எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
ஐ.பி.எல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு வெளியே சொல்லப்படாத, சொல்லக் கூடாத ஒரு தொகைக்கு ஹர்திக் பாண்டியாவை அவரது சம்மதத்துடன் மும்பை இந்தியன்ஸிற்கு விற்றுள்ளது குஜராத் டைட்டன்ஸ் நிர்வாகம். வீரர்கள் பரிமாற்றம் அல்லது வீரர்கள் விற்பனை எப்படி நிகழ்கிறது என்பதை நாம் அறிந்து கொள்வோம்.
கால்பந்து போட்டியில்...
இது போன்ற வீரர்கள் பரிமாற்றம், வீரர்களை விற்பது என்பது கால்பந்து தனியார் லீக்குகளிலிருந்து ஐ.பி.எல் தத்தெடுத்துக் கொண்ட நடைமுறையாகும். ஒரு ஐ.பி.எல் அணியிலிருந்து இன்னொரு ஐ.பி.எல் அணிக்கு ஒரு வீரர் விற்கப்படும் ஒப்பந்தத்தில் என்ன தொகைக்கு வீரர் விற்கப்படுகிறாரோ, அந்த ஒட்டு மொத்த டீல் முழுதும் பணப்பரிமாற்றத்தின் மூலமே நடைபெறும். அல்லது வீரர்கள் பரிமாற்றம் எனில் அந்தந்த வீரரின் ஏலத்தொகை இடைவெளியை நிரப்பும் தொகைப் பரிமாற்றத்தின் மூலம் நிகழும். இதுவும் ரொக்க டீல்தான். சரி! இதற்கெல்லாம் என்ன கணக்கு, தணிக்கை உண்டா? என்ற கேள்வியும் எழும்.
வர்த்தகச் சாளரம்...
ஐ.பி.எல் விதிமுறைகளின்படி ஒரு சீசன் முடிந்தவுடன் ஒரு மாதம் கழித்து இந்த வீரர்கள் வியாபார சாளரம் திறக்கப்படும். ஏலத்திற்கு ஒருவாரம் முன்னதாக சாளரம் மூடப்படும். பிறகு அடுத்த சீசன் தொடங்குவதற்கு ஒரு மாதம் வரையிலும் நீடிக்கும். 2009-ல் இந்த வீரர்கள் வர்த்தகச் சாளரம் ஐ.பி.எல்--ல் திறக்கப்பட்டது. டெல்லி டேர் டெவில்ஸ் அணியிடமிருந்து மும்பை இந்தியன்ஸ் ஷிகர் தவானை வாங்கியதன் மூலம் இது தொடங்கியது. ஆஷிஷ் நெஹ்ரா-ஷிகர் தவான் பரிமாறிக்கொள்ளப்பட்டனர்.
அறிவிக்கப்படாத...
ஹர்திக் பாண்டியா வர்த்தகத்தில் அறிவிக்கப்படாத தொகைக்கு விற்கப்பட்டுள்ளார். பொதுவாக ஏலத்தொகைக்கு சரிசமமான தொகைதான் டீலாக இருக்கும். சரி! வீரர்கள் சம்மதம் தேவையா என்றால் கட்டாயம் தேவை என்றே ஐ.பி.எல் விதிகள் கூறுகின்றன. ஹர்திக் விஷயத்தில் குஜராத் டைட்டன்ஸ் இயக்குநர் விக்ரம் சோலங்கி கூறும்போது, ‘ஹர்திக் பாண்டியாவுக்கு மீண்டும் மும்பை இந்தியன்ஸ் செல்ல விருப்பம்’ என்று தெரிவித்தார்.
ரவீந்திர ஜடேஜா....
2010-ல் ரவீந்திர ஜடேஜா ரகசியமாக இன்னொரு அணியுடன் பேரம் பேசியதாக ஒரு சீசன் அவர் தடை செய்யப்பட்டார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் புதிப்பிப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமலேயே ஜடேஜா மும்பையுடன் பேரத்தில் இறங்கினார், இது ஐ.பி.எல் வீரர்கள் ஒப்பந்தத்திற்கு எதிரானது என்று அவர் தடை செய்யப்பட்டார். ஒரு வீரர் ஒரு அணியிலிருந்து இன்னொரு அணிக்குச் செல்ல விரும்புகிறார், ஆனால் அணி உரிமையாளர் அதற்கு ஒப்புதல் தெரிவிக்கவில்லை என்றால் என்ன ஆகும்? உரிமையாளர் முடிவே இறுதியானது. ஒரு புறம் வீரர்கள் விருப்பம் கட்டாயம் மறுபுறம் வீட்டோ பவர் அணி உரிமையாளருக்கே.
