எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொடைக்கானலில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சி
கொடைக்கானலில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சி
கொடைக்கானலில் நாய்கள் கண்காட்சி நடந்தது.
கொடைக்கானலில் தற்போது கோடை விழா நடைபெற்று வருகின்றது. பல துறைகள் பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றது. கொடைக்கானல் கால் நடை பராமரிப்புத்துறை சார்பில் பிரையண்ட் பூங்காவில் நாய்கள் கண்காட்சி நடந்தது.
இந்த நாய்கள் கண்காட்சியில் பல வகையான 75 நாய்கள் கலந்து கொண்டன. பெரிய வகை நாய்கள் சிரிய வகை நாய்கள், குட்டி நாய்கள் என்று போட்டிகள் நடத்தப்பட்டது. நாய்கள் நன்கு பராமரிக்கப்பட்டு உள்ளனவா, அதன் உடல் அமைப்பு, கட்டளைக்கு கீழ்படிதல் உள்ளிட்டவைகளின் படியும் போட்டிகள் நடத்தப்பட்டது.
இதில் கொடைக்கானல் சக்திவேலின் ஜெர்மன் செப்பர்டு நாய் சேம்பியன் பட்டத்தையும், ஜான்பீட்டரின் ஜெர்மன் செப்பர்டு நாய், சுகனின் ஜெர்மன் செப்பர்டு நாய் இரண்டும் முதல் பரிசு பெற்றது. வினோத்தின் ஜெர்மன் செப்பர்டு இன பப்பி நாய், சுமனின் பிட்புல் ரக நாய், அருண்பிரகாசின் லேப்ராடார் நாய், டயானாவின் பக் இன நாய்களும் பரிசுகளை பெற்றது. பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவிற்கு கொடைக்கானல் டி.எப்.ஓ டாக்டர் முருகன் தலைமை தாங்கி பரிசுகளை வழங்கினார். விழாவிற்கான ஏற்பாடுகளை கொடைக்கானல் கால்நடைபராமரிப்பு துறை உதவி இயக்குநர் டாக்டர் ஹக்கீம் தலைமையில் கால்நடைத் துறையினர் செய்திருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 6 days ago |
-
மறைமலை நகரில் இன்று நடைபெறவுள்ள வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாட்டில் இ.பி.எஸ். பங்கேற்பு
04 May 2025சென்னை : தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாடு கொளத்தூர் த.ரவி தலைமையில் வணிகர் பாதுகாப்பு மாநாடாக மறைமலை நகரில் இன்று நடைபெறுகிறது.
-
நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததா? - மத்திய அரசு விளக்கம்
04 May 2025சென்னை : கடந்த ஆண்டை போன்று இந்த ஆண்டும் நீட் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்ததாக சமூக வலைத்தளங்களில் பரவிய தகவலுக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
12-ம் வகுப்பில் மட்டும் பொதுத்தேர்வு போதும்: திருமாவளவன் பேட்டி
04 May 2025சென்னை : 12-ம் வகுப்பில் மட்டும் பொதுத்தேர்வு இருந்தால் போதும் என்பதுதான் வி.சி.க.வின் கருத்து என திருமாவளவன் தெரிவித்தார்.
-
கடற்கொள்ளையர்கள் தாக்குதலை கண்டித்து மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்
04 May 2025திருக்குவளை : நாகை மாவட்ட மீனவர்கள் 24 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் நடத்திய கொலை வெறி தாக்குதல் விவகாரத்தை கண்டித்து செருதூர் மீனவ கிராமத்தினர் வேலை நிறுத்தப் போரா
-
பொன்னமராவதியில் பேருந்து நிலையத்தில் பஸ்சை நிறுத்தாமல் சென்ற அரசு பஸ் டிரைவர் பணியிடை நீக்கம்
04 May 2025பொன்னமராவதி : பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் பேருந்தினை நிறுத்தாமல் பயணிகளை அலைக்கழித்த அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
-
பஹல்காம் தாக்குதல்: அரபிக்கடலில் இந்திய கடற்படை மீண்டும் போர் பயிற்சி
04 May 2025மும்பை : இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதட்டம் உருவாகியுள்ள நிலையில், அரபிக் கடலில் இந்திய போர் கப்பல்கள் திடீர் பயிற்சியில் ஈடுபட தொடங்கி உள்ளன.
-
பொற்கோவில் தாக்குதல் குறித்து ராகுலிடம் சீக்கிய இளைஞர் சரமாரி கேள்வி
04 May 2025புதுடெல்லி : 1984-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின்போது பொற்கோவிலுக்குள் ராணுவம் புகுந்து தாக்குதல் நடத்தியது தொடர்பாக ராகுல்காந்தியிடம் சீக்கிய இளைஞர் ஒருவர் சர
-
சகாயத்துக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படும்: காவல்துறை உறுதி
04 May 2025சென்னை : நீதிமன்றத்தில் எவ்வித பயமுமின்றி சாட்சியங்களை அளிப்பதற்கு ஏதுவாக, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.
