பழவேற்காடு படகுவிபத்து: உடல்கள் ஒரே இடத்தில் அடக்கம்
சென்னை, டிச.27 - பழவேற்காடு படகு விபத்தில் பலியான ஒரே குடும்பத்தை சேர்ந்த 20 உடல்கள் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. துக்கம் ...
சென்னை, டிச.27 - பழவேற்காடு படகு விபத்தில் பலியான ஒரே குடும்பத்தை சேர்ந்த 20 உடல்கள் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. துக்கம் ...
சென்னை, டிச.27 -பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எதிராக கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் ...
சென்னை, டிச.27 - சுனாமி பேரழிவு 7-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி அ.தி.மு.க. சார்பில் சபாநாயகர் ஜெயக்குமார் மெழுகுவர்த்தி ஏந்தி ...
சென்னை, டிச.27 - திட்டமிட்டப்படி சுவிட்சர்லாந்தில் நடக்கும் விழாவில் கலந்து கொள்வேன் என்று நடிகை சங்கீதா மற்றும் அவரது கணவர் ...
சென்னை, டிச.27 - கேரளாதமிழகத்தில் இயல்பு நிலை திரும்ப அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்று கருணாநிதியிடம் பிரதமர் ...
சென்னை,டிச,27 - மாமல்லபுரத்தில் ஆண்டுதோறும் நடக்கும் இந்திய நாட்டிய விழா இன்று தொடங்கிறது. உலக யுனெஸ்கோ அமைப்பால் ...
காரைக்குடி,டிச.27 - ராமானுசன் போன்ற கணித மேதைகளின் சிந்தனைகளை எதிர்காலத்திற்கு எடுத்துச்செல்ல வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் ...
நாகர்கோவில், டிச - 26 - குமரி மாவட்டத்தில் இரு பிரிவினருக்கிடைய ஏற்பட்ட மோதலில் 3 எம்.எல்.ஏக்கள் உட்பட 300 பேர் கைது செய்யப்பட்டனர். ...
மேலூர்,டிச.- 26 - மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள உறங்கான்பட்டி இங்கு நேற்று முல்லை பெரியாறு அணையில் புதிய அணை கட்டப்போவதாக ...
மதுரை,டிச.- 26 - மதுரையில் கிறிஸ்துமஸ் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கிறிஸ்தவ ஆலயங்களில் விடிய,விடிய சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. ...
சாத்தூர்,டிச.- 26 - சாத்தூர் தொகுதியில் டிரான்ஸ்பார்மர் பழுதானதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதுகுறித்த தகவல் அறிந்த ...
சென்னை, டிச. - 26 - தமிழகம் வரும் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு எதிரான கறுப்பு கொடி ஆர்ப்பாட்டத்தை கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு ...
சென்னை, டிச - 26 - நாம் தமிழர் கட்சி சார்பில் பெரியார் எம்.ஜி. ஆர். நினைவு நாள் பொதுக்கூட்டம் மின்ட் தங்க சாலையில் நேற்று முன்தினம் ...
திருச்செந்தூர், டிச.- 26 - பிரிவினைவாதத்தை ஒருபோதும் அனுமதிக்க கூடாது என்று திருச்செந்தூரில் இராமகோபாலன் கூறினார். ...
சென்னை, டிச.- 26 - பிரதமருக்கு திட்டமிட்டபடி கறுப்புக்கொடி காட்டுவேன் என்று கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் ...
சென்னை, டிச.- 26 - முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசையும், கேரள அரசையும் கண்டித்து மே.17 இயக்கத்தினர் சார்பில் நேற்று ...
சென்னை, டிச.- 26 - கிருஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட சுற்றுலா சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 22 பேர் பழவேற்காட்டில் படகு சவாரி செய்தபோது ...
சென்னை, டிச.- 26 - தமிழக முதல்வர் ஜெயலலிதா கிறிஸ்துமஸ் விழாவில் அறிவித்தபடி, கிறிஸ்துவர்கள் ஜெருசலேம் செல்ல நிதி உதவிக்கு அரசாணை ...
சென்னை, டிச.- 26 - தமிழகத்தில் 2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மன்மோகன் சிங் நேற்று சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் தமிழக ...
