எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லாகூர். ஜூலை. 3 - பாகிஸ்தானில் மரண தண்டனை பெற்று சிறையில் வாடும் சரப்ஜித் சிங் மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று அவரது சகோதரி வேண்டுகோள் விடுத்துள்ளார். பாகிஸ்தானில் நடந்த ஒரு குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக கூறி சரப்ஜித் சிங் என்ற இந்தியரை பாகிஸ்தான் கோர்ட்டு குற்றவாளி என தீர்மானித்து அவருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.
சரப்ஜித் சிங் பல ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறையில் சிறை வாசம் அனுபவித்து வருகிறார்.
அவரது மரண தண்டனையை மறு பரிசீலனை செய்யுமாறு இநதிய அரசும் பல முறை பாகிஸ்தான் அரசை கேட்டுக்கொண்டது. ஆனாலும் கூட அவரது மரண தண்டனை மறுபரிசீலனை செய்யப்படவில்லை.
இந்த நிலையில் தனது சகோதரரை நேரில் பார்க்க அனுமதிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அரசுக்கு அவரது சகோதரி தல்பீர்கவுர் அனுமதி கேட்டிருந்தார். இதற்கு பாகிஸ்தான் அரசு அனுமதி அளித்துள்ளது. இதை அடுத்து கவுர் நேற்று பாகிஸ்தானில் உள்ள லாகூர் நகருக்கு கடந்த மாதம் 6 ம் தேதி சென்றார். அங்கு கோட் லக்பாட் என்ற இடத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது சகோதரரை பார்த்தார்.
பிறகு அவர் பாகிஸ்தானில் இருந்து இந்தியா திரும்பினார்.
இந்தியா திரும்புவதற்கு முன்பாக அவர் லாகூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறுகையில் தனது சகோதரர் ஒரு அப்பாவி என்றும் அவர் மீதான வழக்கை பாகிஸ்தான் குழு ஒன்று பாகிஸ்தானிலும் இந்தியாவிலும் விசாரணை நடத்தி அவரை விடுதலை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
பாகிஸ்தானில் குண்டு வைத்த ஒரிஜினல் குற்றவாளி மஞ்சித்சிங் இந்தி ஆயவில் கைது செய்யப்பட்டு இருக்கிறான் என்றும் தனது சகோதரருக்கும் பாகிஸ்தான் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் கூறினார்.
தனது கிராமத்தில் உள்ள அனைவருக்கும் இந்த உண்மை தெரியும் என்றும் தது சகோதரரை பாகிஸ்தான் அரசு விரைவில் விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட 22 மாநிலங்களில் ஏப்ரல் முதல் எஸ்.ஐ.ஆர். பணிகள் தொடக்கம் தலைமை தோ்தல் ஆணையம் அறிவிப்பு
20 Feb 2026புதுடெல்லி, தற்போது நடைபெற்று முடிந்த மாநிலங்கள் தவிர்த்து எஞ்சிய 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர (எஸ்.ஐ.ஆா்.) பணி வரும் ஏப
-
சட்டமன்றத்தில் கண்ணியத்தை கடைபிடித்த எதிர்க்கட்சி தலைவருக்கு நன்றி; முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
20 Feb 2026சென்னை, தமிழக சட்டமன்றத்தில் குறைகளைச் சுட்டிக்காட்டுவதிலும், கண்ணியமான முறையைக் கடைப்பிடித்து, ஒத்துழைப்பு நல்கிய எதிர்க்கட்சித் தலைவருக்கு சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ
-
முதல்வர் ஸ்டாலினுடன் ஓ.பி.எஸ். திடீர் சந்திப்பு
20 Feb 2026சென்னை, தமிழ்நாடு முதல்வரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினை நேற்று சட்டப்பேரவை வளாகத்தில் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து பேசினார்.
-
சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு: தலைமை தேர்தல் ஆணையாளர் அடுத்த வாரம் தமிழகம் வருகை
20 Feb 2026சென்னை, சட்டசபை தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்ய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான தேர்தல் ஆணைய அதிகாரிகள் அடுத்த வாரம் தமிழகம் வர உள்ளனர்.
-
குமரி, விருதுநகர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
20 Feb 2026சென்னை, தமிழகத்தில் இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் உள்ளிடட் 6 மாவட்டங்களில்
-
அமைச்சர் நேரு மீதான வழக்கை தி.மு.க. சட்டரீதியாக முறியடிக்கும்: ஆர்.எஸ்.பாரதி விளக்கம்
20 Feb 2026சென்னை, அமைச்சர் கே.என்.நேரு மீதான பொய்யான வழக்கை சட்டரீதியாக முறியடிக்கும் என்று ஆர்.எஸ்.பாரதி கூறினார்.
-
இன்று நடபெறும் திருச்சி மாநாட்டில் 234 வேட்பாளர்களை அறிவிக்கிறார் சீமான்
20 Feb 2026சென்னை, திருச்சி இன்று நாடைபெறும் மாநாட்டில் ஒரே மேடையில் 234 வேட்பாளர்களை சீமான் அறிமுகம் செய்கிறார்.
-
அமைச்சர் கே.என்.நேரு பதவி விலக வேண்டும்: த.வெ.க. தலைவர் விஜய் வலியுறுத்தல்
20 Feb 2026சென்னை, நகராட்சித்துறை தொடர்பான வழக்கில் சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை அடுத்து அமைச்சர் கே.என்.
-
தமிழ்நாட்டில் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரும்: முதல்வரை சந்தித்த பிறகு ஓ.பி.எஸ். பேட்டி
20 Feb 2026சென்னை, தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது.
-
தி.மு.க. - காங்., கூட்டணி வலுவானது கனிமொழி எம்.பி. கருத்து
20 Feb 2026தூத்துக்குடி, தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி பல ஆண்டுகளாகப் பலமாக நிலைத்திருக்கக்கூடிய ஒரு கூட்டணி. இதில் எந்தவித மாற்றமும் வருவதற்கு வாய்ப்பே இல்லை என்று கனிமொழி எம்.பி.
-
நிதிநிலைமை சீராக இல்லாத நேரத்திலும் தமிழகத்தில் எண்ணற்ற திட்டங்களை நாங்கள் செயல்படுத்தி இருக்கிறோம்: சட்டமன்ற பேரவையின் நிறைவு நாளில் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
20 Feb 2026சென்னை, நிதிநிலைமை சீராக இல்லாத நேரத்திலும் அதனை ஒரு காரணமாகச் சொல்லிக் கொண்டு சும்மா இருக்காமல் கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசின் ஓரவஞ்சனைகளை தாண்டி தமிழகத்தில் எண்ணற்ற
-
ராமதாசுக்கு மேலும் பின்னடைவு: மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்..! அபராதம் விதிக்க நேரிடும் என எச்சரிக்கை
20 Feb 2026சென்னை, மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸ் தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.


