எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, பிப்.17 - உண்மை சம்பவங்களை படமாக்க படைப்பாளிக்கு சுதந்திரம் இல்லை என்று வனயுத்தம் பட இயக்குனர் ரமேஷ் கூறினார். இதுபற்றிய விபரம் வருமாறு சந்தனவீரப்பன் கதையை மையமாக வைத்து உருவாகி உள்ள படம் வனயுத்தம் இதில் அர்ஜூன் கிஷோர், விஜயலட்சுமி என பலர் நடித்துள்ளனர். இந்த படம் திரைக்கு வருவதை அனுமதிக்க மாட்டேன் என்று வீரப்பன் மனைவி முத்துலட்சுமி கூறியதுடன் நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்திருந்தார். வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் சில தினங்களுக்கு முன்பு வந்தது. அப்போது முத்துலட்சுமிக்கு நஷ்டஈடாக 25 லட்சம் தரவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் வனயுத்தம் படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டுயிருக்கிறது ஆனால் நீதிமன்றம் சொன்ன பணத்தை இயக்குனரும் படத்தின் தயாரிப்பாளருமான ரமேஷ் கொடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் மேலும் முத்துலட்சுமியால் பிரச்சனை எழுந்துள்ளது. இதுபற்றி நிருபர்களிடம் ரமேஷ் கூறியதாவது.
வனயுத்தம் பட விவகாரத்தில் நீதிமன்றம் என்ன சொல்கிறதோ அசை செய்ய நான் கடமைப்பட்டுயிருக்கிறேன். 25 லட்சத்திற்கான கோர்ட் ஆர்டர் இன்னும் என் கைக்கு வரவில்லை. தற்போது நண்பர்களிடம் கடன் வாங்கி முத்துலட்சுமி அம்மாவிற்கு 10 லட்சம் தருகிறேன். பாக்கி பணத்தை கொடுக்க பத்து நாள் அவகாசம் கேட்கிறேன். இதற்கு அந்த அம்மா சம்மதிக்கு மறுக்கிறார்கள். ஏற்கனவே இரண்டு படங்கள் எடுத்து நஷ்டப்பட்டிருக்கிறேன். அதற்கு என் இரண்டு வீடுகளை விற்றேன். இப்போது வீட்டை விற்றுதான் இந்த படத்தை எடுத்து இருக்கிறேன். வனயுத்தம் ஏகப்பட்ட பிரச்சனை சந்தித்து நேற்று தான் ரிலீஸ் ஆகி உள்ளது. இன்னும் கலெக்ஷன் பணம் என் கைக்கு வரவில்லை.
இந்த அம்மா என்னை மிகவும் நஷ்டப்படுத்தியது. கோர்ட்டில் என்னை அடிக்க வந்தார் என் பாதுகாப்பிற்கு எப்போதும் பத்து போலீஸ் இருக்கும். ஒன்னரை கோடி நஷ்டயீடு கேட்டது. கோர்ட் பார்த்து தீர்மானித்தது தான் இந்த தொகை படத்தில் 32 இடங்களில் கட் செய்ய சொன்னது. பிறகு நான்கு இடங்களில் கட் செய்தேன். வீரப்பனுடன் திருமணம் செய்த காட்சியையும், அந்தம்மாவுடைய போர்ஷனையும் நீக்க சொன்னது. அதை அப்படியே நீக்கி விட்டேன். இப்படி பிரச்சனை என்றால் பெங்களூரிலும் படம் வெளியானது. அங்கே உள்ளவர்கள் தமிழ்நாட்டு போலீஸை பெருமை படுத்தியிருக்கிறார் கன்னட போலீஸ் தலைவர்களை கேவளப்படுத்தியிருக்கிறார் ராஜ்குமார் மனைவி கதறி அழும் காட்சிகள் இருக்கிறது என்று பல காரணங்கள் சொல்லி பிரச்சனை கிளப்புகிறார்கள். நான் கற்பனையாக எதையும் எடுக்கவில்லை நடந்த உண்மை சம்பவங்களை படமாக்கினேன். அப்படி படமாக்கும் போது படைப்பாளிக்கு சுதந்திரம் இல்லை. போலீஸ் கமிஷனர் விஜயகுமார் கொடுத்த விபரங்களை வைத்துதான் க்ளைமாக்ஸ் எடுக்கப்பட்டது. இதில் எப்படி பொய் இருக்க முடியும். அதுமட்டுமல்ல தற்போது வீரப்பன் கூட்டாளிகள் தூக்கில் போட இருப்பவர்களை ஜெயிலில் நேரில் சந்தித்து பேட்டி எடுத்து அவர் சொன்ன விஷயங்களையும் படமாக்கி உள்ளேன். முத்துலட்சுமி பெங்களூரில் வெளிவரும் லாங் வேஜ் என்ற பத்திரிகையில் என்னை பற்றி தவறாக பேட்டி கொடுத்திருக்கிறது. என்னை பல சமயங்களில் பலர் மிரட்டுகிறார்கள். இந்த படம் வெளி வந்தால் எனக்கும் என் பொண்ணுக்கும் பாதிப்பு வரும் என்று