உரிமையாளர்களிடையே...
வீரர்கள் பரிமாற்றத் தொகை என்பது வீரர்களை கொடுத்து வாங்கும் உரிமையாளர்களிடையே நடைபெறும் ஒப்பந்தமாகும். வீரர்களின் ஏலத்தொகையை விட எத்தனை அதிகம் செலவழிக்கப்படுகிறதோ அதுதான் பரிமாற்றத் தொகை. ஹர்திக் பாண்டியா விவகாரத்தில் மும்பை இண்டியன்ஸ், குஜராத் டைட்டன்ஸுக்கு அறிவிக்கப்படாத ஒரு பரிமாற்றத்தொகையைக் கொடுத்தது. இந்த பரிமாற்றத்தொகைக்கு எந்த ஒரு உச்ச வரம்பும் கிடையாது, ஆனால் என்ன தொகை என்ற விவரம் ஐ.பி.எல் மட்டுமே அறிந்த ஒன்று.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-07-2025.
15 Jul 2025 -
கேரள நர்ஸ் நிமிஷா மரண தண்டனை ஒத்திவைப்பு
15 Jul 2025புதுடெல்லி, கேரளாவைச் சேர்ந்த நிமிஷா பிரியாவுக்கு இன்று (ஜூலை 16) நிறைவேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
வரும் 25-ம் தேதி எம்.பி.யாக பதவியேற்கிறார் கமல்ஹாசன்
15 Jul 2025சென்னை, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஜூலை 25-ம் தேதி நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கிறார்.
-
அன்புமணியுடனான மோதல் போக்கு விரைவில் சரியாகும் : ராமதாஸ் பதில்
15 Jul 2025சென்னை : அன்புமணியுடனான மோதல் போக்கு விரைவில் சரியாகும் என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
-
காமராஜர் பிறந்தநாள்: கவர்னர், அரசியல் கட்சி தலைவர்கள் புகழாரம்
15 Jul 2025சென்னை, தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழக ஆளுநர் ரவி, அ.தி.மு.க.
-
சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு: இருதரப்பு உறவு குறித்து விளக்கம்
15 Jul 2025பெய்ஜிங், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்த வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இருதரப்பு உறவுகளின் சமீபத்திய வளர்ச்சி குறித்து விளக்கியுள்ளார்.
-
புதிய பாஸ்போர்ட் கோரி சீமான் மனு: பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
15 Jul 2025சென்னை, பாஸ்போர்ட் தொலைந்து விட்டதால், புதிய பாஸ்போர்ட் வழங்கக் கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த மனு குறித்து அறிக்கை தாக்கல் செய்
-
ஒடிசா மாணவியின் மரணம் பா.ஜ.க.வின் நேரடிக் கொலை : ராகுல் காந்தி கடும் தாக்கு
15 Jul 2025புதுடெல்லி : ஒடிசாவில் நீதிக்காக போராடிய மகளின் மரணம், பா.ஜ.க. அமைப்பால் செய்யப்பட்ட கொலையே தவிர வேறொன்றும் இல்லை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
எழுதிக் கொடுத்த வசனத்தை வாசித்துவிட்டு செல்கிறார் விஜய் : சபாநாயகர் அப்பாவு விமர்சனம்
15 Jul 2025நெல்லை : எழுதிக் கொடுத்த வசனத்தை விஜய் வாசித்துவிட்டு செல்கிறார் என சபாநாயகர் அப்பாவு விமர்சனம் செய்துள்ளார்.
-
பூமிக்கு திரும்பினார் சுபான்ஷூ சுக்லா: பெற்றோர் கண்ணீர் மல்க வரவேற்பு
15 Jul 2025கலிபோர்னியா : சர்வதேச விண்வெளி பயணம் மேற்கொண்ட இந்திய விமானப்படை வீரர் சுபான்ஷூ சுக்லா உள்ளிட்டோருன் டிராகன் விண்கலம் பத்திரமாக அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்பரப்