-
தமிழகத்தில் போதை மருந்துகளின் பயன்பாட்டை தடுக்க 41 பறக்கும் படைகள்
04 May 2025சென்னை : தமிழகத்தில் போதை மருந்துகளின் பயன்பாட்டை கண்காணிக்கும் வகையில் சுமார் 41 பறக்கும் படைகள், மருந்து ஆய்வாளர்களை கொண்டு அமைக்கப்பட உள்ளது.
-
நீட் வினாத்தாளை ரூ.40 லட்சத்துக்கு விற்க முயன்ற 3 பேர் ராஜஸ்தானில் கைது
04 May 2025ஜெய்ப்பூர் : நீட் வினாத்தாளை ரூ.40 லட்சத்துக்கு விற்க முயன்ற 3 பேர் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டனர்.
-
ஜே.பி.நட்டா பயணித்த கார் பழுது: பின்னால் வந்த வாகனங்கள் மோதிக் கொண்டதால் பரபரப்பு
04 May 2025தாம்பரம் : தாம்பரம் அடுத்த திருமுடிவாக்கம் அருகே பா.ஜ.க.வின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா பயணித்த கார் திடீரென பழுதானது.
-
பாக். ஏவுகணை சோதனை: இந்தியா கடும் கண்டனம்
04 May 2025புதுடெல்லி : பாகிஸ்தானின் ஏவுகணை சோதனைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2025
04 May 2025 -
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வரும் 8-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி பயணம்
04 May 2025சென்னை : வரும் 8-ம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி செல்கிறார்.
-
கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி: 2-வது நாளாக குவிந்த சுற்றுலாப் பயணிகள்
04 May 2025கோத்தகிரி : கோத்தகிரியில் நடந்த காய்கறி கண்காட்சியை காண 2-வது நாளாக சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
-
எல்லை தாண்டிய பாக். ராணுவ வீரரை கைது செய்த இந்தியா
04 May 2025ஸ்ரீநகர் : ராஜஸ்தானில் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக பாகிஸ்தான் ராணுவ வீரர் ஒருவரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
-
கோழிக்கோட்டில் ரூ.5 கோடி ஹவாலா பணம் பறிமுதல்; போலீசார் அதிரடி
04 May 2025திருவனந்தபுரம் : கோழிக்கோட்டில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் ரூ.5 கோடி ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
-
2024 பார்லி., தேர்தலில் போட்டியிடாதது ஏன்? - தே.மு.தி.க. பொருளாளர் எல்.கே.சுதீஷ் பதில்
04 May 2025சென்னை : 2024 மக்களவை தேர்தலில் போட்டியிடாதது குறித்து தே.மு.தி.க. பொருளாளர் எல்.கே.சுதீஷ் பதிலளித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2025
04 May 2025 -
விபத்தில் சிக்கியவர்களுக்கு பிரியங்கா உதவி
04 May 2025கோழிக்கோடு : விபத்தில் சிக்கியவர்களுக்கு பிரியங்கா காந்தி உதவிய வீடியோவை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.
-
128 வயதான யோகா குரு மரணம்: பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்
04 May 2025புதுடில்லி : பத்மஸ்ரீ விருது பெற்ற 128 வயதான யோகா குரு பாபா சிவானந்த் காலமானார்.
-
விசாரணை என்ற பெயரில் கொடுமை கூடாது: போலீசுக்கு ஐகோர்ட் உத்தரவு
04 May 2025சென்னை : விசாரணை என்ற பெயரில் யாரையும் போலீஸ் அதிகாரிகள் கொடுமை செய்யக்கூடாது என்று சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
-
உள்ளாட்சி தேர்தலில் மின்னணு வாக்கு எந்திரம் : மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை
04 May 2025சென்னை : தமிழகத்தில் தற்போது காலியாக உள்ள பதவிகளுக்கு இடைக்கால தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
-
உளவு தகவல் சேகரிப்புக்கு அதிநவீன கருவி: வெற்றிகரமாக இந்தியா சோதனை
04 May 2025புதுடில்லி : டி.ஆர்.டி.ஓ., சார்பில் உளவு தகவல் சேகரிப்பு மற்றும் கண்காணிப்புக்கான அதிநவீன கருவி, வான்வெளியில் 17 கிலோமீட்டர் உயரத்தில் பறக்க விடப்பட்டு வெற்றிகரமாக சோதன
-
இஸ்ரேலில் ஏவுகணை தாக்குதல்; அபுதாபியில் ஏர் இந்தியா விமானம் தரையிறக்கம்...!
04 May 2025அபுதாபி : இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், டெல் அவிவ் நகரில் தரையிறங்க தயாரான ஏர் இந்தியா விமானம் அபுதாபிக்கு திருப்பி விடப்பட்டது.