இந்திய மத்திய வங்கியில் உள்ள 'தொழிற்பழகுநர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, டிச.17 - ஆம்னி பேருந்து ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கம் போக்குரவத்து செயலாளர் பிரபாகர் ராவ் கலந்துக்கொண்டார். தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் சார்பில் பாதுகாப்பு குறித்த பயிற்சி கருத்தரங்கு நேற்று சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து செயலாளர் பிரபாகர் ராவ், போலீஸ் துணை கமிஷனர் பன்னீர்செல்வம் சங்கத்தின் சேர்மன் கே.பி.நடராஜன், தலைவர் அப்சல், பொருளாளர் மாறன், செயலாளர் சி.சூரியகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இக்கருத்தரங்கில் பேசிய போக்குவரத்துச் செயலாளர் பிரபாகர் ராவ் ஓட்டுநர்கள் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு போருந்து ஓட்ட வேண்டும். அவர்களை நம்பி தான் பயணிகளும் பேருந்தில் பயணம் செய்கிறார்கள். தற்போது அரசு சார்பில் ரூ.10 கோடி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் பேருந்து ஓட்டுநர்கள் எப்படி ஓட்டுகிறார்கள் என்று அது முழுமையாக எடுத்துக்காட்டும் அதன் மூலம் ஓட்டுநர் தகுதி உடையவர்களா என்று போக்குவரத்துறை முடிவு செய்து ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும்.
இதற்கான முயற்சியை எடுத்து வருகிறோம். மேலும் சென்னை அருகே செக்போஸ்டில் அதிக எடைகளை ஏற்றும் வாகனங்களை கண்டுபிடிப்பதற்காக 120 கோடி செலவில் எடை போடும் மிஷினுடன் இன்டிகிரோட்டர் செக்போஸ்ட் அமைக்கப்படுகிறது. இதற்காக வேகமாக அரசு முயற்சிகளை எடுத்து வருகிறது. சாலை விபத்திகளை தடுப்பதற்கு விழிப்புணர்வு மூலம் விபத்துகளை தடுக்கலாம். நல்ல முறையில் பாதுகாப்பாக ஓட்டுநர்கள் ஆம்னி பஸ்களை ஓட்டவேண்டும். விபத்துகளை தவிர்க்க பாதுகாப்பாக இருப்போம் என்றார்.
விழாவில் போலீஸ் துணை கமிஷனர் பன்னீர்செல்வம் ஓட்டுநர்களின் பாதுகாப்பான முறைகள் குறித்து அவர்கள் எவ்வோறு ஒட்டவேண்டும் என்று ஓட்டும் போது மது அருந்தாமல் ஒட்டவேண்டும் என்ற கருத்துக்களை கூறினார்.
கருத்தரங்கில் சேர்மன் கே.பி.நடராஜன், தலைவர் அப்சல், பொருளாளர் மாறன் உள்ளிட்டோர் பேசினார்கள்.
தமிழ்நாடு ஆம்னி பேருந்து கூட்டமைப்பின் சார்பில் அதன் நிர்வாகிகள் கூறியதாவது:_
பயணிகளுக்கு தரமான மற்றும் சௌகரியமான சேவையை அளிப்பதற்கும் அனைத்து ஆம்னி பேருந்து ஓட்டுநர்களும் ஒரே கூரையின் கீழ் பணிபுரியவேண்டும் என்பது தான் முக்கிய குறிப்பு. இந்த 6 மாதத்திற்கும் ஒரு முறை அனைத்து ஓட்டுநர்களுக்கும் தேவையான தகுந்த பயிற்சி அளிக்க முன்வந்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கீரை ஆம்லெட்![]() 2 days 6 hours ago |
உருளை கிழங்கு புட்டு![]() 6 days 6 hours ago |
தயிர் உருளைக்கிழங்கு![]() 1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-24-03-2023.
24 Mar 2023 -
8 அடி 3 அங்குலத்திற்கு தாடி வளர்த்த கனடா சீக்கியர் : தனது சாதனையை தானே முறியடித்தார்
24 Mar 2023சுவீடன் : சுவீடனை சேர்ந்த பிர்ஜெர் பெலாஸ் என்பவர் 5 அடி 9 அங்குலம் நீளத்துக்கு தாடி வளர்த்திருந்தார். இதுதான் ஏற்கனவே கின்னஸ் சாதனையாக இருந்தது.
-
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா: கவர்னர் ரவிக்கு அனுப்பி வைப்பு
24 Mar 2023தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நேற்று கவர்னர் ஆர்.என்.ரவிக்கு சட்டத்துறை மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
-
நாட்டை தவறாக வழி நடத்தி விட்டேன்: மீண்டும் மன்னிப்பு கோரினார் ஜான்சன்
24 Mar 2023லண்டன் : நாட்டை தவறாக வழி நடத்தியற்காக இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் மன்னிப்பு கேட்டுள்ளார்.
-
கியூப் விளையாட்டில் 9 வயது சீன சிறுவன் புதிய சாதனை
24 Mar 2023பெய்ஜிங் : சீனாவை சேர்ந்த இளம் வீரரான யிஹெங் (9), கியூப் விளையாட்டில் புதிய வேக சாதனையை படைத்துள்ளார்.
-
மாநில பேரிடர் மேலாண்மை கொள்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
24 Mar 2023சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் தயாரிக்கப்பட்ட தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை திட்டம் - 2023 மற்றும் மாநில பேரிட
-
நடிகர் அஜித்தின் தந்தை உடலுக்கு அமைச்சர் உதயநிதி நேரில் அஞ்சலி
24 Mar 2023சென்னை : நடிகர் அஜித்தின் தந்தை உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
-
புலனாய்வு அமைப்புகளை தவறாக பயன்படுத்துகிறது: மத்திய அரசுக்கு எதிராக 14 எதிர்க்கட்சிகள் மனு: சுப்ரீம் கோர்ட்டில் ஏப்ரல் 5-ல் விசாரணை
24 Mar 2023புலனாய்வு அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதாக கூறி காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளன.
-
அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை எதிரொலி: எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம்
24 Mar 2023பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததை அடுத்து பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து க
-
என்.எல்.சி. விவகாரத்துக்கு தீர்வு காண உயர்மட்ட குழு : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
24 Mar 2023சென்னை : என்.எல்.சி. விவகாரத்துக்கு தீர்வு காண உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக சட்டசபையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
-
மதுரை கோர்ட்டு வளாகத்தில் இன்று கூடுதல் கட்டிட அடிக்கல் நாட்டுவிழா: முதல்வர் மு.க .ஸ்டாலின் பங்கேற்பு
24 Mar 2023மதுரை மாவட்ட கோர்ட்டு கூடுதல் கட்டிட அடிக்கல் நாட்டு விழா, மயிலாடுதுறை மாவட்ட கோர்ட்டுகள் தொடக்க விழா ஆகிய நிகழ்ச்சிகள் மதுரை மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் இன்று (25-ம் தே
-
அமெரிக்க, சீன செயலிகளை கட்டுப்படுத்த பிரான்ஸ் பாராளுமன்றத்தில் வலியுறுத்தல்
24 Mar 2023பாரீஸ் : அமெரிக்கா மற்றும் சீன நிறுவனத்தின் சமூக வலைதளங்களை கட்டுப்படுத்த வேண்டும் என பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டது.
-
டி.என்.பி.எஸ்.சி குரூப்-4: தேர்வு முடிவு வெளியீடு
24 Mar 2023குரூப்-4 பதவிகளில் வரும் காலி பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு கடந்த ஆண்டு (2022) ஜூலை மாதம் 24-ந்தேதி நடைபெற்ற நிலையில், இந்த தேர்வுக்கான முடிவுகள் நேற்று வெளியாயின.
-
நீருக்கடியில் புதிய அணு ஆயுத சோதனை நடத்திய வடகொரியா
24 Mar 2023சியோல் : கிழக்கு கடற்கரை பகுதியில் நீருக்கடியில் அணுசக்தி தாக்குதல் நடத்தும் டிரோன் பரிசோதனையை நடத்தி உள்ளதாக வடகொரியா அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
-
ராகுலின் பதவி பறிப்பில் சட்டப்படி நடவடிக்கை: காங்கிரஸ் கட்சி அறிவிப்பு
24 Mar 2023ராகுல் காந்தி, எம்.பி. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டதை சட்டப்படி சந்திப்போம் என்று காங்கிரஸ் மூத்த தலைவை அபிஷேக் மனு சிங்வி கூறியுள்ளார்.
-
தொழுகையுடன் ரமலான் நோன்பு தொடங்கிய இஸ்லாமியர்கள்
24 Mar 2023முஸ்லிம்களின் முக்கியமான பண்டிகைகளுள் ஒன்று ரமலான் எனப்படும் ரம்ஜான் பண்டிகை ஆகும்.
-
பிளஸ்-2 பொதுத்தேர்வில் ஆப்சென்ட்டான மாணவர்கள் ஜூலை மாதத்தில் துணைத்தேர்வு எழுத நடவடிக்கை : சட்டசபையில் அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
24 Mar 2023சென்னை : பிளஸ்-2 பொதுத்தேர்வில் ஆப்சென்ட்டான மாணவர்களை கண்டறிந்து ஜூலையில் துணைத்தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்டசபையில் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரி
-
நடிகர் அஜித்குமாரின் தந்தை மரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
24 Mar 2023சென்னை : நடிகர் அஜித்குமாரின் தந்தை மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
உலகக்கோப்பை வென்ற வீரர்களுடன் கிரிக்கெட் விளையாடிய பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்
24 Mar 2023லண்டன் : இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் டி20 உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியை சந்தித்து உற்சாகமாக கிரிக்கெட் விளையாடினார்.
-
கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை: அண்ணாமலை பேட்டி
24 Mar 2023மதுரை : தமிழகத்தில் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியில் எந்தவித குழப்பமில்லை என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
-
இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் விடுதலை
24 Mar 2023இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
-
அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் முயற்சி: அரசு ஊழியர்களுக்கு இறையன்பு அழைப்பு
24 Mar 2023அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் முயற்சியாக அரசு ஊழியர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு அழைப்பு விடுத்துள்ளார்.
-
இந்தியாவில் காசநோயை 2025-க்குள் ஒழிக்க இலக்கு: வாரணாசி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
24 Mar 2023இந்தியாவில் காசநோயை 2025-ம் ஆண்டுக்குள் ஒழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வாரணாசியில் நடைபெற்ற மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது: சட்டசபையில் அமைச்சர் பொன்முடி தகவல்
24 Mar 2023தமிழ்நாட்டில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்க மாகாணங்களில் கடும் பனிப்புயல்: 5 பேர் பலி
24 Mar 2023வாஷிங்டன் : அமெரிக்காவின் பெரும்பாலான மாகாணத்தில் கடுமையான பனிப்புயல் வீசியதால் 5 பேர் உயிரிழந்தனர்.