-
மனுக்களுக்கு தீர்வு காணப்படவில்லை: அதிகாரிகள் மீது துரைமுருகன் ஆதங்கம்
15 Jul 2025வேலூர், ''பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மனுக்களாகவே உள்ளன.
-
புதுவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு: முதல்வர் ரங்கசாமி
15 Jul 2025புதுச்சேரி : அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் மட்டுமின்றி, பிற படிப்புகளுக்கும் 10% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கச
-
சற்று குறைந்த தங்கம் விலை
15 Jul 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.73,160-க்கு விற்பனையானது.
-
பத்திரமாக தரையிறங்கிய சுபான்ஷு சுக்லா: குடும்பத்தினர் கேக் வெட்டி கொண்டட்டம்
15 Jul 2025புதுடெல்லி, விண்வெளி நிலையத்தில் இருந்து சுபான்ஷு சுக்லா பத்திரமாக தரையிறங்கியதைக் கொண்டாடும் வகையில் அவரது குடும்பத்தினர் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.
-
பாலியல் புகார்: பேராசிரியர் மீது நடவடிக்கை இல்லாததால் மாணவி தற்கொலை
15 Jul 2025புவனேஷ்வர் : ஒடிசாவில் பாலியல் துன்புறுத்தல் புகாருக்கு முறையான நடவடிக்கை எடுக்காததால் தீக்குளித்த மாணவி பரிதாபமாக பலியானார்.
-
எங்களை ஒழிக்க நினைத்தால் சட்டசபைக்கு கூட வர முடியாது : அமைச்சர் துரைமுருகன் ஆவேசம்
15 Jul 2025வேலூர் : 'எங்களை ஒழிக்க நினைத்தால் சட்டசபைக்கு கூட வர முடியாது' என விஜய் குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார்.
-
ராணுவம் குறித்த அவதூறு பேச்சு: ராகுலுக்கு ஜாமின் வழங்கியது கோர்ட்
15 Jul 2025லக்னோ : ராணுவம் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலுக்கு லக்னோ கோர்ட் ஜாமின் வழங்கியது.
-
திருப்புவனம் இளைஞர் கொலை வழக்கில் கைதான 5 போலீசாருக்கும் காவல் நீட்டிப்பு
15 Jul 2025சிவகங்கை : திருப்புவனம் இளைஞர் கொலை வழக்கில் கைதான 5 போலீசாருக்கும் காவல் நீட்டிக்கப் பட்டுள்ளது.
-
காமராஜர் ஆற்றிய பணிகள் தமிழ் மண்ணில் என்றும் நிலைத்திருக்கும்: துணை உதயநிதி ஸ்டாலின்
15 Jul 2025சென்னை, பெருந்தலைவர் காமராஜர் ஆற்றியப்பணிகள் தமிழ் மண்ணில் என்றும் நிலைத்திருக்கும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து விஜய் மரியாதை
15 Jul 2025சென்னை, பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் .
-
அரசு கலை கல்லூரிகளில் முதுநிலை பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு
15 Jul 2025சென்னை, அரசு கலை கல்லூரிகளில் முதுநிலை பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
ரிஷப் பண்ட்டின் ரன் அவுட்தான் பெரிய திருப்புமுனை: கவாஸ்கர்
15 Jul 2025லண்டன் : ரிஷப் பண்ட் ரன் அவுட் ஆனது தான் போட்டியின் மிகப்பெரிய திருப்புமுனை என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
லார்ட்சில்...
-
கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜருக்கு புகழ் வணக்கம்: : முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி
15 Jul 2025சென்னை : கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜருக்கு புகழ் வணக்கம் என்று காமராஜரின் 123-வது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
-
100 கோடி மக்களுக்கு முன்மாதிரி: சுபான்ஷூ சுக்லாவை வரவேற்று பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி
15 Jul 2025புதுடில்லி : விண்வெளி பயணத்தை முடித்துக் கொண்டு பூமிக்கு திரும்பிய இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுக்லாவை, நாட்டு மக்களுடன் இணைந்து வரவேற்கிறேன் என பிரதமர் மோடி கூறி
-
செஸ்: வைஷாலி முன்னேற்றம்
15 Jul 2025பிடே உலக கோப்பை மகளிர் செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள படுமி நகரில் நடைபெற்று வருகிறது. 29-ந்தேதி வரை நடை பெறும் இந்தப் போட்டியில் 107 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.