ஜெயலலிதா எம்.எல்.ஏவாக பதவியேற்பு அமைச்சர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம்
சென்னை, ஏப். 24 - தமிழகத்தின் 14 வதுசட்டசபையில் எம்.எல்.ஏவாக ஜெயலலிதா பதவியேற்றார். பின்னர் அமைச்சர் மரியம் பிச்சை மறைவுக்கு ...
சென்னை, ஏப். 24 - தமிழகத்தின் 14 வதுசட்டசபையில் எம்.எல்.ஏவாக ஜெயலலிதா பதவியேற்றார். பின்னர் அமைச்சர் மரியம் பிச்சை மறைவுக்கு ...
சென்னை, ஏப்.24 - தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மரியம் பிச்சை நேற்று நடந்த சாலை விபத்தில் மரணமடைந்தார். அவரை இழந்துவாடும் ...
சென்னை,மே.- 23 - தமிழகத்தில் சமசீர் கல்வி முறையை ரத்து செய்த தமிழக முதல்வருக்கு இந்திய தேசிய லீக் நன்றி தெரிவித்துள்ளது. நடந்த ...
சென்னை, மே.- 23 - நடிகர் ரஜினிகாந்த் நலமுடன் இருப்பதாக நடிகரும் மருகனுமான தனுஷ் கூறினார். நடிகர் ரஜினி உடல் நலக்குறைவால் கடந்த ...
மேலூர்,மே.- 23 - மேலூர் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்ததால் கண்டக்டர் நசுங்கி பலியானார். 14 பயணிகள் படுகாயம் அடைந்தார். திருவனந்தபுரத்தில் ...
சென்னை, மே.- 23 - ஜூன் 12-ம் தேதிக்குள் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று வேட்பாளர்களுக்கு தமிழக தலைமை தேர்தல் ...
சென்னை, மே.- 23 - அவை முன்னவராக ஓ.பன்னீர்செல்வமும், தலைமை அரசு கொறடாவாக பி.மோகன் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்று சட்டமன்ற செயலாளர்...
சென்னை,மே.- 23 - தேர்தல் தோல்வியால் பா.ம.க மாநில கட்சி அங்கீகாரத்தை இழக்கிறது. தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. 30 ...
சென்னை,மே.- 23 - 2 ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் தனது மகளும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு தற்போது ...
சென்னை, மே.- 23 - ஜெயலலிதா முன்னிலையில் சபாநாயகர் செ.கு.தமிழரசன் பதவியேற்றார். கவர்னர் சிர்ஜித் சிங் பர்னாலா பதவி பிரமாணம் செய்து ...
சென்னை, மே.- 23 - கனிமொழியை சந்திக்க செல்கின்றேன் என்றும ,டெல்லியில் சோனியாவை சந்திக்க வாய்ப்பு இருக்காது என்றும் கருணாநிதி ...
சென்னை, மே.- 23 - ஜீன் 15 ம் தேதி பள்ளிகளை திறக்கலாம் என்றும், பழைய பாடப் புத்தகங்களை பின்பற்றலாம் என்றும் சமச்சீர் பாடத் திட்டம் ...
சென்னை, மே.22 - தேசி விருதுபெற்ற கலைஞர்களுக்கு நடிகர் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது.இது குறித்து நடிகர் சங்கம் தலைவர் ...
சென்னை, மே.22 - உலகபாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ள மேட்டுபாளையம்- ஊட்டி மலை ரயிலை நவீன தொழில்நுட்ப உதவியுடன் ...
திருச்சி,மே.22 - தமிழக அமைச்சரவையில் தமிழக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள அமைச்சர் ...
மதுரை,மே.22 - நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் தி.மு.க. தான் காணாமலேயே போய்விட்டது என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ...
சேலம் மே.22- டீசல் விலையை உயர்த்தினால் உயர்த்திய நாள் முதல் நாடு தழுவிய லாரி ஸ்டிரைக் நடைபெறும் என அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் ...
மதுரை,மே.22 - நாடு தழுவிய அளவில் ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோகன்சிங் ...
சென்னை, மே.22 - சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடலை பரிசோதித்து ...
சென்னை, மே.22 - தமிழ்நாடு காவல்துறையில் அதிரடி மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நேற்று 12 உயர் அதிகாரிகள் இடமாற்றம் ...
