எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உள்குத்து
உள்குத்து
கெனன்யா பிலிம்ஸின் தயாரிப்பில் சமீபத்தில் வெளியாகி, தமிழக ரசிகர்களின் பாராட்டுகளை வெகுவாக பெற்று வரும் திரைப்படம், 'ஒரு நாள் கூத்து'. மிக எதார்த்தமான கதைகளையும், ரசிகர்களின் மனதை வருடிச் செல்லும் கதைகளையும் தமிழ் ரசிகர்களுக்கு வழங்கி வரும் கெனன்யா பிலிம்ஸின் அடுத்த படைப்பாக உருவெடுத்து இருக்கிறது.
தினேஷ் - நந்திதா நடித்திருக்கும் உள்குத்து. குமரி மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமத்தில் இயற்கை அழகோடு படமாக்கப்பட்டிருக்கும் உள்குத்து திரைப்படத்தில் பால சரவணன், ஜான் விஜய், சாயா சிங், ஸ்ரீமான், பாண்டிய படப்புகழ் ஷரத், திலீப் சுப்பாராயன் மற்றும் பிரபல சமையல் வல்லுநர் செப் தாமோதரன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தமிழகத்தின் தென் மாவட்டத்தில் உள்ள ஒரு மீனவ கிராமத்தின் வாழக்கை கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள உள்குத்து திரைப்படத்தில் எளிமையான இசையால் உள்ளங்களை கவரும் ஜஸ்டின் பிரபாகரன், எடிட்டிங் துறையில் திறம்பட செயல்பட்டு வரும் KL பிரவீன், நிஜ வாழ்க்கை காட்சிகளை அப்படியே திரையில் பிரதிபலிக்கும் ஒளிப்பதிவாளர் பிரமோத் (குக்கூ) ஆகியோர் பணியாற்றி இருப்பது மேலும் சிறப்பு. அதுமட்டுமின்றி திருடன் போலீஸ் படத்தின் வெற்றி கூட்டணியான தயாரிப்பாளர் ஜெ செல்வ குமார், இயக்குனர் கார்த்திக் ராஜு மற்றும் அட்டக்கத்தி தினேஷ் இந்த படத்தில் மீண்டும் ஒன்று சேர்ந்து மீண்டும் இணைவது, ரசிகர்களின் எதிர்பார்ப்பை பெருமளவில் உயர்த்தி இருக்கிறது. ஆகஸ்ட் மாதத்தில் வெளியாக இருக்கும் உள்குத்து திரைப்படத்தை தொடர்ந்து, ஜி வி பிரகாஷின் ப்ரூஸ்லீ, சந்தானத்தின் சர்வர் சுந்தரம் என தொடர்ந்து வழங்க உள்ளனர் கெனன்யா பிலிம்ஸ்.
உள்குத்து படத்திற்கான தியேட்டர் உரிமைகளை அபி & அபி பிச்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அபினேஷ் இளங்கோவன் வாங்கிய பின், உள்குத்து படத்திற்கான எதிர்பார்ப்புகள் மேலும் அதிகமாகிவிட்டது . வர்த்தக ரீதியாகவும், வணிக ரீதியாகவும், உள்குத்து திரைப்படம் வெற்றி பெரும் என்பதற்கு , கெனன்யா பிலிம்ஸ் மற்றும் அபி & அபி பிச்சர்ஸ் கைகோர்த்திருப்பதே சான்று.
"ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அறிந்து, அவர்களின் ரசனைகளுக்கு ஏற்ற படங்களை வழங்குவது தான் எங்கள் நிறுவனத்தின் முக்கிய குறிக்கோள். அந்த வகையில் உள்குத்து திரைப்படம் அவர்களின் எதிர்பார்ப்புகளை எல்லா விதத்திலும் பூர்த்தி செய்யும் படமாக அமையும் என நம்புகிறேன். அதிரடி கலந்த கமர்ஷியல் படமாக உருவெடுத்திருக்கும் உள்குத்து படத்தில் நகைச்சுவைக்கு எந்த விதத்திலும் பஞ்சம் இருக்காது. குடும்பத்தோடு கண்டுகளிக்கும் அற்புதமான படைப்பாக மட்டுமில்லாமல், சிறந்த வெற்றி படத்திற்கான அனைத்து குணாதியசங்களும் உள்குத்து திரைப்படத்தில் இருக்கிறது. உள்குத்து படத்தின் டீசரை ஜூலை முதல் வாரத்திலும், பாடல்களை ஜூலை மூன்றாவது வாரத்திலும் வெளியிட நாங்கள் திட்டமிட்டிருக்கிறோம். உள்குத்து படத்தின் வெளியீட்டிற்கு பிறகு எங்கள் நிறுவனத்தின் அந்தஸ்தானது, விநியோகத் துறையில் மேலும் உயரும் என்று பெரிதும் எதிர்பார்க்கிறோம்" என்று நம்பிக்கையோடு கூறுகிறார் அபினேஷ் இளங்கோவன்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 5 days ago |
-
இந்தியா போர் தொடுத்தால்.... பாகிஸ்தான் ராணுவ கமாண்டோக்களின் ரகசிய தகவல் வெளியானது
03 May 2025இஸ்லாமாபாத் : இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம் என வெள்ளிக்கிழமை இரவில் நடந்த பாகிஸ்தான் ராணுவ சிறப்பு உயர்மட்டக்குழு கூட்டத்தில் ராணுவ உயர் கமாண்டோக்கள் த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2025
03 May 2025 -
பஹல்காம் பயங்கரவாதிகள் குறித்த தகவல்: இலங்கை சென்ற சென்னை விமானத்தில் திடீர் சோதனை
03 May 2025கொழும்பு, சென்னையிலிருந்து இலங்கை சென்ற ஸ்ரீலங்கன் விமானத்தில் பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகள் சென்றிருக்கலாம் என்ற அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது.
-
தமிழ்நாடு பா.ஜ.க. நிர்வாகிகளுடன் ஜே.பி.நட்டா முக்கிய ஆலோசனை
03 May 2025சென்னை, சென்னையில் தமிழக பா.ஜ.க. நிர்வாகிகளுடன் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முக்கிய ஆலோசனை நடத்தினார்.
-
பா.ஜ.க.வின் அதிகார அத்துமீறலை சட்டத்தின் துணைக் கொண்டும் தி.மு.க. எதிர்கொள்ளும்: மா.செ. கூட்டத்தில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றம்
03 May 2025சென்னை, “ஜூன் 1-ல் மதுரையில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும், பா.ஜ.க. அரசின் அதிகார அத்துமீறலை மக்கள் மன்றத்திலும் - சட்டத்தின் துணைக் கொண்டும் தி.மு.க.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஆம்னி பஸ் கட்டணம் உயர்வு
03 May 2025சென்னை : கோடை விடுமுறை எதிரொலியால் ஆம்னி பஸ்களின் கட்டணங்கள் உயர்ந்துள்ளது.
-
போப்பாகவே மாறிய அமெரிக்க அதிபர் டிரம்ப் : ஏ.ஐ. புகைப்படத்தால் சர்ச்சை
03 May 2025வாஷிங்டன் : போப்பாகவே ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் மாற்றிய டிரம்ப் புகைப்படம் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
-
இங்கிலாந்து மூதாட்டிக்கு உலகின் அதிக வயதுடைய மனிதர் பட்டம்
03 May 2025இங்கிலாந்து : உலகின் அதிக வயதுடைய மனிதர் என்ற பட்டம் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மூதாட்டி ஒருவருக்கு சென்றுள்ளது.
-
இங்கிலாந்து அரச குடும்பத்துடன் சமரசம் செய்ய இளவரசர் ஹாரி விருப்பம்
03 May 2025லண்டன், அரச குடும்பத்துடன் இணைய விரும்புவதாக இளவரசர் ஹாரி தெரிவித்துள்ளார்.
-
ரெட்ரோ விழாவில் அவதூறு பேச்சு? நடிகர் விஜய் தேவரகொண்டா விளக்கம்
03 May 2025சென்னை, ‘ரெட்ரோ’ படவிழாவில் தான் பேசியது சர்ச்சையான நிலையில் அதுகுறித்து நடிகர் விஜய் தேவரகொண்டா விளக்கமளித்துள்ளார்.
