எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டவுன்ஸ்வில்லே, ஆக. 24 - ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரு ம் 19 வயதிற்குட்பட்டோருக்கான இளைஞர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரை இறுதியில் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.
வரும் ஞாயிற்றுக் கிழமை நடக்க இருக் கும் இறுதிச் சுற்றில் இந்திய அணி சாம் பியன் பட்டத்தைக் கைப்பற்ற ஆஸ்தி ரேலிய அணியுடன் பலப்பரிட்சை நட த்த இருக்கிறது.
நேற்று நடைபெற்ற பரபரப்பான அரை இறுதியில் இந்திய அணி 9 ரன் வித்தி யாசத்தில் நியூசிலாந்து அணியை தோ ற்கடித்து இறுதிச் சுற்றுக்குள் நுழைந் தது.
யு - 19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் உள்ள டவுன்ஸ்வில்லே நகரில் கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக நடந்து வருகிறது.
இதன் அரை இறுதி ஆட்டம் நேற்று டவுன்ஸ்வில்லே நகரில் நடைபெற்றது. இதில் இந்திய கோல்ட்ஸ் அணியும், நியூசிலாந்து அணியும் மோதின.
இந்தப் போட்டியில் முதலில் களம் இறங்கிய இந்திய இளைஞர் அணி நிர்ண யிக்கப்பட்ட 50 ஓவரில் சுமாரான ஸ்கோரை(209) ரன்னை எடுத்தது.
பின்பு களம் இறங்கிய நியூசிலாந்து அணியை இந்திய அணி 200 ரன்னில் சுருட்டியது. இதில் இந்திய பெளலர்கள் சிறப்பாக பந்து வீசி அணிக்கு வெற்றி தேடித் தந்தனர்.
இந்திய அணி தரப்பில் துவக்க வீரர் பிர சாந்த் சோப்ரா சிறப்பாக ஆடி அரை சதம் அடித்தார். அவருக்குப் பக்கபல மாக அபராஜித் மற்றும் கேப்டன் உன் முக்த் சந்த் ஆகியோர் ஆடினர்.
துவக்க வீரர் சோப்ரா 104 பந்தில் 52 ரன் னை எடுத்தார். அபராஜித் 44 ரன் எடுத் தார். கேப்டன் சந்த் 44 பந்தில் 31 ரன் னை எடுத்தார்.
நியூசிலாந்து அணி இந்தப் போட்டியில் தோல்வி அடைந்த போதிலும் கடைசி வரை போராடியது. முக்கியமாக அந்த அணியின் பந்து வீச்சு மிக நேர்த்தியாக இருந்தது.
நியூசிலாந்து அணியின் இடது கை ஸ்பி ன்னரான பென் ஹார்னே 23 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். தவிர, வேகப் பந்து வீச்சாளர் மேத்யூ குவின் 2 விக்கெட் எடுத்தார்.
முன்னதாக துவக்க வீரர் பிரசாந்தும், கேப்டன் சந்தும் இணைந்து முதல் விக் கெட்டிற்கு 51 ரன் சேர்த்து அணிக்கு நல் ல துவக்கத்தை அளித்தனர். ஆனால் பின்பு வந்த வீரர்கள் நிலைத்து ஆடத் தவறியதால் இந்திய அணியின் ஸ்கோர் சுமாராக இருந்தது.
பின்பு கேப்டன் சந்த் 31 ரன் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அவர் மித வேகப் பந்து வீச்சாளர் கானர் நெய்யென்ஸ் வீசிய பந்தில் வெளியேறினார்.
கேப்டன் சந்த் 5 பவுண்டரிகள் விளாசி னார். பின்பு களம் இறங்கிய அபராஜித் முதலில் கவனமாக ஆடினார். பின்பு அவர் எளிதாக ஆடி ரன்னை எடுத்தார்.
