஜீரணத்திற்கு உறுதுணையாக அமைவதோடு வயிறு தொடர்பான பிரச்சனைகளும் தவிர்க்கப்படுகின்றன. 
  3. கொத்தமல்லி தேவையில்லாத கொழுப்புக்களை கரைத்து வெளியேற்றும்.
  4. கொத்தமல்லி செரிமான பிரச்

 

  1. பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை கோளாறுகள், வெள்ளைப்படுதல், மாதவிடாய் கோளாறுகள் போன்றவற்றிக்கு வாழைப்பூ மிகச்சிறந்த மருந்தாக உள்ளது. 
  2. கருவுற்றிருக்கும் பெண்களுக்கு வாந்தி வருதல், தலைசுற்றல், உடல் மற்றும் மன சோர்வு நிலை போன்றவை ஏற்படும்,இத்தகைய குறைபாடுகளை குணப்படுத்துவதற்கு வாழைப்பூ உணவு சிறப்பாக செயல்படுகிறது.
  3. வாழைப்பூவை பொரியல், வடை, அடை, தோசை என்று பல விதங்களில் தயாரித்து சுவைக்கலாம்.
  4. வாழைப்பூவில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால் இது மலச்சிக்கலுக்கு ஒரு நல்ல மருந்தாக உள்ளது. 
  5. மாதவிலக்கு காலத்தில் பெண்களுக்கு அதிக இரத்த போக்கு மற்றும் அதன

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்