-
அணை கட்டினால் அழித்து விடுவோம்: பாக். அமைச்சரின் மிரட்டலுக்கு இந்தியா பதிலடி
03 May 2025டெல்லி : சிந்து நதிப் படுகையில் அணை கட்டினால், அழித்து விடுவோம் என்று கூறிய பாகிஸ்தான் அமைச்சருக்கு பாஜக தலைவர் பதிலடி கொடுத்துள்ளார்.
-
சுதந்திர போராட்ட தியாகிக்கு வீடு: அரசு பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு
03 May 2025சென்னை, சுதந்திர போராட்ட தியாகிக்கு வீட்டு வசதி வாரியத்தில் வீடு ஒதுக்குவது குறித்து பரிசீலிக்குமாறு தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாடு துறைக்கு சென்னை உய
-
இந்தியா தாக்கும் அபாயம்: எல்லையோரங்களில் உள்ள பயங்கரவாத முகாம்களை காலி செய்தது பாகிஸ்தான்
03 May 2025புது டில்லி, இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப்பதற்றம் உருவாகியிருக்கும் நிலையில் இந்தியா எதிர்பாராத தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் எல்லையோர பயங்கரவாத முகாம்களை பாகிஸ்
-
2-வது நாளாக தொடர்ந்த அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்
03 May 2025சென்னை, மே மாதம் முழுவதும் விடுமுறை கோரி அங்கன்வாடி ஊழியர்கள் 2-வது நாளாக பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
-
பாகிஸ்தானில் இருந்து அஞ்சல்கள் மற்றும் பார்சல்கள் பரிமாற்றத்தை நிறுத்த முடிவு
03 May 2025சென்னை : பாகிஸ்தானில் இருந்து அஞ்சல்கள் மற்றும் பார்சல்களில் பரிமாற்றம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
-
சத்தீஸ்கரில் நக்சல் சுட்டுக்கொலை
03 May 2025சென்னை : சத்தீஸ்கரில் தேடப்பட்ட நக்சல் சுட்டுக்கொல்லப்பட்டார்.
-
காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: 29 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு
03 May 2025காஸா : காஸாவில் இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதல்களில் 29 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.
-
பாகிஸ்தான் பொருளாதாரத்தை முடக்க இந்தியா புதிய திட்டம்
03 May 2025பஹல்காம் : பாகிஸ்தான் பொருளாதாரத்தை முடக்க இந்திய புதிய திட்டம் தீட்டி உள்ளது.
-
கோவா கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி: ஜனாதிபதி திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திரமோடி இரங்கல்
03 May 2025புதுடெல்லி, கோவா கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ள
-
உணவு பொருட்களை இருப்பு வைத்துக்கொள்ளுங்கள்- எல்லையில் மக்களை எச்சரித்த பாக்.
03 May 2025லாகூர் : பாகிஸ்தான் ராணுவம் உள்ளூர் கிராம மக்களுக்கு ஆயுதப் பயிற்சியை அளித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு
03 May 2025மேட்டூர் : காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து சனிக்கிழமை வினாடிக்கு 3,619 கன அடியாக அதிகரித்துள்ளது.
-
கடற்கொள்ளையர்கள் தாக்குதல்: நாகை மீனவர்கள் ஸ்டிரைக் அறிவிப்பு
03 May 2025நாகை, மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலை கண்டித்து நாகை மாவட்டம் செருதூர், வெள்ளப்பள்ளம் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
-
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி: பாகிஸ்தானின் அனைத்து இறக்குமதிகளுக்கு தடை: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை
03 May 2025புதுடெல்லி, பாகிஸ்தானில் இருந்து நேரடியாக அல்லது மறைமுகமாக என அனைத்துவித இறக்குமதிகளுக்கும் இந்தியா உடனடி தடைவிதித்துள்ளதாக வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
-
இந்திய துறைமுகங்களில் பாக். கப்பல்களுக்கு தடை
03 May 2025டெல்லி : இந்திய துறைமுகங்களில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த கப்பல்கள் நுழைய தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
-
பத்திரிகை சுதந்திர தினம்: பா.ஜ.க. மீது முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்
03 May 2025சென்னை, பத்திரிகை சுதந்திரத்தைக் காப்பது என்பது ஊடகங்களுக்காக மட்டும் அல்ல, குடிமக்கள் அனைவரின் கேள்வி கேட்கும், உண்மையை அறிந்துகொள்ளும், அதிகாரத்தை நோக்கி உண்மையை உரைக