சொன்னவர் இப்போது பணத்திலேயே குறியாக இருக்கிறார். இவருக்கு சேரவேண்டிய பணத்தை கொடுத்துவிட்டு தற்போது நீக்கி உள்ள காட்சிகளை மறுபடியும் சேர்த்து தணிக்கை செய்து படத்தை ஓட்டுவேன். முஸ்லீம்களை கேலி செய்திருப்பதாகவும் முத்துலட்சுமி கூறி வருகிறார். இது தவறான பிரச்சாரம் ஒரு படைப்பாளிக்கு உள்ள மரியாதை, பாதுகாப்பு, சுதந்திரம் இல்லை. குறிப்பாக மற்ற மீடியாக்களை விட சினிமாவுக்கு பாதுகாப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார் அப்போது வேந்தர் மூவிஸ் சிவா, பட ஒளிப்பதிவாளர், என பலர் அருகில் இருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-10-2025.
23 Oct 2025 -
நடிகை மனோரமா மகன் பூபதி மறைவு
23 Oct 2025சென்னை, மனோரமா மகன் பூபதி நேற்று முன்தினம் சென்னையில் காலமானார்.
-
முதல் முறையாக ஐஸ்லாந்தில் கொசுக்கள் கண்டுபிடிப்பு
23 Oct 2025ரேக்ஜாவிக், ஐஸ்லாந்தில் முதல் முறையாக கொசுக்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து கொசுக்கள் இல்லாத நாடு என்ற பெருமையை ஐஸ்லாந்து இழந்துள்ளது .
-
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து தொடர்ந்து உயர்வு: குளிக்க - பரிசல் இயக்க தடை
23 Oct 2025தர்மபுரி, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பால் ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
வரும் 28-ம் தேதி தமிழ்நாடு வருகிறார் துணை ஜனாதிபதி
23 Oct 2025சென்னை, கோவையில் பா.ஜ.க. சார்பில் நடைபெறும் பாராட்டு விழாவில் பங்கேற்க துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வரும் 28-ம் தேதி தமிழ்நாடு வருகிறார்.
-
இன்று முகூர்த்த தினம் எதிரொலி: சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு
23 Oct 2025சென்னை, சார்பதிவாளர் அலுவலகங்களில் இன்று முதல் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளன.
-
டெல்லியில் 4 ரவுடிகள் என்கவுன்ட்டர்
23 Oct 2025புதுடெல்லி, பீகாரை சேர்ந்த 4 ரவுடிகள் டெல்லியில் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
-
தொடர் சரிவில் தங்கம் விலை
23 Oct 2025சென்னை: தங்கம் விலை நேற்று குறைந்து விற்பனையானது.
-
தரிசன டிக்கெட்டுகள் வாங்கி தருவதாக திருப்பதியில் ரூ.4 லட்சம் மோசடி
23 Oct 2025திருப்பதி, திருப்பதியில் வி.ஐ.பி. தரிசன டிக்கெட்டுகள் வாங்கி தருவதாக கூறி ரூ.4 லட்சம் மோசடி நடைபெற்ற நிலையில், இடைத்தரகர் அசோக்ரெட்டியை போலீசார் கைது செய்தனர்.
-
தேவர் குருபூஜையில் பங்கேற்க வரும் 30-ம் தேதி பசும்பொன் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
23 Oct 2025சென்னை: தேவர் குருபூஜையை முன்னிட்டு வரும் 30-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பசும்பொன் செல்கிறார். அங்கு உள்ள தேவர் சிலைக்கு
-
வடகிழக்கு பருவமழை எதிரொலி: தமிழ்நாட்டில் 90 அணைகளில் 196 டி.எம்.சி. தண்ணீர் சேமிப்பு
23 Oct 2025சென்னை, வடகிழக்கு பருவமழை எதிரொலியாக தமிழகத்தில் உள்ள 90 அணைகளில் 196 டி.எம்.சி. தண்ணீர் சேமிக்கப்பட்டது.
-
பீகார் சட்ட சபை தேர்தல்: இன்டியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி அறிவிப்பு
23 Oct 2025பாட்னா, பீகார் தேர்தலில் இன்டியா கூட்டணி கட்சிகளின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டார்.
-
மேற்கு வங்க மாநிலத்தில் ஆயிரம் வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்..!
23 Oct 2025கொல்கத்தா, மேற்கு வங்காளத்தில் 1,000 வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: சி.பி.ஐ.யின் எப்.ஐ.ஆர். நீதிமன்றத்தில் தாக்கல்
23 Oct 2025கரூர், கரூர் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. பதிவு செய்த எப்.ஐ.ஆர். (முதல் தகவல் அறிக்கை) நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறந்தாலும் அடையாறு கரையோர மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது: அமைச்சர்
23 Oct 2025சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறந்தாலும் அடையாறு கரையோர மக்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
-
ஆசியான் உச்சி மாநாடு: காணொளி மூலம் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி முடிவு
23 Oct 2025புதுடெல்லி: ஆசியான் உச்சி மாநாடுட்டில் பிரதமர் மோடி காணொளி மூலம் பங்கேற்கிறார்.
-
வரும் 29, 30-ம் தேதிகளில் தென்காசி மாவட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் பயணம் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்
23 Oct 2025சென்னை: வரும் 29, 30-ம் தேதிகளில் தென்காசி மாவட்டத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் செல்கிறார். அங்கு பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார்.
-
தாம்பரம் - செங்கல்பட்டு 4-வது ரயில் வழித்தடத்திற்கு ஒப்புதல்: மத்திய அரசுக்கு நயினார் நன்றி
23 Oct 2025சென்னை, தாம்பரம் - செங்கல்பட்டு 4-வது ரயில் வழித்தடத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியதையடுத்து நயினார் நாகேந்திரன் வரவேற்பு அளித்துள்ளார்.
-
புகாரின் மீது வழக்குப்பதியாமல் காவல் நிலையத்தில் பேச்சுவார்த்தை நடத்துவது கட்டப்பஞ்சாயத்துக்கு சமம் ஐகோர்ட் மதுரைக் கிளை கருத்து
23 Oct 2025மதுரை: புகாரை வாங்கி வைத்துக் கொண்டு வழக்குப்பதிவு செய்யாமல் இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவது கட்டப்பஞ்சாயத்து நடத்துவதற்கு சமம் என்று ஐகோர்ட் மதுரை கி
-
நெல்லின் ஈரப்பத அளவை ஆய்வு செய்ய 9 பேர் கொண்ட மத்தியக்குழு விரைவில் தமிழ்நாடு வருகை தமிழக அரசின் கோரிக்கை ஏற்று மத்திய அரசு நடவடிக்கை
23 Oct 2025டெல்லி: நெல் கொள்முதல் செய்வது தொடர்பாக நெல்லின் ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயர்த்துவது தொடர்பாக ஆய்வு செய்ய 9 பேர் கொண்ட மத்தியக்குழு விரைவில் தமிழ்நாடு வரவுள்ளது.
-
நிவாரண பணிகள் பற்றி பேச அருகதையில்லை: இ.பி.எஸ். மீது அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்
23 Oct 2025சென்னை: நிவாரண பணிகள் பற்றி பேச இ.பி.எஸ்-க்கு அருகதை இல்லை என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
-
தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் இன்று உருவாகிறது
23 Oct 2025சென்னை: தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் இன்று உருவாகிறது என்றும் அது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைய வாய்ப்பு உள்ளதாக என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம்
-
தூய்மை பணியாளர்களுக்கு தினசரி இலவச உணவு: முதற்கட்டமாக சென்னை மாநகராட்சியில் அமல்படுத்த தமிழக அரசாணை வெளியீடு
23 Oct 2025சென்னை: முதற்கட்டமாக சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு தினசரி காலை, மதியம், இரவு என 3 வேளைகளிலும் இலவச உணவு வழங்க அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
-
செறிவூட்டப்பட்ட அரிசி விவகாரத்தில் சட்டப்பேரவையில் தவறான தகவல்: அமைச்சர் மீது இ.பி.எஸ். குற்றச்சாட்டு
23 Oct 2025சென்னை: செறிவூட்டப்பட்ட அரிசிக்கு மத்திய அரசு இதுவரை அனுமதி வழங்கவில்லை என்று சட்டமன்றத்தில் தவறான தகவலை அமைச்சர் தெரிவித்துள்ளதாக அ.தி.மு.க.
-
ஸ்ரேயாஸ்-ரோகித் வாக்குவாதம்
23 Oct 2025அடிலெய்டில் நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.