எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,மார்ச். 13 - மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமை யிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் தொடர்ந்து பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. மத்திய புலனாய்வுக் குழு நடத்திய விசாரணையில் ரூ.32 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி நடந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அன்னிய செலாவணி வர்த்தக மோசடியில் இந்த அளவுக்கு மோசடி நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் நடந்து 3 ஆண்டுகள் ஆகியும் அதை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மிக எச்சரிக்கையோடு மறைத்துள்ளது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி 4-ம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற பொது கணக்குக் குழு இது தொடர்பாக நிதி அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியதோடு இது தொடர்பாக விளக்கம் அளி்க்குமாறு கேட்டுக்கொண்டது. இந்திய நிறுவனங்கள் விற்பனை செய்ததில் இந்த முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. ஆனால் இதுவரையில் இது தொடர்பான விளக்கம் எதையும் நிதி அமைச்சகம் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2011-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி நிதி அமைச்சகத்தின் நிதிச் சேவை பிரிவுக்கு எழுதப்பட்ட கடிதத்தில் ரிசர்வ் வங்கி மற்றும் இந்திய வங்கிகள் சங்கத்தின் கருத்துகளும் இணைத்து அனுப்பப்பட்டுள்ளன. மிகப்பெரிய இழப்பை மீட்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என பிஏசி கேட்டிருந்த கேள்விக்கு பதில் ஏதும் கிடைக்கவே இல்லை.
ஆனால் இந்த முறைகேடு குறி்த்து விசாரணை நடத்துவது ரிசர்வ் வங்கியின் விசாரணை வரம்புக்குள் வரவி்ல்லை என்றும் தெரிகிறது. இந்த விஷயம் குறி்த்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பிஏசி இதை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. ஆனால் இது தொடர்பாக எவ்வித நடவடிக்கையையும் நிதி அமைச்சகம் எடுக்கவில்லை என்றும் பிஏசி தனது அறிக்கையில் சுட்டிக்காட்டி யுள்ளது.
இந்த விவகாரம் முதலில் வெளியானது 2008-ம் ஆண்டு தான். அப்போது ரிசர்வ் வங்கியின் அன்னியச் செலாவணி நிர்வாகச் சட்டத்தை 19 வங்கிகள் மீறியது தெரிய வந்தது. இந்திய நிறுவனங்கள் அன்னியச் செலாவணி பங்கு மோசடி செய்ததால் பெருமளவு இழப்பு ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது. இதனால் இந்திய முதலீட்டாளர்களுக்கு பெருமளவு நஷ்டம் ஏற்பட்டது. அதே சமயம் வெளிநாடுகளி்ல் தலைமை யகத்தை கொண்ட வங்கிகள் ஆதாயமடைந்தன. ஆனால் 3 ஆண்டுகளுக்குப் பிறகு ரிசர்வ் வங்கி வெறும் ரூ.19 கோடி அபராதத்தை மட்டுமே வங்கிகளுக்கு வி்தித்தது.
அன்னிய பங்கு வர்த்தகமானது எதிர்கால அன்னியச் செலாவணி விகிதத்தை நிர்ணயிக்கும் கருவியாகும். ஆனால் இதன் பாதி்ப்பை ஆர்பிஐ அதிகாரிகள் உணரவே இல்லை என்று சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது. இந்திய வங்கிகளோ மதி்ப்பை மிகைப்படுத்தி சுட்டிக்காட்டின. இதனால் மோசடியான முதலீ்ட்டாளர்கள் வலையில் வங்கிகள் விழுந்தன. ஏற்றுமதியாளர்களும், இறக்குமதியாளர்களும் மி்கைப் படுத்தப்பட்ட மதிப்பு வலையில் விழுந்தனர். தங்கள் வசமிருந்த வெளிநாட்டுப் பங்குகளை விற்பனை செய்தனர். இதனால் மிக அதிக அளவிலான அன்னியச் செலாவணி நாட்டிலிருந்து வெளியேறியது என்றும் சிபிஐ குறி்ப்பி்ட்டுள்ளது.
மே 19, 2009-ம் ஆண்டு ஒடிசா உயர் நீதிமன்றத்தில் பொருளாதார நிபுணர் பிரவஜனம் பாத்ரா என்பவர் தாக்கல் செய்த ரிட் மனு மூலம் காரணமாக இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்தே இந்த விஷயம் வெளி்ச்சத்துக்கு வந்துள்ளது.
வங்கிகள் அன்னியச் செலாவணி வர்த்தகத்தில் விதிகளை மீறியது உண்மையான மதி்ப்பைக் காட்டிலும் மிகைப்படுத்தப்பட்ட சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டது. லாபமீட்ட வேண்டும் என்ற நோக்கில் அவர்கள் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இவை அனைத்தும் நவம்பர் 4, 2009-ம் ஆண்டு தனது அறிக்கையில் சிபிஐ குறி்ப்பிட்டிருந்தது.
இந்த பிரச்சனையை ரிசர்வ் வங்கி மற்றும் அமலாக்கப் பிரிவு இயக்குநரகம் விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. அன்னிய பங்கு வர்த்தக த்தில் வங்கிகள் பல்வேறு நிறுவனங் களுடன் ஈடுபட்டுள்ளன. இதை ரிசர்வ் வங்கி விசாரிக்க வேண்டும். மேலும் இதில் அன்னியச் செலாவணி விதி மீறலை அமலாக்கப் பிரிவு ஒவ்வொரு வழக்காக விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியது. இந்த விவகாரத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக எவ்வித முன்னேற்றமும் எட்டப்படவில்லை. 2011-ம் ஆண்டு ஏப்ரல் 26-ல் வங்கிகளுக்கு கணிசமான தொகை அபராதமாக விதிக்கப்பட்டது. அதுவும் பல முதலீட்டாளர்கள் பொது நல வழக்கு தொடர்ந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிதிச் சேவை துறை பிஏசி கேட்ட கேள்விகளுக்கு அளித்த பதிலில் குறிப்பி்ட்டுள்ளது. அதிலும் இந்த குறிப்பிட்ட நடவடிக்கையானது ரிசர்வ் வங்கியின் விசாரணை வரம்புக்குள் வரவி்ல்லை என்றும் தெரிவி்த்துள்ளது.
ஆனால் மிகப்பெருமளவிலான மோசடி நடந்துள்ளது என்பதை ரிர்வ் வங்கி ஒப்புக்கொண்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: தர்காவுக்கு சொந்தமான இடத்தில் தூண் உள்ளது : ஐகோர்ட் கிளையில் வக்பு வாரியம் வாதம்
16 Dec 2025மதுரை, திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் தர்காவுக்கு சொந்தமான இடத்தில்தான் தூண் உள்ளது என்று ஐகோர்ட்டில் வக்பு வாரியம் வாதம் முன் வைத்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 16-12-2025
16 Dec 2025 -
தங்கம் விலை சவரனுக்கு 1,320 ரூபாய் குறைந்தது
16 Dec 2025சென்னை, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.1,320 குறைந்துள்ளது.
-
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: மேற்கு வங்கத்தில் நீக்கப்பட்ட 58 லட்சம் பேர் விவரங்கள் வெளியீடு: ஜன.15 வரை திருத்தங்களைக் கோர அவகாசம்
16 Dec 2025புதுடெல்லி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் ஒரு பகுதியாக மேற்கு வங்கத்தில் நீக்கப்பட்ட 58 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர், விவரங்களை தேர்தல்
-
வரும் ஜனவரி முதல் வாரம் தமிழக சட்டசபை கூடுகிறது: பிப்ரவரியில் இடைக்கால பட்ஜெட் தாக்கல்
16 Dec 2025சென்னை, தமிழக சட்டசபை ஒவ்வொரு ஆண்டும் முதல் முறையாக கூடும்போது, அதில் கவர்னர் உரையாற்றுவது மரபாக இருந்து வருகிறது.
-
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை முடக்க முயற்சி மத்திய அரசு மீது அமைச்சர் குற்றச்சாட்டு
16 Dec 2025சென்னை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை முடக்க மத்தி அரசு முயற்சிக்கிறது என்று அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.
-
வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் 3-வது சர்வதேச நானோ அறிவியல் நானோ தொழில்நுட்ப மாநாடு: போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பங்கேற்பு
16 Dec 2025வேலூர், வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் 3-வது சர்வதேச நானோ அறிவியல் மற்றும் நானோ தொழில்நுட்ப மாநாட்டில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ஆகிய
-
இந்தியாவுடனான ராணுவ ஒப்பந்தம்: ரஷ்ய அதிபர் புதின் கையெழுத்து
16 Dec 2025மாஸ்கோ, இந்தியாவுடனான ராணுவ ஒப்பந்த சட்டத்தில் ரஷ்ய அதிபர் புதின் கையெழுத்து
-
அங்கன்வாடி பணியாளர் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க வேண்டும்: சோனியா காந்தி
16 Dec 2025புதுடெல்லி, அங்கன்வாடி பணியாளர் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க வேண்டும் என்று சோனியா காந்தி தெரிவித்தார்.
