எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,ஜூலை.2 - என்எல்சி எனப்படும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை தாமே வாங்கி கொள்ள தமிழக அரசு விருப்பம் தெரிவித்து இருந்தது. தமிழக அரசின் இந்த கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்கும் என்று மத்திய நிதிஅமைச்சர் ப.சிதம்பரம் உறுதி அளித்திருக்கிறார். இதன் மூலம் முதல்வர் ஜெயலலிதாவின் முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது.
என்எல்சி நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை தனியாருக்கு தாரை வார்க்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கு அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா தனது கடும் எதிர்ப்பை தெரிவித்து பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதி இருந்தார்.அந்த கடிதத்தில் என்எல்சி நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்க கூடாது. தமிழக அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களுக்கு விற்கலாம் என்று ஒரு புதிய யோசனையை முதல்வர் ஜெயலலிதா தனது கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். ஆனால் அந்த கடிதத்திற்கு உடனே பதில் வராத காரணத்தால் மத்திய அரசை கண்டித்து தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் 2ம் தேதி( இன்று) அதிமுக சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றின் மூலம் கூறியிருந்தார். இந்த ஆர்ப்பாட்டம் இன்று நடக்கவிருந்த நிலையில் தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்கும் என்று மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளார்.
இது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றிற்கு ப.சிதம்பரம் பேட்டியளித்தார். அப்போது கூறியதாவது, அவர் என்எல்சி பங்கு விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் விருப்பத்தை பத்திரிகைகளில் பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன். முதல்வர் எழுதிய கடிதத்தை நான் பார்க்கவில்லை. அது பிரதமருக்கு எழுதப்பட்டு அனுப்பட்டுள்ளது.
அந்த நகலும் எனக்கு வந்து சேரவில்லை. இருப்பினும், என்எல்சி நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை வாங்க விரும்பும் தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்கும் என்று உறுதி அளித்தார். இது பற்றி மேலும் கூறிய அவர் என்எல்சி நிறுவன நிர்வாகத்திலோ அல்லது பணியாளர் கொள்கையிலோ எந்த மாற்றமும் இருக்காது என்றும் உறுதி அளித்தார். இருப்பினும் பங்கு விற்பனை தொடர்பாக செபி அமைப்புடன் கலந்து ஆலோசித்து விரைவில் முடிவு எடுக்குமாறு மூலசந்தைகள்கேட்டுக்கொள்ளப்படும்.
ஒரே ஒரு காரணத்திற்காகத்தான் நாங்கள் பங்குகளை விற்கிறோம். அதாவது, செபி அமைப்பின் நடைமுறைகளுக்கு ஏற்பவே பங்குகளை விற்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசின் கோரிக்கையை பரிசீலிக்க நான் விருப்பமாக இருக்கிறேன். ஆனால் செபியுடன் ஆலோசிக்க நான் வேண்டும். எனவே ஊழியர்கள் போராட்டம் நடத்த வேண்டாம். எதற்காக போராட்டம் நடத்த வேண்டும். தமிழக அரசு ஒரு யோசனை கூறியுள்ளது. நாங்களும் அதை நிராகரிக்கவில்லை. நிச்சயம் பரிசீலிப்போம். அது நன்றாக இருந்தால் ஏற்றுக்கொள்வோம். எனவே போராட்டம் நடத்த வேண்டாம் என்று என்எல்சி தொழிலாளர்களை நிதி அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். என்எல்சி தொழிலாளர்கள் நாளை நள்ளிரவு முதல் காலவறையற்ற போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் நிதி அமைச்சர் சிதம்பரம் இவ்வாறு கூறியுள்ளார். தமிழக அரசின்கோரிக்கையை பரிசீலிக்க தயார் என்று கூறியிருப்பதன் மூலம் முதல்வரின் முயற்சிக்கு மற்றொரு மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழா: தஞ்சாவூர் மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை
06 Jan 2026தஞ்சாவூர், திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழாவை முன்னிட்டு, தஞ்சாவூருக்கு இன்று உள்ளூர் விடுகுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திண்டுக்கல் பயணம்
06 Jan 2026திண்டுக்கல், திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இன்று (புதன்கிழமை) காலை, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது.
