தமிழக அரசின் 7 மக்கள் நலத்திட்டங்கள் மார்க்சிஸ்ட் கட்சி மாநில தலைவர் வரவேற்பு
சென்னை, மே.- 19 - தமிழக அரசின் 7 மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து நடைமுறைபடுத்தவுள்ள அ.தி.மு.க. அரசிற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில ...
சென்னை, மே.- 19 - தமிழக அரசின் 7 மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து நடைமுறைபடுத்தவுள்ள அ.தி.மு.க. அரசிற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில ...
திருப்பரங்குன்றம்,மே.- 18 - ஏழைப் பெண்கள் திருமணத்திற்கு இலவச தாலி தங்க திட்டம் உட்பட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற துவங்கியுள்ள...
சென்னை, மே.- 18 - தேர்தல் அறிக்கையில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முதல்வர் ஜெயலலிதா அமைச்சர்களுடன் ஆலோசனை ...
மதுரை, மே.17 - மதுரை மாவட்டத்தில் 10 தொகுதிகளில் போட்டியிட்ட அ.தி.மு.க., தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களைத் தவிர 93 வேட்பாளர்களும் ...
மதுரை,மே.17 - போதையில், எஸ்.பி.யின் காருக்கு முன் கூச்சலிட்டு பைக் ஓட்டிச்சென்ற மூன்று போலீஸ்காரர்கள் அதிரடியாக சஸ்பெண்ட் ...
சென்னை,மே.17 - சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியை நடிகை குஷ்பு ராஜினாமா செய்தார். சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க ...
திருப்பரங்குன்றம்,மே.17 - பாரம்பரியம் மிக்க தி.மு.கவின் தலைவராக உள்ள கருணாநிதியை தமிழக வரலாற்றில் 2 வது முறையாக எதிர்க்கட்சி ...
சென்னை, மே. 17 - தமிழகத்தில் உள்ள அரசு, சுயநிதி என்ஜினியரிங் கல்லூரிகளில் கவுன்சிலிங் மூலம் சேருவதற்கான விண்ணப்பங்கள் மற்றும் ...
சென்னை, மே17 - சென்னை கமிஷனராக ஜே.கே. திரிபாதி நியமிக்கப்பட்டுள்ளார். முதலமைச்சராக பதவி ஏற்றவுடன் மாநகரில் சட்டம் ஒழுங்கை ...
சென்னை,மே.17 - தமிழகத்தை தன்னிறைவு பெற்ற மாநிலமாக்குவார் ஜெயலலிதா என்று நரேந்திர மோடி கூறினார். தமிழக முதல்வர் ஜெயலலிதா ...
சென்னை,மே.17 - தமிழக முதல்வராக பொறுப்பேற்கும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேபிள் டி.வியை உடனடியாக அரசுடமையாக்க வேண்டும் ...
1. ஓ. பன்னீர் செல்வம்: நிதித் துறை அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் ஓ. பன்னீர் செல்வம் தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதியில் ...
சென்னை, மே.17 - 3-வது முறையாக முதல்வர் பதவியேற்ற ஜெயலலிதாவை அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் வாழ்த்தினர். நேற்று மதியம் சென்னை ...
சென்னை, மே.17 - வாரம் ஒருமுறை நிருபர்களை சந்திப்பேன் என்று கூறிய முதல்வர் ஜெயலலிதா கடந்த 5 ஆண்டுகளில் அச்ச உணர்வுடன் வாழ்ந்த தமிழக...
புதுச்சேரி, மே.17 - புதுவை முதல்வராக ரங்கசாமி பதவி ஏற்றார். கவர்னர் மாளிகையில் நடந்த எளிமையான விழாவில் கவர்னர் இக்பால்சிங் ...
சென்னை, மே. 17 - நேற்று மதியம் 12.48 மணிக்கு தமிழக முதல்வராக பதவியேற்றுக்கொண்ட ஜெயலலிதா மாலை தலைமைச் செயலகம் வந்த ஜெயலலிதா, தேர்தல் ...
சென்னை, மே.17 - ஜெயலலிதா நேற்று 3-வது முறை முதல்வராக பதவியேற்றார். அவருக்கு கவர்னர் பர்னாலா பதவி பிரமாணம் செய்து வைத்தார். ...
கும்பகோணம்,மே.- 16 - தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் நாகநாத சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலின் தென் மேற்கு ...
சென்னை, மே.- 16 - தேர்தல் முடிவுகள் குறித்து ``இது மக்களுக்கு ஏற்பட்ட தோல்வி'' என்று தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த நடிகை ...
சென்னை,மே.- 16 - தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து ராம. நாராயணன் ராஜினாமா செய்ததை தொடர்ந்து புதிய தலைவராக ...
முட்டை வறுவல்![]() 1 day 30 sec ago |
கருவேப்பிலை குழம்பு.![]() 3 days 20 hours ago |
முருங்கைப்பூ பாயாசம்.![]() 1 week 1 day ago |
டெல்டா பகுதி மாவட்டங்களில் பயிர் சேதங்களைப் பார்வையிட அமைச்சர்கள் குழு அனுப்பி வைக்கப்படுகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
வாணி ஜெயராம் தனது இனிமையான குரலால் நினைவுகூரப்படுவார் என பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்துள்ளது.
சென்னை : கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்த 4 பெண்களின் குடும்பத்திற்கு தலா ரூ.
பழனி : பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ஜனவரி மாதம் 29-ம் தேதி தைப்பூச திருவிழா தொடங்கி வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீரர்களில் ஒருவர் ஷாகீன் ஷா அப்ரிடி.
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் போல் பல்வேறு நாடுகளி 20 ஓவர் தொடர்கள் நடைபெற்று வருகின்றன.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது.
ரஞ்சி கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
சுப்ரீம் கோர்ட்டில் 5 புதிய நீதிபதிகள் நியமனத்துக்கு கொலிஜியம் பரிந்துரைத்துள்ளதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 9-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கும்பகோணம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் மகாபாரதத்தில் கிருஷ்ணர் தேரை ஓட்டி, மாபெரும் வெற்றியை போர்க்களத்தில் கொடுத்தது போல், அவர் எங்களுக்குக் கொடுத்து கொண்டிருக்கின்றார் எ
வாஷிங்டன் : எலோன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனமானது ஸ்டார்ஷிப் என்ற ராக்கெட் அமைப்பை உருவாக்கி சோதித்து வருகிறது.
இஸ்லமபாத் : பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப் காலமானார். அவருக்கு வயது 79.
வாஷிங்டன் : அட்லாண்டிக் பெருங்கடலின் மீது பறந்த சீன உளவு பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது. இதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி : இந்தியாவில் புதிதாக 113 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது.
புதுடெல்லி : சீனாவுடன் தொடர்புடைய 138 சூதாட்ட செயலிகள் மற்றும் 94 கடன் வழங்கும் செயலிகளை தடை செய்யும் பணியை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
சென்னை : காவிரி டெல்டா பகுதிகளில் அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த சம்பா பயிர்கள் பருவம் தவறிப் பெய்த மழையின் காரணமாக நீரில் மூழ்கியுள்ள காரணத்தால், நெல் கொள்முதல் வித
இஸ்லாமாபாத் : ராணுவம் பற்றி அவதூறு பரப்பினால் 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
சென்னை : வாணியம்பாடியில் சேலை வழங்கும் நிகழ்வில் உயிரிழந்த பெண்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.
சென்னை : பொதுத்தேர்வு எழுதவுள்ள 11-ம் வகுப்பு மாணவர்கள் வரும் 10-ம் தேதிக்குள் தங்களது விவரங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் : இந்த வருடத்திற்கான திருவாரூர் ஆழித்தேரோட்டம் வரும் ஏப்ரல் 1-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
சம்பா : இமாச்சலப் பிரதேசத்தின் சம்பாவில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாலம் இடிந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
காந்திநகர் : குஜராத்தின் மோர்பியில் நிகழ்ந்த பால விபத்தில் கைதான 9 பேரின் ஜாமின் மனுக்களை கோர்ட் நிராகரித்து விட்டது.