-
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் வைகோ, சண்முகம் சந்திப்பு
16 Dec 2025சென்னை, சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் சண்முகம் சந்தித்து பேசினர்.
-
நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கு: சோனியா, ராகுலுக்கு எதிரான குற்றப்பத்திரிகை ஏற்க மறுப்பு : விசாரணையை தொடர டெல்லி நீதிமன்றம் அறிவுறுத்தல்
16 Dec 2025புது டெல்லி, நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிறருக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை
-
மகாத்மா காந்தி மீதான வெறுப்பால் 100 நாள் வேலைத்திட்டத்தை ஒழிக்கிறார் பிரதமர் மோடி ராகுல் காந்தி குற்றச்சாட்டு
16 Dec 2025டெல்லி, மகாத்மா காந்தி மீதான வெறுப்பால் 100 நாள் வேலை திட்டத்தை ஒழிக்கிறார் பிரதமர் மோடி என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
-
100 நாள் வேலைத்திட்ட பெயரை மாற்ற பார்லி., மக்களவையில் புதிய மசோதா அறிமுகம்: திரும்பப்பெற தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
16 Dec 2025புதுடெல்லி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் பெயரை ‘விபி-ஜி ஆர்.ஏ.எம்.ஜி’ என மாற்றும் மசோதா நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
-
ஈரோட்டில் விஜய் பிரசார பொதுகூட்டம்: மைதானம் சீரமைக்கும் பணிகள் தீவிரம்
16 Dec 2025ஈரோடு, ஈரோட்டில் விஜய் பிரசார பொதுகூட்டம் மைதானம் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
ஜோர்டான் முதலீட்டாளர்களுக்கு இந்திய பிரதமர் மோடி அழைப்பு
16 Dec 2025அம்மான், ஜோர்டான் முதலீட்டாளர்களுக்கு இந்திய பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
-
எதிர்க்கட்சித் தலைவர்களை பழிவாங்குவதற்காக மத்திய முகமைகளை தவறாக பயன்படுத்துவது அம்பலம்: மத்திய பா.ஜ.க. அரசுக்கு மீது முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
16 Dec 2025சென்னை, நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிறருக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை டெல்லி
-
ரேஷன் கடைகளில் நாப்கின்கள் வழங்கும் திட்டம் ஏதும் இல்லை: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்
16 Dec 2025சென்னை, ரேஷன் கடைகளில் நாப்கின்கள் வழங்கும் திட்டம் இல்லை என்று உயர் நீதிமன்றத்தில் அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
-
ஜோர்டான் பட்டத்து இளவரசருடன் காரில் பயணம் செய்த பிரதமர் மோடி
16 Dec 2025புதுடெல்லி, ஜோர்டான் நாட்டுக்கு சென்ற பிரதமர் மோடியை அந்நாட்டு பட்டத்து இளவரசர் பின் அல் ஹுசைன் இரண்டாம் அப்துல்லா அருட்காட்சியகத்திற்கு ஒரே காரில் அழைத்து சென்றார்.
-
இஸ்லாமியர்கள் பயன்பெறும் வகையில் சென்னை அருகில் ரூ.39.20 கோடி மதிப்பில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
16 Dec 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (16.12.2025) பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் சென்னையில் நடைபெ
-
‘பெண்டானில்’ ஒரு பேரழிவு ஆயுதம்: முக்கிய உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்து
16 Dec 2025வாஷிங்டன், பெண்டானிலை ஒரு பேரழிவு ஆயுதமாக வகைப்படுத்தும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கையெழுத்திட்டார்.
-
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவரை நேரில் சென்று விசாரித்தார் ஆஸி., பிரதமர் அப்பனீஸ்
16 Dec 2025சிட்னி, சிட்னியில் யூதர்கள் நிகழ்வில் துப்பாக்கிச்சூடு நடத்தியவரிடமிருந்து துப்பாக்கியை பிடுங்கியபோது குண்டடிப்பட்ட அகமத்-அல்-அகமதுவை மருத்துவமனையில் சந்தித்து அந்நாட்ட
-
2014 முதல் இந்தியாவிற்குள் ஊடுருவிய 23,926 பேர் கைது: பார்லி.யில் மத்திய அரசு தகவல்
16 Dec 2025புதுடெல்லி, இந்தியாவில் 2014-ம் ஆண்டு முதல் ஊடுருவிய 23,926 பேரை கைது செய்துள்ளதாக மத்தி அரசு தெரிவித்துள்ளது.
-
ஆஷஸ் 3-வது டெஸ்ட் இன்று தொடக்கம்
16 Dec 2025அடிலெய்டு, ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் 3-வது டெஸ்ட் அடிலெய்டில் இன்று தொடங்குகிறது.
ஆஸ்திரேலியா வெற்றி....
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
16 Dec 2025- திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலி நரசிம்மர் மூலவருக்கு அலங்கார திருமஞ்சன சேவை.
- திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிசேகம்.
-
இன்றைய நாள் எப்படி?
16 Dec 2025