அபராஜித்தும், பிரசாந்தும் இணைந்து 2-வது விக்கெட்டிற்கு 81 ரன் சேர்த்தனர். பின்பு சோப்ரா ஆட்டம் இழந்தார். அவரை நியூசி. கேப்டன் வில்யங் கேட்ச் பிடித்து வெளியேற்றினார்.
பிரசாந்த் 6 பவுண்டரிகளையும், 1 சிக்ச ரையும் அடித்தார். அபராஜித் சிறிது நேரத்தில் ஆட்டம் இழந்தார். 61 பந்து களைச் சந்தித்த அவர் இசி சோதியின் சுழற் பந்தில் அவுட்டானார்.
அதன் பிறகு களம் இறங்கிய இந்திய வீரர்கள் யாரும் தாக்குப் பிடிக்கவில் லை. இதனால் இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்னில் ஆட்டம் இழந்தது.
இந்திய இளைஞர் அணியில் மூத்த வீர ரான சந்தீப் சர்மா 36 ரன்னைக் கொடு த்து 2 விக்கெட் எடுத்தார். ரவிகாந்த் சிங் 49 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, கமல் பஸ்சி 1 விக்கெ ட் எடுத்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
5 மாவட்டங்களில் இன்று கனமழை
18 Sep 2025சென்னை, தமிழகத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
காசா கொடூரத்தை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
18 Sep 2025சென்னை, காசாவில் அரங்கேறி வரும் கொடுமைகளை தடுக்க இந்தியா உறுதியான நிலைப்பாட்டோடு பேச வேண்டும், உலகம் மொத்தமும் ஒன்றிணைய வேண்டும்.
-
விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்வது ஏன்? - சீமான் விளக்கம்
18 Sep 2025சென்னை: விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்வது ஏன்? என்று சீமான் விளக்கம் அளித்துள்ளார்.
-
அ.தி.மு.க. விவகாரத்தில் பா.ஜ.க. தலையீடு இல்லை: டெல்லி பயணம் குறித்து இ.பி.எஸ். விளக்கம்
18 Sep 2025சேலம், கூட்டணியை பொறுத்தவரை அ.தி.மு.க.வில் நான், பா.ஜ.க.வில் அமித்ஷா கூறுவது தான் இறுதி என தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க.
-
பொதுக்கூட்ட விதிமுறைகளை காவல்துறை வகுக்க வேண்டும்: த.வெ.க. வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு
18 Sep 2025சென்னை, அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு அனுமதியளிக்கும் போது, அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தக்கூடிய வகையில் விதிமுறைகளை வகுக்கவும், பொதுச் சொத்துகள் சேதமடைந்தால் அதற்
-
மோசடி செய்பவர்களை தலைமை தேர்தல் ஆணையர் காப்பாற்றுகிறார்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
18 Sep 2025புதுடெல்லி, கர்நாடகாவின் ஆலந்த் தொகுதியில் 6,000 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய ராகுல் காந்தி, அதற்கான ஆதாரங்களை வெளியிட்டார்.
-
அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறக்க அரசு ஆணை
18 Sep 2025சென்னை: 47,117 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறக்க அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
-
வார விடுமுறை: இன்று முதல் 2 நாட்களுக்கு சென்னையில் இருந்து 1,035 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
18 Sep 2025சென்னை, வார இறுதி விடுமுறை நாட்களையொட்டி இன்று முதல் 2 நாட்களுக்கு சென்னையில் இருந்து 1,035 சிறப்பு பேருநதுகளை இயக்கவுள்ளதாக அரசு விரைவுப்போக்குவரத்து கழகம் அறிவித்துள்
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: சூப்பர் 4 சுற்றுக்கு பாக்., தகுதி
18 Sep 2025துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை 41 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்று ஏ பிரிவில் இருந்து 2-வது அணியாக சூப்பர் 4 ச
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு
18 Sep 2025சென்னை: டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியாகியுள்ளது.
-
தி.மு.க. முப்பெரும் விழாவில் பெரியார் விருது பெற்ற கனிமொழி, துரைமுருகனை சந்தித்து வாழ்த்து
18 Sep 2025சென்னை: பெரியார் விருது பெற்ற கனிமொழி தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகனை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.
