எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தேனி, ஜூன். 30 - தேனி மாவட்டம், புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டுறவு சங்க நிர்வாக குழுத்தலைவர்களுக்கு கூட்டுறவு சங்ககங்களை நிர்வாகிப்பது தொடர்பான ஒரு நாள் பயிற்சி முகாமை நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் துவக்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில்,
தமிழக முதல்வர் மக்களுக்கு எண்ணற்ற பல்வேறு திட்டங்களை தீட்டி சிறப்பாகவும், செம்மையாகவும் செயல்படுத்தி வருகிறார்கள். கூட்டுறவே நாட்டு உயர்வு என்ற அடிப்படையில் சமூக பொருளாதாரத்தை சமநிலையில் அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் கூட்டுறவு சங்கங்க நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கு முதல்வர் உத்தரவிட்டார். மேலும் 65 சதவீதத்திற்கும் மேற்பட்ட விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களில் ்ஈடுபட்டு வருகின்ற விவசாய பெருங்குடி மக்கள் வேளாண் தொழிலை மேம்படுத்துவதற்காக கூட்டுறவுத்துறையின் மூலம் முதல்வர் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
தமிழகத்தில் வேளாண் உற்பத்தியை அதிகரிப்பதற்கு விவசாய பெருங்குடி மக்களுக்காக மானிய விலையில் விதைகள், உரங்கள், வேளாண் ்இடுபொருட்களையும் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும், வேளாண் தொழில் தங்குதடையின்றி நடைபெறுவதற்காக மானிய விலையில் வேளாண் கருவிகள், வாடகை வாகனங்கள் கூட்டுறவுத்துறையின் மூலம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். கடந்த ஆண்டு தமிழகத்தில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழை பொய்த்தன் காரணமாக ஏற்பட்ட வறட்சியை போக்குகின்ற வகையில் இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் அனைத்து மாவட்டமும் (சென்னை தவிர) வறட்சி மாவட்டமாக என்று அறிவிக்கப்பட்டு வறட்சி நிவாரணத் தொகை பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் முறையாக வழங்கப்பட்டுள்ளது.
நமது விவசாய முறை கூட்டுறவு சங்கங்களை சார்ந்துள்ளதால், வேளாண் தொடர்பான அனைத்து திட்டங்களும் கூட்டுறவுத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டுறவு சங்க தலைவர்கள் பணியாற்றும் போது தங்களது பகுதியில் உள்ள விவசாய பெருமக்கள், தொழிலாளர்கள் ஆகியோர் சமமான பொருளாதார மேம்பாடு அடைவதற்கு அரசு அளிக்கின்ற நிதியினை சமநிலையில் கொண்டு செல்லும் வகையில் தங்களுடைய பணி திகழ வேண்டும். மேலும், இனிவரும் காலங்களில் வருகின்ற கூட்டுறவு சங்க நிர்வாகிகளுக்கு முன் உதரணமாக தங்களது பணி அமைய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
பயிற்சியில் கூட்டுறவு சங்கங்கத்தை நிர்வகிப்பது தொடர்பான செயல் விளக்க பயிற்சி கைதேர்ந்த பயிற்சியாளர்களால் அளிக்கப்பட்டது. முன்னதாக கூட்டுறவு உறுதி மொழி அனைவராலும் ஏற்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் வெள்ளியங்கிரி வரவேற்றார். மாவட்ட ஊராட்சித்தலைவர் மகாலிங்கம், கம்பம் நகர்மன்றத்தலைவர் சிவக்குமார், தேனி நகர்மன்றத்தலைவர் முருகேசன், ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர்கள் செல்லமுத்து, முருக்கோடை ராமர், தேனி மாவட்ட கோ கோ விளையாட்டு கழகத்தலைவர் ஓ.பி. ரவீந்திரநாத்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தங்கவேல், தேனி மாவட்ட வேளாண் கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் எல்லப்பட்டி முருகன், கூட்றவு சங்கங்கள் துணைப்பதிவாளர்கள் முருகேசன், அமிர்தா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 20 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
மாணவர்களின் விவரங்களை வரும் 20-ம் தேதிக்குள் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்
20 Sep 2025சென்னை, மாணவர்களின் விவரங்களை விரைவில் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நவராத்திரி விழா 23-ம் தேதி தொடக்கம்
20 Sep 2025திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நவராத்திரி விழா வருகிற 23-ம் தேதி தொடங்குகிறது.
-
தேர்தல் ஆணையம் ரத்து செய்த 42 தமிழக கட்சிகள் எவை..?
20 Sep 2025டெல்லி, தேர்தல் ஆணையம் ரத்து செய்த 42 தமிழக கட்சிகள் எவை என்ற விவரம் வெளியாகியுள்ளது.
-
வெளிநாட்டு முதலீடா? வெளிநாட்டில் முதலீடா சி.எம். சார்? - விஜய் கேள்வி
20 Sep 2025நாகை, வெளிநாட்டு முதலீடா இல்லை வெளிநாட்டில் முதலீதா என்று முதல்வருக்கு விஜய் கேள்வி எழுப்பி உள்ளார்.
-
தமிழக வில்வித்தை வீராங்கனைக்கு துணை முதல்வர் உதயநிதி உதவி
20 Sep 2025சென்னை, தமிழக வில்வித்தை வீராங்கனைக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நிதி உதவி வழங்கினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-09-2025.
