எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,மார்ச். 13 - மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமை யிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் தொடர்ந்து பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. மத்திய புலனாய்வுக் குழு நடத்திய விசாரணையில் ரூ.32 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி நடந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அன்னிய செலாவணி வர்த்தக மோசடியில் இந்த அளவுக்கு மோசடி நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் நடந்து 3 ஆண்டுகள் ஆகியும் அதை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மிக எச்சரிக்கையோடு மறைத்துள்ளது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி 4-ம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற பொது கணக்குக் குழு இது தொடர்பாக நிதி அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியதோடு இது தொடர்பாக விளக்கம் அளி்க்குமாறு கேட்டுக்கொண்டது. இந்திய நிறுவனங்கள் விற்பனை செய்ததில் இந்த முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. ஆனால் இதுவரையில் இது தொடர்பான விளக்கம் எதையும் நிதி அமைச்சகம் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2011-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி நிதி அமைச்சகத்தின் நிதிச் சேவை பிரிவுக்கு எழுதப்பட்ட கடிதத்தில் ரிசர்வ் வங்கி மற்றும் இந்திய வங்கிகள் சங்கத்தின் கருத்துகளும் இணைத்து அனுப்பப்பட்டுள்ளன. மிகப்பெரிய இழப்பை மீட்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என பிஏசி கேட்டிருந்த கேள்விக்கு பதில் ஏதும் கிடைக்கவே இல்லை.
ஆனால் இந்த முறைகேடு குறி்த்து விசாரணை நடத்துவது ரிசர்வ் வங்கியின் விசாரணை வரம்புக்குள் வரவி்ல்லை என்றும் தெரிகிறது. இந்த விஷயம் குறி்த்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பிஏசி இதை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. ஆனால் இது தொடர்பாக எவ்வித நடவடிக்கையையும் நிதி அமைச்சகம் எடுக்கவில்லை என்றும் பிஏசி தனது அறிக்கையில் சுட்டிக்காட்டி யுள்ளது.
இந்த விவகாரம் முதலில் வெளியானது 2008-ம் ஆண்டு தான். அப்போது ரிசர்வ் வங்கியின் அன்னியச் செலாவணி நிர்வாகச் சட்டத்தை 19 வங்கிகள் மீறியது தெரிய வந்தது. இந்திய நிறுவனங்கள் அன்னியச் செலாவணி பங்கு மோசடி செய்ததால் பெருமளவு இழப்பு ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது. இதனால் இந்திய முதலீட்டாளர்களுக்கு பெருமளவு நஷ்டம் ஏற்பட்டது. அதே சமயம் வெளிநாடுகளி்ல் தலைமை யகத்தை கொண்ட வங்கிகள் ஆதாயமடைந்தன. ஆனால் 3 ஆண்டுகளுக்குப் பிறகு ரிசர்வ் வங்கி வெறும் ரூ.19 கோடி அபராதத்தை மட்டுமே வங்கிகளுக்கு வி்தித்தது.
அன்னிய பங்கு வர்த்தகமானது எதிர்கால அன்னியச் செலாவணி விகிதத்தை நிர்ணயிக்கும் கருவியாகும். ஆனால் இதன் பாதி்ப்பை ஆர்பிஐ அதிகாரிகள் உணரவே இல்லை என்று சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது. இந்திய வங்கிகளோ மதி்ப்பை மிகைப்படுத்தி சுட்டிக்காட்டின. இதனால் மோசடியான முதலீ்ட்டாளர்கள் வலையில் வங்கிகள் விழுந்தன. ஏற்றுமதியாளர்களும், இறக்குமதியாளர்களும் மி்கைப் படுத்தப்பட்ட மதிப்பு வலையில் விழுந்தனர். தங்கள் வசமிருந்த வெளிநாட்டுப் பங்குகளை விற்பனை செய்தனர். இதனால் மிக அதிக அளவிலான அன்னியச் செலாவணி நாட்டிலிருந்து வெளியேறியது என்றும் சிபிஐ குறி்ப்பி்ட்டுள்ளது.
மே 19, 2009-ம் ஆண்டு ஒடிசா உயர் நீதிமன்றத்தில் பொருளாதார நிபுணர் பிரவஜனம் பாத்ரா என்பவர் தாக்கல் செய்த ரிட் மனு மூலம் காரணமாக இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்தே இந்த விஷயம் வெளி்ச்சத்துக்கு வந்துள்ளது.
வங்கிகள் அன்னியச் செலாவணி வர்த்தகத்தில் விதிகளை மீறியது உண்மையான மதி்ப்பைக் காட்டிலும் மிகைப்படுத்தப்பட்ட சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டது. லாபமீட்ட வேண்டும் என்ற நோக்கில் அவர்கள் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இவை அனைத்தும் நவம்பர் 4, 2009-ம் ஆண்டு தனது அறிக்கையில் சிபிஐ குறி்ப்பிட்டிருந்தது.
இந்த பிரச்சனையை ரிசர்வ் வங்கி மற்றும் அமலாக்கப் பிரிவு இயக்குநரகம் விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. அன்னிய பங்கு வர்த்தக த்தில் வங்கிகள் பல்வேறு நிறுவனங் களுடன் ஈடுபட்டுள்ளன. இதை ரிசர்வ் வங்கி விசாரிக்க வேண்டும். மேலும் இதில் அன்னியச் செலாவணி விதி மீறலை அமலாக்கப் பிரிவு ஒவ்வொரு வழக்காக விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியது. இந்த விவகாரத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக எவ்வித முன்னேற்றமும் எட்டப்படவில்லை. 2011-ம் ஆண்டு ஏப்ரல் 26-ல் வங்கிகளுக்கு கணிசமான தொகை அபராதமாக விதிக்கப்பட்டது. அதுவும் பல முதலீட்டாளர்கள் பொது நல வழக்கு தொடர்ந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிதிச் சேவை துறை பிஏசி கேட்ட கேள்விகளுக்கு அளித்த பதிலில் குறிப்பி்ட்டுள்ளது. அதிலும் இந்த குறிப்பிட்ட நடவடிக்கையானது ரிசர்வ் வங்கியின் விசாரணை வரம்புக்குள் வரவி்ல்லை என்றும் தெரிவி்த்துள்ளது.
ஆனால் மிகப்பெருமளவிலான மோசடி நடந்துள்ளது என்பதை ரிர்வ் வங்கி ஒப்புக்கொண்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 18 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 18 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 18 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 6 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்0 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 17 hours ago |
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
எம்.எஸ்.டோனி குறித்து பேனர்
19 Apr 2024ஐ.பி.எல்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
வாக்குச்சாவடிக்கு முதல் ஆளாக வந்து வாக்களித்த நடிகர் அஜித்
19 Apr 2024சென்னை : நடிகர் அஜித் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்குப்பதிவு தொடங்கும் 15 நிமிடங்கள் முன்பே திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்கு செலுத்தினார்.
-
மேற்குவங்க வாக்குப்பதிவு: கல்வீச்சு, கடத்தல், தீவைப்பு
19 Apr 2024கொல்கத்தா : மேற்கு வங்கத்தில், கூச் பெஹார், அலிபுர்தௌர், ஜல்பைகுரி ஆகிய மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், வன்முறை வெறியாட்டம் நடந்துள்ளது.
-
தங்கம் விலை உயர்வு
19 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
பாராளுமன்ற தேர்தலையொட்டி சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்
19 Apr 2024வாஷிங்டன், இந்தியாவில் முதல்கட்ட மக்களவைத் தேர்தல் நேற்று தொடங்கியதை குறிப்பிடும் வகையில் கூகுள் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.
-
கேன்டிடேட் செஸ் 12-வது சுற்று: இந்தியாவின் குகேஷ் உட்பட மூவர் முதலிடம்
19 Apr 2024ஒட்டோவா : கேன்டிடேட் செஸ் போட்டியின் 12 வது சுற்றில் இந்திய வீரர் குகேஷ் உட்பட மூவர் முதலிடத்தில் உள்ளனர்.
-
ஹர்திக் பாண்ட்யாவுக்கு அபராதம்
19 Apr 2024சண்டிகர் : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஐ.பி.எல். நிர்வாகம் அபராதம் அறிவித்துள்ளது.
மும்பை வெற்றி...
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-04-2024.
20 Apr 2024 -
இந்தியாவை மாபெரும் உலக சக்தியாக மாற்றும் தேர்தல் இது ம.பி. கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
19 Apr 2024போபால், தற்போது நடைபெறுவது அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவை மாபெரும் உலக சக்தியாக மாற்றுவதற்கான தேர்தல் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
சத்தீஸ்கர் மாநிலத்தில் தவறுதலாக கையெறி குண்டு வெடித்து சி.ஆர்.பி.எப். வீரர் பலி
19 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலத்தில் கையெறி குண்டு தவறுதலாக வெடித்ததில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எப். வீரர் உயிரிழந்தார்.
-
வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு: தர்ணாவில் ஈடுபட்ட மத்திய சென்னை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது
19 Apr 2024சென்னை, மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட 165-வது பூத்தில், நாம் தமிழர் கட்சி சின்னத்துக்கு வாக்களித்தால், வாக்குப்பதிவு இயந்திரத்தில் விளக்கு எரியவில்லை எனக் கூறி தர்ணா ப
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டிரம்பிற்கு எதிராக குழு அமைப்பு: நீதிமன்றத்திற்கு முன்பு ஆதரவாளர் தீக்குளிப்பு
20 Apr 2024வாஷிங்டன், ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பிற்கு எதிரான விசாரணை நடைபெற்று வரும் நீதிமன்றத்திற்கு முன்பு அவரது ஆதரவாளர் ஒருவர் தீக
-
மதுபான கொள்கை வழக்கு: மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
20 Apr 2024புது டெல்லி, மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது சி.பி.ஐ, அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள ஊழல் மற்றும் பணமோசடி வழக்குகள்
-
24 மணி நேரமும் வாக்கு எண்ணும் மையங்களை கண்காணிக்க வேண்டும் : அ.தி.மு.க.வினருக்கு எடப்பாடி அறிவுறுத்தல்
20 Apr 2024சென்னை : மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று
-
தமிழகத்தில் 24-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
20 Apr 2024சென்னை : தமிழகத்தில் இன்று 21-ம் தேதி முதல் வரும் 24-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை சற்றே குறைந்து ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடு