Idhayam Matrimony

குன்றத்து கோயிலில் பஞ்சாப் கவர்னர் பாட்டீல்

செவ்வாய்க்கிழமை, 3 மே 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

திருப்பரங்குன்றம்,மே.3 - திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பஞ்சாப் கவர்னர் சிவராஜ் பாட்டீல் நேற்று மாலை 5.10 மணிக்கு சுவாமி தரிசனம் செய்தார்.  

அங்கு அவருக்கு சிவாச்சாரியார்கள் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. கோயில் அறங்காவல் குழு தலைவர் விஜயராகவன், துணை கமிஷனர் செந்தில் வேலவன் ஆகியோர் வரவேற்றனர். திருப்பரங்குன்றத்தில் சுவாமி தரிசனம் முடித்த சிவராஜ் பாட்டீல் திருமோகூர் காளமேக பெருமாள் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய புறப்பட்டு சென்றார். அங்கு அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து திருப்புவனத்தில் மடப்புரம் காளிகோயிலிலும் பாட்டீல் சுவாமி தரிசனம் செய்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago