எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருப்பரங்குன்றம்,மே.3 - திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பஞ்சாப் கவர்னர் சிவராஜ் பாட்டீல் நேற்று மாலை 5.10 மணிக்கு சுவாமி தரிசனம் செய்தார்.
அங்கு அவருக்கு சிவாச்சாரியார்கள் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. கோயில் அறங்காவல் குழு தலைவர் விஜயராகவன், துணை கமிஷனர் செந்தில் வேலவன் ஆகியோர் வரவேற்றனர். திருப்பரங்குன்றத்தில் சுவாமி தரிசனம் முடித்த சிவராஜ் பாட்டீல் திருமோகூர் காளமேக பெருமாள் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய புறப்பட்டு சென்றார். அங்கு அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து திருப்புவனத்தில் மடப்புரம் காளிகோயிலிலும் பாட்டீல் சுவாமி தரிசனம் செய்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |