எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருச்சி,ஜூன்.- 28 - நடிகர் நடிகைகள் என்றாலே தங்களது வயதை சொல்லாமல் பிறந்த நாள் கொண்டாடி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். சில நடிகர்கள் தங்கள் வயதை கூறி பிறந்தநாளும் கொண்டாடுகிறார்கள். ஆனால் நடிகைகள் மட்டும் ஒருபோதும் தங்களது வயதை கூறிக்கொள்வதில்லை. ஏனென்றால் வயதை சொன்னால் தனக்கு மார்க்கெட் இழந்துவிடும் என்ற குறிக்கோளுடன் வயதை மூடி மறைத்து மேக்கப் போட்டு வாழ்ந்து வருகின்றனர். உயர்ந்த இடத்தில் இருக்கும் நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன் ஆகியோர் ஒவ்வொரு பிறந்த நாளின்போதும் தங்களது உண்மையான வயதை ரசிகர்களுக்கு தெளிவு படுத்தி வருகின்றனர். இதனால் இந்த ரசிகர்களுக்கு தங்களது நடிகரின் வயதில் குழப்பம் இல்லாமல் இருந்து வருகின்றனர். சினிமா துறையை பொறுத்தவரையில் நடிகர்களும் நடிகைகளும் எப்பொழுதும் தங்களை இளமையாக காட்டிக்கொள்வதில் ஆர்வமிக்கவர்கள். அதனால் வயதை எப்பொழும் சொல்ல மாட்டார்கள். அப்படியே வயது தெரிந்துவிட்டாலும் அதை மூடி மறைக்கத்தான் பார்ப்பார்கள். ஒரு படத்தில் சிரிப்பு நடிகர் கவுண்டமணி கூறிய காமெடிதான் தற்போது நினைவிற்கு வருகிறது. அதென்னடா 25 வயதிற்கு மேலேயும் போக மாட்டேங்கிறார்கள். 25 வயதிற்கு கீழேயும் போக மாட்டேங்கிறார்கள். அதே 25 வயதில்தான் பிறந்த நாளை கொண்டாடி ஊர் முழுக்க போஸ்டர் ஒட்டி சுவற்றை நாசம் செய்து வருகிறார்கள் என்றும் கூறுவர். அதுதான் தற்போது நினைவிற்கு வருகிறது. சரி நடிகர் நடிகைகள் தான் பிறந்த நாளை கொண்டாடுகிறார்கள் என்றால் தற்போது அனைத்து தரப்பினரும் தங்களது பிறந்த நாளை போஸ்டர் ஒட்டி கொண்டாடி வருவதுதான் மிகவும் கொடுமையான விசயம். இதில் தற்போது நடிகர் விஜயின் பிறந்த நாள் விழா கடந்த சில தினங்களுக்கு முன்பு கொண்டாடப்பட்டது. இவரது பிறந்த நாளையொட்டி திருச்சி மாவட்டத்தில் அவரது ரசிகர்கள் பல இடங்களில் கட் அவுட்டுகள் (பிளக்ஸ் போர்டு) வைத்திருந்தனர். ஒவ்வொரு பிளக்ஸ் போர்டிலும் நடிகர் விஜயின் வயது ஒவ்வொரு விதமாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஸ்ரீரங்கத்தில் விஜய் ரசிகர் மன்றத்தினர் வைத்திருந்த பிளக்ஸ் போர்டில் விஜயின் வயதை 38 என்று குறிப்பிட்டு இருந்தனர்.
அண்ணாசிலையில் விஜய் ரசிகர் மன்றத்தினரால் வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் போர்டில் 40 வயது என்றும், மலைக்கோட்டை நுழைவு வாயில் அருகில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் போர்டில் 41 வயது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. திருவானைக்கோவில் விஜய் ரசிகர் மன்றத்தினரால் வைக்கப்பட்டிருந்த போர்டில் 37 வயது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. விஜய் ரசிகர்கள் தங்களது பிடித்தமான நடிகரின் வயதை கூட உண்மையாக தெரிந்திராமல் இதுபோன்ற பல்வேறு இடங்களில் பல்வேறு விதமாக விஜயின் வயதை குறிப்பிட்டு வைத்திருப்பதால் விஜயின் ரசிகர்களுக்கு தங்தளது நடிகரின் உண்மையான வயதை தெரியாமல் குழம்பி போய் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொகு வயதை குறிப்பிட்டு வைத்திருப்பதால் இதை படிக்கும் மக்களும் விஜயின் வயதில் குழப்பம் எற்பட்டுள்ளனர்.
இதுகுறித்து திருச்சி மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தலைவர் ஆர்.கே. ராஜாவிடம் கேட்டபோது , எங்களது தலைவரின் வயதை வேண்டுமென்றே பல்வேறு இடங்களில் மாற்றி மாற்றி சில விஷமிகள் வைத்துள்ளனர். எங்களது தலைவரின் உண்மையான வயது 37தான் என்று தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
அரசு பஸ்கள் மோதலில் 11 பேர் பலி: பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு
01 Dec 2025புது டெல்லி, சிவகங்கை மாவட்டத்தில் அரசு பஸ்கள் மோதலில் 11 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவ
-
55.3 சதவீத மதிப்பெண்களுடன் தொழில்துறை எரிசக்தி திறனில் தமிழகம் புதிய உச்சம் தொட்டது
01 Dec 2025சென்னை, 55.3 சதவீத மதிப்பெண்களுடன் எரிசக்தி திறனில் இந்தியாவின் நம்பர் 1 மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாக மாநில எரிசக்தி திறன் குறியீடு அமைப்பு தெரிவித்துள்ளது.
-
கனமழை எதிரொலி: புழல், பூண்டி, செம்பரம் பாக்கம் ஏரிகளில் நீர் வரத்து அதிகரிப்பு
01 Dec 2025சென்னை : சென்னை புழல், பூண்டி, செம்பரம் பாக்கம் ஏரிகளில் நீர் வரத்து அதிகரித்து வருகிறது.
-
ரிவால்வர் ரீட்டா திரை விமர்சனம்
01 Dec 2025கீர்த்தி சுரேஷின் வீட்டுக்குள் புகுந்து எதிர்பாராமல் உயிரிழக்கும் ரவுடி சூப்பர் சுப்பராயனை, அவரது மகன் சுனில் தேடி வருகிறார்.
-
மகர விளக்கு சீசன்:கடந்த 15 நாட்களில் சபரிமலையில் ரூ.92 கோடி வருவாய்
01 Dec 2025திருவனந்தபுரம், மகர விளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
-
உலகின் முக்கிய காலணி ஏற்றுமதியாளர் இந்தியா: ஜனாதிபதி முர்மு பெருமிதம்
01 Dec 2025புதுடெல்லி, உலகின் முக்கிய காலணி ஏற்றுமதியாளராக இந்தியா உள்ளது என்று பெருமிதம் தெரிவித்துள்ள ஜனாதிபதி திரெளபதி முர்மு, விளையாட்டு துறையில் காலணி வணிகத்திற்கு மிகப்பெரிய
-
தன்கர் விவகாரத்தை எழுப்பிய கார்கே: பார்லி., மாநிலங்களவையில் பா.ஜ.க. எம்.பி.க்கள் எதிர்ப்பு
01 Dec 2025புதுடெல்லி, பாராளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரில் ஜெகதீப் தன்கர் விவகாரத்தை எழுப்பிய கார்கேக்கு பா.ஜ.க. எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
-
இலங்கையில் மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் விபத்து: விமானி பலி
01 Dec 2025கொழும்பு, இலங்கையில் மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் விமானி பலியானார்.
-
வெங்கட் பிரபு வெளியிட்ட அனலி பர்ஸ்ட் லுக்
01 Dec 2025சிந்தியா ப்ரொடக்ஷன் ஹவுஸ் தயாரிப்பில், தினேஷ் தீனா இயக்கியுள்ள படம் அனலி. சிந்தியா லூர்டே முக்கிய பாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை
-
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைவு
01 Dec 2025சென்னை, சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்துள்ளது.
-
கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்: சம்பவ இடத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஆய்வு
01 Dec 2025கரூர், கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக சம்பவ இடத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
-
எஸ்.ஐ.ஆர். விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் த.வெ.க. தொடர்ந்த வழக்கின் விசாரணை ஒத்திவைப்பு
01 Dec 2025சென்னை : எஸ்.ஐ.ஆர். விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் த.வெ.க. தொடர்ந்த வழக்கின் விசாரணை வரும் 4-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் மழை நீரை சேகரிக்க குளங்கள் அமைக்க வேண்டும்: ஐகோர்ட்
01 Dec 2025சென்னை, கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் மழை நீரை சேகரிக்கும் வகையில் குளங்கள் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள ஐகோர்ட், மழை வெள்ளத்தால் சென்னையில் ஏற்பட்ட பாதிப்புகளை ப
-
அஞ்சான் (ரீ எடிட்) திரை விமர்சனம்
01 Dec 2025மும்பை தாதா சூர்யா, அவரது நண்பர் வித்யுத்.
-
மீண்டும் உச்சத்தை தொட்ட ஒரு சவரன் தங்கம் விலை..! ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்தை தாண்டியது
01 Dec 2025சென்னை, தங்கம் விலை நேற்று அதிரடியாக உயர்ந்து விற்பனையானது.
-
கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுத்து நிவாரணம் வழங்க அரசுக்கு இ.பி.எஸ். கோரிக்கை
01 Dec 2025சென்னை, கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுத்து நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
-
துல்கர் சல்மானின் 40-வது படம் ஐ அம் கேம்
01 Dec 2025துல்கர் சல்மானும், ஜோம் வர்கீசும் இணைந்து தயாரிக்கும் படம் ஐ அம் கேம்.
-
எஸ்.ஐ.ஆர். பணிசுமையால் உ.பி.யில் வாக்குச்சாவடி நிலை அலுவலர் தற்கொலை
01 Dec 2025லக்னோ : வாக்காளர் பட்டியல் திருத்த பணிச்சுமை காரணமாக வாக்குச்சாவடி நிலை அலுவலர் தற்கொலை செய்து கொண்டார்.
-
அவர் பெரிய தலைவர் இல்லை: இ.பி.எஸ். விமர்சனத்திற்கு செங்கோட்டையன் பதில்
01 Dec 2025கோவை : எடப்பாடி பழனிசாமி பெரிய தலைவர் அல்ல; அவருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை என த.வெ.க. நிர்வாகி செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார்.
-
கார்கே, ராகுல் தலைமையில் இன்டியா கூட்டணி எம்.பி.க்கள் ஆலோசனை
01 Dec 2025புதுடெல்லி, பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், இன்டியா கூட்டணிக் கட்சிகளின் எம்.பி.க்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
-
விராட் கோலி குறித்து யான்சென்
01 Dec 2025விராட் கோலி போன்ற உலகத் தரத்திலான வீரர்கள் நன்றாக ரன்கள் குவித்து விளையாடத் தொடங்கிவிட்டால், அவர்களை தடுத்து நிறுத்துவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என தென்னாப்பிரிக்க அண
-
எஸ்.ஐ.ஆருக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு: முதல் நாளே முடங்கியது மக்களவை
01 Dec 2025புதுடெல்லி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்.ஐ.ஆர்.) பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் பாராளுமன்றம் மக்களவை முதல
-
ஹாங்காங் தீ விபத்து: பலி 151 ஆக உயர்வு
01 Dec 2025ஹாங்காங், ஹாங்காங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 151 பேர் ஆக உயர்ந்துள்ளது.
-
டித்வா புயலால் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் டெல்டா உழவர்களை காப்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
01 Dec 2025சென்னை, டித்வா புயல் தொடர் மழையினால் கூடுதல் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் டெல்டா உழவர்களைக் காப்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
பீகார் சட்டசபை சபாநாயகரை தேர்வு செய்ய இன்று தேர்தல் புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு
01 Dec 2025பாட்னா, பீகார் சட்டப்பேரவை கூடியதை தொடர்ந்து புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றுக்கொண்டனர். சபாநாயகர் நரேந்திர நாராயணன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.