-
16 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு
18 Sep 2025சென்னை: தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ஆஸி. மகளிரணி மோசமான சாதனை
18 Sep 2025சண்டீகர்: ஆஸ்திரேலிய மகளிரணி ஒருநாள் கிரிக்கெட்டில் தனது மிக மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளது.
292 ரன்கள் குவிப்பு...
-
பாகிஸ்தான் கேப்டன், மேனேஜரிடம் மன்னிப்பு கேட்டார் ஐ.சி.சி. நடுவர் ஆண்டி பைக்ராஃப்ட்
18 Sep 2025அபுதாபி: ஆசியக் கோப்பையின் சர்ச்சை நாயகனான ஜிம்பாப்வே முன்னாள் வீரரும் ஆசியக் கோப்பை ஐ.சி.சி.
-
உலக தடகள சாம்பியன்ஷிப்: பதக்க வாய்ப்பை இழந்து வெளியேறிய நீரஜ் சோப்ரா
18 Sep 2025டோக்கியோ: உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்க வாய்ப்பை இழந்து நீரஜ் சோப்ரா வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
ராகுல் காந்தியின் வாக்கு திருட்டு புகார் எதற்காக? அமித்ஷா பேச்சால் பரபரப்பு
18 Sep 2025பாட்னா, வங்காளதேசத்தில் இருந்து வந்த ஊடுருவல்காரர்களை பாதுகாப்பதற்காகதான் ராகுல் காந்தி வாக்கு திருட்டு புகாரை தெரிவித்துள்ளார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பே
-
ஜனவரியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு: மதுரை ஐகோர்ட் கிளையில் தகவல்
18 Sep 2025மதுரை, வருகிற 2026 ஜனவரியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு நடைபெறும் என நீதிமன்றத்தில் கோயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
-
சென்னையில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் இ.டீ. சோதனை
18 Sep 2025சென்னை, சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக சென்னையில் துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எப்.
-
எடப்பாடி - அமித்ஷா சந்திப்பு தி.மு.க.வுக்கு பதட்டம்: தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்
18 Sep 2025கோவை: எடப்பாடி பழனிசாமி - அமித்ஷா சந்திப்பு தி.மு.க.வுக்கு பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
-
சமரசமற்ற சமூகநீதி போராளி: இரட்டைமலை சீனிவாசனுக்கு எடப்பாடி பழனிசாமி புகழாரம்
18 Sep 2025சென்னை, கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்த இரட்டைமலை சீனிவாசன் அதற்காக தன் வாழ்நாளெல்லாம் போராடினார் என்று தெரிவித்துள்ள அ.தி.மு.க.
-
விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: 3 பேர் மீது வழக்குப்பதிவு
18 Sep 2025விருதுநகர்: பட்டாசு ஆலைல் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டு இதில் உரிமையாளர் உள்பட 3 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
-
காலிறுதிக்கு பி.வி.சிந்து தகுதி
18 Sep 2025மே.தீவுகள் அணி அறிவிப்பு
-
இன்று முதல் பழனி கோவிலில் ரோப்கார் சேவை நிறுத்தம்
18 Sep 2025திண்டுக்கல்: பழனி கோவிலில் ரோப்கார் இன்று முதல் இயங்காது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
இந்தியாவின் ஏற்றுமதி 6 சதவீதம் வரை அதிகரிக்கும்: பியூஷ் கோயல்
18 Sep 2025மும்பை: இந்தியாவின் ஏற்றுமதி 6 சதவீதம் வரை அதிகரிக்கும் என பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
-
பனை மரம் வெட்ட மாவட்ட கலெக்டர் அனுமதி கட்டாயம் தமிழ்நாடு அரசாணை வெளியீடு
18 Sep 2025சென்னை: பனை மரம் வெட்ட கலெக்டர் அனுமதி கட்டாயம் என அரசாணை வெளியீட்டுள்ளது.