எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிரான வழக்கின் விசாரணைக்குத் தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுத்து விட்டது.
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாகவும், கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ததாகவும், அந்தரங்கப் புகைப்படங்களைச் சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும், முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராகத் துணை நடிகை ஒருவர் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட மணிகண்டனுக்கு, சென்னை ஐகோர்ட் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
இந்நிலையில், தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரியும், வழக்கின் விசாரணைக்குத் தடை விதிக்கக் கோரியும், மணிகண்டன் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், முதல் தகவல் அறிக்கை தெளிவாக இல்லை எனவும், தனக்கு எதிராக குறிப்பிட்டு குற்றச்சாட்டுகள் ஏதும் கூறப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார். தனக்குத் திருமணமாகி குழந்தைகள் உள்ளன என்பதைத் தெரிந்தே சம்மதத்துடன் உறவு கொண்டதால் இது பாலியல் வன்புணர்வு ஆகாது எனவும், கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்யவில்லை எனவும் மணிகண்டன் குறிப்பிட்டுள்ளார். நடிகையின் எந்தப் புகைப்படமும் வெளியிடப்படவில்லை எனவும், தனக்கு எதிரான புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் முழுவதும் பொய் எனவும் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
இந்த மனு நீதிபதி நிர்மல் குமார் முன் நேற்று விசாரணைக்கு வந்த போது, தன்னிடம் பணம் பறிக்க முயன்ற போது, அதற்கு இணங்காததால், நடிகை தனக்கு எதிராகப் பொய் புகார் அளித்துள்ளதாகவும், முன்னாள் அமைச்சரான தனது பெயருக்குக் களங்கம் கற்பிக்க அளிக்கப்பட்ட புகாரில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கின் விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் என மணிகண்டன் தரப்பில் வாதிடப்பட்டது.
வழக்கின் விசாரணைக்குத் தடை விதிக்க மறுத்த நீதிபதி, மனுவுக்கு பதிலளிக்கும்படி, அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளருக்கும், நடிகை சாந்தினிக்கும் உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 25-ம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-07-2025.
24 Jul 2025 -
சென்னையில் இருந்து தைலாபுரத்திற்கு பா.ம.க. தலைமையகம் மாற்றம்: ராமதாஸ்
24 Jul 2025விழுப்புரம், சென்னையில் இருந்து பா.ம.க. தலைமையகம் விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக ராமதாஸ் அறிவித்துள்ளார்.
-
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் 15 பொருட்கள் அடங்கிய தொகுப்பை அறிவித்தது மாநில அரசு
24 Jul 2025திருவனந்தபுரம்: கேரளாவில் ஆண்டுதோறும் ஓணம் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு வருகிற செப்டம்பர் மாதம் 5-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது.
-
இந்திய சமூகத்தினரின் வரவேற்பால் அகமகிழ்ந்தேன்: பிரதமர் மோடி
24 Jul 2025லண்டன், இந்திய சமூகத்தினரின் வரவேற்பால் அகமகிழ்ந்தேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
தமிழகம் வரும் பிரதமர் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு?
24 Jul 2025சென்னை, தமிழகம் வரும் பிரதமர் மோடியை சந்திக்க அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
நடப்பு ஆண்டில் மட்டும் இந்திய விமானங்களில் 183 முறை தொழில்நுட்பக் கோளாறுகள் பதிவு
24 Jul 2025புதுடெல்லி: இந்திய விமானங்களில் இந்த ஆண்டு மட்டும் 183 முறை தொழில் நுட்க கோளாறு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
தங்கம் விலை ரூ.1000 குறைந்தது
24 Jul 2025சென்னை: தங்கம் விலை நேற்று முன்தினம் (ஜூலை 23) ரூ.75 ஆயிரத்தை தாண்டிய நிலையில் நேற்று ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.1000 குறைந்து விற்பனையானது.
-
மருத்துவர் நம்பெருமாள்சாமி மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
24 Jul 2025சென்னை, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை குழுமத்தின் மதிப்புறு தலைவர் மருத்துவர் நம்பெருமாள்சாமி மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
திடீர் வெள்ளம், நிலச்சரிவு: தென் கொரியாவில் பலி 23 ஆக உயர்வு
24 Jul 2025தென்கொரியா:தென் கொரியா நாட்டில், கடந்த வாரம் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால், பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளதாக, அந்நாட்டின் உள்துறை அமைச்சக
-
மிசோரமில் ரூ.3 கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல்
24 Jul 2025அய்ஸ்வால்: மிசோரம் மாநிலத்தில் போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பும், அசாம் ரைபிள்ஸ் படையினரும் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில், 3 கோடி ரூபாய் மதிப்பிலான மெத்தம்பெட்ட
-
தர்பூசணி விவசாயிகளுக்கு இழப்பீடு: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
24 Jul 2025சென்னை: தர்பூசணி பழங்களில் ரசாயனம் செலுத்தப்பட்டதாகக் கூறி, உணவு பாதுகாப்பு துறையினர் பிரச்சாரத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து பரிசீலிக்க
-
தன்னுடன் பணியாற்றியவர்களுக்கு நன்றி தெரிவித்தார் வைகோ
24 Jul 2025டெல்லி: மாநிலங்களவையில் இருந்து ஓய்வுபெறும் வைகோ கலைஞருக்கு நன்றி தெரிவித்தார்.
-
'ஆஞ்சியோ' பரிசோதனையில் எந்த பிரச்சனையும் இல்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமுடன் இருக்கிறார் ஓரிரு நாளில் வழக்கமான பணிக்கு திரும்புவார்; தனியார் மருத்துவமனை அறிக்கையில் தகவல்
24 Jul 2025சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நடத்தப்பட்ட 'ஆஞ்சியோ' பரிசோதனையில் எந்த பிரச்சனையும் இல்லை என்று தெரிவித்துள்ள தனியார் மருத்துவமனை, அவர் நலமுடன் உள்ளதாகவும், ஓரிரு ந
-
2 குழந்தைகள் கொன்ற குன்றத்தூர் அபிராமிக்கு சாகும் வரை சிறை காஞ்சிபுரம் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
24 Jul 2025காஞ்சிபுரம்: 2 குழந்தைகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் அபிராமி மற்றும் கள்ளக்காதலன் சுந்தரத்துக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவு நீதிபதி பிறப்பித்தார்.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம்பெற த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து
24 Jul 2025சென்னை: முதல்வர் ஸ்டாலின் நலம்பெற வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
பீகாரில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிர்ப்பு: சோனியா காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம்
24 Jul 2025புதுடெல்லி, இந்திய தேர்தல் ஆணையம் பீகாரில் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்ற வளாகத்தில் சோனியா காந்தி தலைமையில
-
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர் அட்டவணை வெளியீடு மீண்டும் அணியில் விராட், ரோகித்
24 Jul 2025மும்பை: வெளிஇடப்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் அணியில் விராட், ரோகித் இடம்பெற்றுள்ளனர்.
இங்கிலாந்து சுற்றுப்பயணம்...
-
இந்தியா-இங்கிலாந்து இடையே வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்து
24 Jul 2025லண்டன், இந்தியா-இங்கிலாந்து இடையே முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
-
4-வது டெஸ்ட் போட்டி: முதல் இன்னிங்சில் இந்தியா 358 ரன்கள்
24 Jul 2025மான்செஸ்டர்: இங்கிலாந்துக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 358 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
-
வலிமையான பாஸ்போர்ட் பட்டியல்: இந்தியாவுக்கு 77-வது இடம்
24 Jul 2025டெல்லி: உலகின் வலிமையான பாஸ்போர்ட்டு பட்டியலில் இந்தியாவுக்கு 77-வது இடம் கிடைத்துள்ளது.
-
மும்பை குண்டுவெடிப்பு வழக்கு: ஐகோர்ட் தீர்ப்புக்கு சுப்ரீம் கோர்ட் தடை
24 Jul 2025புதுடெல்லி, மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் 12 பேரை, உயர் நீதிமன்றம் விடுவித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றத் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் நிறுத
-
வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி 6 மாவட்டங்களில் இன்று கனமழை
24 Jul 2025புதுடெல்லி: வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
-
சீனாவில் கொளுத்தும் வெயில்
24 Jul 2025பீஜிங்: சீனாவில் கோடைக்காலம் தொடர்ந்து நீடித்து வருகிறது. தலைநகர் பீஜிங் உள்ளிட்ட நகரங்களில் வெயில் கொளுத்தி வருகிறது.
-
குத்தகை விவசாயிகளுக்கும் பயிர்க்காப்பீடு செய்யலாம்: தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு
24 Jul 2025சென்னை, குறுவை சாகுபடியில் நிலம் வைத்துள்ள உரிமையாளர்கள் மட்டுமே பயிர்க் காப்பீடு செய்யலாம் என்ற நிலையை மாற்றி, குத்தகைதாரர்களும் பயிர்க் காப்பீடு செய்ய தமிழக அரசு தற்ப
-
இ.பி.எஸ். சுற்றுப்பயணத்தில் மாற்றம்
24 Jul 2025சென்னை: அ.தி.மு.க. பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமியின் தொடா் பிரசார சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.