சென்னை, டிச.- 26 - முல்லை பெரியாறு அணை பிரச்சினையில் கேரள அரசுக்கு பிரதமர் அறிவுறுத்தவேண்டும் என்றும், அணைக்கு மத்திய தொழில் ...
250 சீனர்களுக்கு சட்ட விரோத விசா வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம், அவரது மகனும், எம்.பி.யுமான க
சென்னை : சென்னையில் நேற்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.344 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.38,168க்கு விற்பனையானது.
செங்கல்பட்டு : உலகத்திலேயே திறமையான மாணவர்கள் தமிழகத்தில் இருந்துதான் கிடைக்கிறார்கள் என்கிற நிலையை உருவாக்கவே நான் முதல்வன் என்கிற திட்டம் செயல்படுத்தப்பட்டு வரு
நாமக்கல் : கொல்லிமலை வாழவந்தி நாடு பகுதியில் உள்ள ஜெராக்ஸ் கடையில் பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகளுக்கான பிட் தயாரிக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கியது தெரிந்து, அரசு தேர்வுகள்
சென்னை : சென்னை, கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ.
ஜெருசலேம் : இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் மற்றும் பாலஸ்தீனியர்கள் இடையே நடைபெற்ற மோதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
புதுடெல்லி : அடுத்து 15 ஆண்டுகளுக்கு 5ஜி தொழில்நுட்பம் இந்திய பொருளாதாரத்தை பலப்படுத்தும் என்று தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அடுத்த 10 ஆண்டு முடிவில் 6ஜி தொழில்நுட்பத்தை
கோவை : மோசமான வானிலை காரணமாக கோவையிலிருந்து சாலை மார்க்கமாக குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உதகைக்கு புறப்பட்டுச் சென்றார்.
திஸ்பூர் : அசாம், அருணாச்சலப் பிரதேச மாநிலங்களை கடந்த சில நாட்களாக கனமழை புரட்டிப்போடும் சூழலில் அங்கு இதுவரை 11 பேர் பலியாகியுள்ளனர்.
பொருநை அகழ்வாராய்ச்சி கண்காட்சியை கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.
சென்னை : திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.
கொழும்பு : இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நாடாளுமன்றத்தில் தோல்வி அடைந்தது.
சி.பி.ஐ சோதனை குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், சி.பி.ஐ காண்பித்த எஃப்ஐஆரில் தனது பெயர் இல்லை என்று கூறியுள்ளார்.
ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றவர்களுக்கு 10, 12-ம் வகுப்பிற்கு இணையான கல்விச் சான்றிதழ் வழங்குவது தொர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை : சென்னை துறைமுகத்தில் இருந்து நிவாரணப் பொருட்கள் அடங்கிய கப்பல் இன்று இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட உள்ளது.
வாஷிங்டன் : கோதுமை ஏற்றமதிக்கு விதிக்கப்பட்ட தடையை இந்தியா மறுபரிசீலனை செய்யும் என அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
பிரதமர் ரணில் உள்பட 119 பேர் எதிராக வாக்களித்ததால் இலங்கை அதிபர் கோத்தபய மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது.
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து நேற்று காலை 1000 கன அடியாக அதிகரித்தது.
கொழும்பு : கையிருப்பில் ஒரு நாளைக்குத் தேவையான பெட்ரோல் மட்டுமே உள்ளது என்றும், இலங்கை மக்களுக்கு அடுத்து இரு மாதங்கள் மிகவும் கடினமானதாக இருக்கப்போகிறது என்றும் பிரதமர
கொழும்பு : திரிகோணமலையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் முன்னாள் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி : நிலக்கரி ஊழல் வழக்கில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகனும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யுமான அபிஷேக் பானர்ஜி மற்றும் அவரது மனைவி ருச்
வழக்கமாக ஜூன் 1-ம் தேதி தொடங்கும் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு ஒருவாரத்திற்கு முன்பே தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையத்தினர் கணித்துள்ளனர்.
சென்னை : தி.மு.க.
புதுடெல்லி : இந்தியா மற்றும் ஆப்பிரிக்காவிற்கு இடையிலான உறவு ஆழமானது என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.