20 Sep 2025 -
டி-20-யில் 100 விக்கெட்: அர்ஷ்தீப் சிங் புதிய மைல்கல்
20 Sep 2025அபுதாபி, டி-20 கிரிக்கெட்டில் குறைந்த போட்டிகளில் 100 விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் இந்தியாவின் அர்ஷ்தீப் சிங் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
-
இந்திய - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தை: அமெரிக்கா செல்கிறார் பியூஷ் கோயல்
20 Sep 2025புதுடெல்லி, இந்திய - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் அடுத்த சில நாட்களில் இந்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அமெரிக்கா செல்ல
-
மும்பையில் இருந்து சென்ற தாய்லாந்து சென்ற விமானத்திற்கு நடுவானில் வெடிகுண்டு மிரட்டல்
20 Sep 2025சென்னை, தாய்லாந்துக்கு சென்று கொண்டு இருந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
-
ட்ரம்பின் கோல்டு கார்டு திட்டம்: இந்திய பணியாளர்களுக்கு சிக்கல்
20 Sep 2025வாஷிங்டன், அதிபர் ட்ரம்பின் புதிய கோல்டு கார்டு திட்டத்தால் இந்திய பணியாளர்களுக்கு சிக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது.
-
ஓமன் அணிக்கு எதிரான போட்டி கடுமையாக இருந்தது: சூர்யகுமார்
20 Sep 2025அபுதாபி, ஓமனுக்கு எதிரான போட்டி கடுமையாக இருந்ததாக இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
கடைசி லீக் ஆட்டம்...
-
சென்னை குடிநீர் செயலியை முதல்வர் தொடங்கி வைத்தார்
20 Sep 2025சென்னை, சென்னையில் குடிநீர் செயலியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
-
பிரதமர் பிரசாரத்திற்கு வந்தால் மின்தடை செய்வீர்களா? - த.வெ.க. தலைவர் கேள்வி
20 Sep 2025நாகை, பிரதமர் மோடி பிரசாரத்திற்கு வந்தால் மின்தடை செய்வீர்களா என்று தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கேள்வி எழுப்பி உள்ளார்.
-
ஆதார் கார்டில் திருத்தம் செய்ய கட்டணம் மேலும் அதிகரிப்பு..?
20 Sep 2025சென்னை, ஆதார் கார்டில் திருத்தம் செய்வதற்கான கட்டணம் உயர்வு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
-
இந்திய ராணுவத்தில் பள்ளி மாணவர்கள் சேர வேண்டும்: முப்படை தலைமை தளபதி அழைப்பு
20 Sep 2025ராஞ்சி, பள்ளி மாணவர்கள் ராணுவத்தில் சேர வேண்டும் என்று முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் அழைப்பு விடுத்துள்ளார்.
-
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம்: மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்
20 Sep 2025புதுடெல்லி, மத்திய அரசு ஊழியர்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்துக்கு மாறுவதற்கான இறுதி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
எழுதி கொடுத்ததை விஜய் படிக்கிறார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம்
20 Sep 2025சென்னை, விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார். அதில் அவர் எழுதி கொடுத்ததை படிக்கிறார் என்று விமர்சனம் செய்துள்ளார்.
-
சிறப்பாக பந்து வீசியது: ஓமன் அணிக்கு சாம்சன் புகழாரம்
20 Sep 2025அபுதாபி, ஓமனுக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்ட நிலையில், ஓமன் மிகவும் சிறப்பாக பந்து வீசியதாக சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் மெட்ரோ ரெயில் க்யூஆர் டிக்கெட் சேவை பாதிப்பு
20 Sep 2025சென்னை, சென்னையில் மெட்ரோ ரெயில் க்யூஆர் டிக்கெட் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
-
பள்ளிகளில் சாதி உணர்வு, பாலின பாகுபாடு போன்ற பிற்போக்குத்தனம் ஏற்படாத வகையில் மாணவர்களை பாதுகாக்க வேண்டும்: சென்னையில் நடைபெற்ற மும்பெரும் விழாவில் ஆசிரியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
20 Sep 2025சென்னை, எதையும் கூகுள், செய்யறிவிடம் கேட்டுக் கொள்ளலாம் என்ற மெத்தனத்துடன் மாணவர்கள் இருக்கக் கூடாது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 2,715 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நுழைவுநிலை பயிற்சி தொடக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்
20 Sep 2025சென்னை, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 2,715 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நுழைவு நிலைப் பயிற்சியை முதல்வர் மு. க. ஸ்டாலின் நேற்று (செப். 20) தொடக்கி வைத்தார்.
-
மும்பையில் மோனோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்
20 Sep 2025மும்பை, மும்பையில் மோனோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
பயணிகள் தவறவிட்ட பொருட்களை மீட்டு மீண்டும் ஒப்படைக்க சென்னை மெட்ரோ அலுவலகம் திறப்பு
20 Sep 2025சென்னை, பயணிகள் தவறவிட்ட பொருட்களை மீட்டு பொருட்களை மீண்டும் ஒப்படைக்க சென்னையில் மெட்ரோ அலுவலகம் திறக்கப்பட்டது.
-
எச்1பி விசா விவகாரத்தில் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டாம்: ஊழியர்களுக்கு நிறுவனங்கள் அறிவுறுத்தல்
20 Sep 2025வாஷிங்டன், எச்1பி விசா விவகாரத்தில் அமெரிக்காவை விட்டு வெளியேறாதீர்கள் என்று ஊழியர்களுக்கு முக்கிய நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளது.
-
2026 தேர்தலில் 2 பேருக்கு இடையே தான் போட்டி..! நாகையில் விஜய் பரபரப்பு பேச்சு
20 Sep 2025நாகை, 2026 தேர்தலில் 2 பேருக்கு நடுவில்தான் போட்டியே.. ஒன்று தவெக. ஒன்று திமுக. என்று விஜய் தெரிவித்துள்ளார்.