-
புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்
06 Jan 2026சென்னை, தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த தமிழக அமைச்சரவை நேற்று (ஜன. 6) ஒப்புதல் வழங்கியுள்ளது.
-
மாநில கல்விக்கொள்கை அடிப்படையில் பாடத்திட்டங்கள்: வருகிற 25-ம் தேதிக்குள் மக்கள் கருத்துகளை தெரிவிக்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்
06 Jan 2026சென்னை, மாநில கல்விக் கொள்கை அடிப்படையில் பாடத்திட்டங்களுக்கு 25-ம் தேதி கருத்து தெரிவிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
சோனியா மருத்துவமனையில் அனுமதி
06 Jan 2026புதுடெல்லி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உடல்நலக் குறைவால் தில்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 34,087 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் சிவசங்கர் தகவல்
06 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 34,087 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
திடீர் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு: இந்தோனேசியாவில் 9 பேர் பலி
06 Jan 2026ஜகார்த்தா, இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணமான வடக்கு சுலவேசியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள்
-
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
06 Jan 2026டோக்கியோ, ஜப்பானில் நேற்று அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை சுனாமி ஏற்படும் அச்சம் மக்கள் இடையே ஏற்பட்டது.
-
எஸ்.ஐ.ஆர். விவகாரம்: முகமது சமி நேரில் ஆஜராக தேர்தல் ஆணையம் சம்மன்
06 Jan 2026கொல்கத்தா, எஸ்.ஐ.ஆர். விவகாரம் தொடர்பாக இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சமிக்கு தேர்தல் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
-
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: உ.பி.யில் 2.89 கோடி பெயர்கள் நீக்கம்
06 Jan 2026லக்னோ, தமிழகத்தை போன்றே உத்தரபிரதேசத்திலும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி நடைபெற்றது.
-
அதிபர் ட்ரம்ப்புடன் நோபல் பரிசை பகிர விரும்பும் வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர்
06 Jan 2026காரகஸ், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புடன் அமைதிக்கான நோபல் பரிசை பகிர்ந்துகொள்ள வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ விருப்பம் தெரிவித்துள்ளார்.
-
வெனிசுலாவில் தேர்தல் கிடையாது: ட்ரம்ப்
06 Jan 2026வாஷிங்டன், வெனிசுலாவில் இப்போதைக்கு தேர்தல் கிடையாது என்று தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெனிசுலாவை மறுகட்டமைப்பு செய்ய வேண்டியது அவசியம் என்றும் தெரிவ
-
ஜன நாயகன் திரைப்படம் வெளியாகுமா? விசாரணையை ஒத்திவைத்தது நீதிமன்றம்
06 Jan 2026சென்னை, நடிகர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள
-
தொடர்ந்து சாதனைகளை படையுங்கள்: இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
06 Jan 2026சென்னை, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவை நிச்சயம் பழிதீர்ப்போம்: நிகோலஸ் மதுரோவின் மகன் உறுதி
06 Jan 2026நியூயார்க், அமெரிக்காவை கண்டிப்பாக பழிதீர்ப்போம் என்று அமெரிக்க படையால் கைது செய்யப்பட்ட நிகோலஸ் மதுரோவின் மகன் குரேரா தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படத்தியுள்ளது.
-
ஈரானுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம்: இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
06 Jan 2026புதுடெல்லி, ஈரானுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என்றும் இந்தியர்களுக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
-
லல்லு பிரசாத் யாதவுக்கு எதிரான விசாரணைக்கு தடை இல்லை: டெல்லி ஐகோர்ட் உத்தரவு
06 Jan 2026புதுடெல்லி, லல்லு பிரசாத் யாதவுக்கு எதிரான விசாரணைக்கு தடை இல்லை என டெல்லி ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
-
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: முன்னாள் காவல் ஆய்வாளருக்கு ஜாமீன்
06 Jan 2026புதுடெல்லி, சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் முன்னாள் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
-
டெல்லியில் காற்று மாசு மேலும் தீவிரம்
06 Jan 2026புதுடெல்லி, டெல்லியில் தொடரும் காற்று மாசால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-01-2026
07 Jan 2026