கருவேப்பிலை குழம்பு.![]() 2 days 13 hours ago |
முருங்கைப்பூ பாயாசம்.![]() 6 days 17 hours ago |
அகத்திக்கீரை சாம்பார்![]() 1 week 2 days ago |
வாஷிங்டன் : தங்களது அணு ஆயுத ஏவுதளத்தின் மீது சீனாவின் உளவு பலூன் காணப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அபுதாபி : அபுதாபியில் இருந்து கோழிக்கோடு நோக்கி புறப்பட ஏர் இந்தியா விமானத்தின் இன்ஜின் எண் 1-ல் (இடது இன்ஜின்) நடுவானில் தீப்பிடித்தது.
கேம்பிரிட்ஜ் : அமெரிக்காவின் நாசா, சிறிய ரக மின்சார விமானம் ஒன்றை, இந்த ஆண்டுமுதல் முறையாக பறக்கவிடவுள்ளது.
ஐதராபாத் : தெலுங்கானாவில் புதிதாக கட்டப்பட்டுள்ள தலைமைச் செயலகம் விரைவில் திறக்கப்படவுள்ள நிலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில், காங்கிரஸ், தே.மு.தி.க., அ.ம.மு.க.
லக்னோ : உ.பி. ராம்பூர் மாவட்டத்தில் திகில் சம்பவமாக இரவில் நிர்வாணமாக வீடுகளின் கதவை தட்டும் இளம் பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை : பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி சென்னையில் உள்ள அவரது நினைவிடத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.
திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் நேற்று தைத்தேரோட்ட திருவிழா கோலாகலமாக நடந்தது. அப்போது கோவிந்தா கோஷம் முழங்க பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.
சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 570 ஒப்பந்த செவிலியர்களுக்கு நிரந்தரப் பணி ஆணைகள்
புதுச்சேரி : புதுச்சேரி சட்டசபை கூட்டம் வெறும் 24 மிடத்தில் முடிந்தது. சட்டசபைக்கு பள்ளி சீருடை மற்றும் மிதிவண்டியில் வந்து தி.மு.க.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 12 மணி நேரத்தில் வலுவிழக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கு 2 கம்பெனி மத்திய ஆயுதப்படையைச் சேர்ந்த காவல் துறை பாதுகாப்பு வழங்கவுள்ளதாக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
அதானி குழுமம் மீதான புகார் குறித்து விசாரிக்க வலியுறுத்தி நாடு முழுவதும் வரும் 6 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.
சென்னையில் உள்ள அனைத்து துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் இன்று வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலில் நாளை 5-ம் தேதி தைப்பூசம் நடைபெற இருக்கிறது.
சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியை வீழ்த்த அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க முயற்சிப்பதாக பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் சி.டி.
மதுரை : மதுரை மாவட்டம் மேலவளவு பஞ்சாயத்து தலைவர் முருகேசன் உள்ளிட்ட 6 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 13 பேரின் முன்கூட்டியே விடுதலையை ரத்து செய்யக
சென்னை : இந்தியத் திரையுலகின் மூத்த இயக்குனர்களுள் ஒருவர் கே.விஸ்வநாத் (92).
அபுதாபி : நடுவானில், ஏர் இந்தியா விமானத்தின் ஒரு இன்ஜீனில் தீப்பிடித்ததை தொடர்ந்து அந்த விமானம் ஐக்கிய அரபு எமீரேட்சின் அபுதாபியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலை வெடி வைத்துத் தகர்ப்போம் என்று மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதாக உத்தரப்பிரதேச காவல்துறை தெரிவித்துள்ளது.
கடந்த 2007-ல் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரை வென்ற இந்திய அணியில் விளையாடிய பந்து வீச்சாளர் ஜோகிந்தர் சர்மா, அனைத்து பார்மெட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக
சேலம் : காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால் மீண்டும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நாக்பூர் : இந்தியா-ஆஸி., டெஸ்ட் தொடர் கடைசி போட்டியை நேரில் காண்கிறார் பிரதமர் மோடி என்ற தகவல் வெளியாகியுள்ளது.
3 நகரங்களிலும்...