எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிக்கன் ஷாமி கபாப்
சிக்கன் ஷாமி கபாப் செய்யத் தேவையான பொருள்கள்;
- கீமா செய்த போன்லெஸ் சிக்கன் - 100 கிராம்.
- பொட்டுக் கடலை -25 கிராம்.
- பொடியாக நறுக்கிய வெங்காயம் - 20 கிராம்.
- மிளகாய் தூள் - 10 கிராம்.
- சீரக தூள் - 10 கிராம்.
- சாட் மசாலா - 5 கிராம்.
- உலர்ந்த மாம்பழ தூள் - 5 கிராம்.
- ஏலக்காய் -2.
- அன்னாசி மொக்கு - 1.
- லவங்கப் பூ - 5.
- பட்டை சிறிய துண்டு - 1.
- பிரியாணி இலை -2.
- கொத்தமல்லி, புதினா பொடியாக நறுக்கியது – சிறிதளவு.
- ரிபைன்ட் ஆயில் 50 மில்லி.
- நெய் - 2 ஸ்பூன்.
- இஞ்சி பூண்டு விழுது - 50 கிராம்.
- பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 50 கிராம்.
- உப்பு - தேவையான அளவு .
செய்முறை ;
- அடுப்பில் கடாய் வைத்து ரீபைன்ட் ஆயில் 20 மில்லி உற்ற வேண்டும்.
- எண்ணெய் சூடானவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் 20 கிராம் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
- பொட்டுக் கடலை 25 கிராம், கீமா செய்த போன்லெஸ் சிக்கன் 100 கிராம், ஏலக்காய் 2,அன்னாசி மொக்கு 1,லவங்கப் பூ5,பட்டை சிறிய துண்டு 1,பிரியாணி இலை 2, மற்றும் மிளகாய் தூள் - 10 கிராம் போட்டு வதக்கவும்.
- இதனுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி,சிறிதளவு, இஞ்சி பூண்டு விழுது 50 கிராம்,தேவையான அளவு உப்பு போட்டு,தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 2 நிமிடம் வேகவிட வேண்டும்.
- இப்போது,அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்,
- நன்கு ஆறிய உடன் மிக்சியில் போட்டு வடைக்கு அரைப்பது போல் அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் மிக்சியில்அரைத்த மாவை போட்டு இதனுடன் நறுக்கிய வெங்காயம் 2 ஸ்பூன், நறுக்கிய மல்லி ஒரு ஸ்பூன்,நறுக்கிய பச்சை மிளகாய் 1/2 ஸ்பூன்,சீரக தூள் 10 கிராம்,சாட் மசாலா 5 கிராம் உலர்ந்த மாம்பழ தூள் 5 கிராம் போட்டு கலந்து விட்டு வடைக்கு தட்டுவது போல் தட்டி வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் கிடாய் வைத்து நன்கு காய்ந்த உடன் 2 ஸ்பூன் நெய் விடவும்,
- இப்போது நெய் சூடாகி விட்டது, தயார் செய்து வைத்துள்ள மாவை ஒவ்வொன்றாக நெயில் போட்டு பொரிக்கவும் இப்போது அடுப்பை சீம்ல் வைத்து பொன்னிறமாக பொரிக்கவும் திருப்பி போட்டு பொரித்து எடுக்கவும்.
- சுவையான சிக்கன் ஷாமி கபாப் ரெடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 4 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-05-2025
02 May 2025 -
நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா, ராகுலுக்கு நோட்டீஸ்
02 May 2025புதுடெல்லி : நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
-
தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மே 6ல் கனமழை பெய்ய வாய்ப்பு
02 May 2025சென்னை : தமிழகத்தில் மே 6ம் தேதி நீலகிரி, கோவை, மயிலாடுதுறை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
அதிகரிக்கும் தெரு நாய்க்கடி தொல்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை
02 May 2025சென்னை : தெரு நாய்க்கடி தொல்லையை கட்டுப்படுத்துவது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
-
ரூ. 8,867 கோடியில் கட்டப்பட்ட விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர்
02 May 2025விழிஞ்சம் : கேரளாவின் விழிஞ்சம் பகுதியில் அதானி குழுமம் சார்பில் ரூ.
-
போராட்டத்தில் ஈடுபடும் அங்கன்வாடி ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை: அமைச்சர் எச்சரிக்கை
02 May 2025சென்னை : அங்கன்வாடி ஊழியர்களுக்கு, அரசு கோடை விடுமுறை வழங்கிய பின்னரும் காத்திருப்புப் போராட்டம் நடத்துவது சட்ட விரோதமான செயலாகும் என்று அமைச்சர் கீதா ஜீவன் கூறியுள்ளார
-
போக்சோ புகார்களில் இனி அரசுப்பள்ளி ஆசிரியர்கள் 4 நாட்களில் இடைநீக்கம்
02 May 2025சென்னை : தமிழ்நாட்டில், அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்கள் மீது போக்சோ புகார்கள் பதிவு செய்யப்பட்டால் அவர்கள் 4 நாட்களுக
-
ரூ. 8,867 கோடியில் கட்டப்பட்ட விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர்
02 May 2025விழிஞ்சம் : கேரளாவின் விழிஞ்சம் பகுதியில் அதானி குழுமம் சார்பில் ரூ.
-
அதிர்ச்சி சம்பவம்.. ஈரோட்டில் நடந்த இரட்டை கொலை - 8 தனிப்படைகள் அமைப்பு ஈரோடு அருகே முதிய தம்பதி கொலை: 8 தனிப்படைகள் அமைப்பு
02 May 2025ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் தோப்பு வீட்டில் இரட்டை கொலை, கொள்ளை நடைபெற்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
ஈரோடு இரட்டை கொலை: இ.பி.எஸ். குற்றச்சாட்டுக்கு அமைச்சர் முத்துசாமி விளக்கம்
02 May 2025ஈரோடு : ஈரோடு இரட்டை கொலை சம்பவத்தில், எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் முத்துசாமி விளக்கம் அளித்துள்ளார்.
-
அம்பேத்கர் சட்டப் பல்கலை.க்கு துணை வேந்தரை நியமிக்க தேடுதல் குழுவை அறிவித்தது தமிழ்நாடு அரசு
02 May 2025சென்னை : அம்பேத்கர் சட்டப் பல்கலை.க்கு துணை வேந்தரை நியமிக்க, சென்னை ஐகோர்ட் முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன், முன்னாள் துணைவேந்தர்கள் பேராசிரியர் சச்சிதானந்தம், பேராசிர
-
3 விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
02 May 2025சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 151 நபர்களுக்கு பண
-
3 விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
02 May 2025சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 151 நபர்களுக்கு பண