எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு குற்றங்களில் ஈடுபட்டு வந்த தண்டுபாளையம் கூட்டத்தினர், தற்போதும் தங்களது கைவரியை பல இடங்களில் காட்டி வருவதும், அவர்களிடம் இருந்து பாதுகாத்து கொள்வதற்காக மக்களை எச்சரிக்கும் வகையில் திரைக்கதை மற்றும் காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சோனியா அகர்வால் மற்றும் வனிதா விஜயகுமார் தங்களது கூட்டத்துடன் காவல்துறை அதிகாரியான டைகர் வெங்கட் மற்றும் அவரது குடும்பத்தாரை கொடூரமாக கொலை செய்கிறார்கள். எதற்காக அவர்கள் இந்த கொலைகளை செய்தார்கள், அவர்களின் பின்னணி என்ன? என்பது தான் படத்தின் கதை.
தண்டுபாளையம் கூட்டத்தின் குற்ற செயல்களை மையப்படுத்திய படங்கள் கன்னடம் மற்றும் தெலுங்கில் ஏற்கனவே வெளியாகி இருந்தாலும், முதல் நேரடி தமிழ்ப்படமான இதில், பழைய படங்களின் காட்சிகள் சில சேர்க்கப்பட்டிருந்தாலும், அவற்றுடன் தற்போதைய காட்சிகளை இயக்குநர் மிக நேர்த்தியாக இணைத்திருக்கிறார்.
வனிதா விஜயகுமார் மற்றும் சோனியா அகர்வால் இருவரும் சவாலான கதாபாத்திரத்தில் நேர்த்தியாக நடித்திருக்கிறார்கள்.
மொத்தத்தில், இந்த ‘தண்டுபாளையம்’ மரணமாஸ்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 1 week ago |
-
சீனியர் வீரர்கள் இல்லாமல் விளையாட பழகி வருகிறோம்: சுப்மன் கில் பேட்டி
06 Jun 2025மும்பை : சீனியர் வீரர்கள் இல்லாமல் விளையாட பழகி வருகிறோம் என சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
முதல் டெஸ்ட்...
-
முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் கமல்ஹாசன்
06 Jun 2025சென்னை : மாநிலங்களவை தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்த கமல்ஹாசன் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
-
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழ்நாடு தண்டிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் திட்டவட்டம்
06 Jun 2025சென்னை : 2027 சென்சஸ் அடிப்படையில் தொகுதி மறுவரையறையை மத்திய அரசு மேற்கொண்டால், தென்னகத்தின் ஜனநாயக வலிமை மதிப்பில்லாத அளவுக்குக் குறைந்துவிடும் என்று தெரிவித்துள்ள முத
-
ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயிலின் 3-ம் கட்ட சோதனை ஓட்டம் வெற்றி
06 Jun 2025சென்னை : போரூர்- பூந்தமல்லி இடையேயான ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயிலின் 3-ம் கட்ட சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.
-
ஓய்வு அறிவிப்பு எனது தந்தையை சோகத்தில் ஆழ்த்தியது: ரோகித் சர்மா
06 Jun 2025மும்பை : தாம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவிப்பு தனது தந்தைக்கு ஏமாற்றமடைந்தது என ரோகித் சர்மா கூறியுள்ளார்.
-
எரியும் பாராசூட்டிலிருந்து குதித்து டாம் க்ரூஸ் கின்னஸ் சாதனை
06 Jun 2025லாஸ் ஏஞ்சல்ஸ் : மிஷன்: இம்பாசிபிள் - தி பைனல் ரெக்கானிங் திரைப்படத்தின் சண்டைக் காட்சியின் மூலம் ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் கின்னஸ் சாதனையில் இடம் பிடித்துள்ளார்.
-
மே மாத சிறந்த வீரர் மெஸ்ஸி
06 Jun 2025ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த லியோனல் மெஸ்ஸி (37) இன்டர் மியாமி அணிக்காக 2023 முதல் விளையாடி வருகிறார்.
-
நார்வே செஸ் தொடர்: சீன வீரரை வீழ்த்தினார் குகேஷ்
06 Jun 2025ஸ்டாவஞ்சர் : நார்வே செஸ் தொடரின் 9வது சுற்றில் சீன வீரரை குகேஷ் வீழ்த்தினார்.
குகேஷ் வெற்றி...
-
கனடா பிரதமர் அழைப்பை ஏற்று ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார் பிரதமர்
06 Jun 2025டெல்லி : கனடாவில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பார் என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-06-2025.
07 Jun 2025 -
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழ்நாட்டு மக்கள் தெளிவாக உள்ளனர்: எடப்பாடி பழனிசாமி
06 Jun 2025சென்னை : தமிழ்நாட்டு மக்கள் தொகுதி மறுவரையறை குறித்தோ, இந்தி திணிப்பு குறித்தோ தெளிவான மனநிலையில் இருக்கிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
-
வெற்றி கொண்டாட்ட ஊர்வலங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை: காம்பீர்
06 Jun 2025மும்பை : தனக்கு எப்போதும் வெற்றி கொண்டாட்ட ஊர்வலங்களை நடத்துவதில் நம்பிக்கை இருந்ததில்லை என இந்திய அணி பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
-
ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபி: இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான பெயர் மாற்றம்
06 Jun 2025லண்டன் : இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
தமிழகம் முழுவதும் பக்ரீத் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்
07 Jun 2025சென்னை : தமிழகம் முழுவதும் நேற்று இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார்கள்.
-
2 நாள் பயணமாக தமிழகம் வருகை: மதுரை பா.ஜ. நிர்வாகிகள் இன்று கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்பு
07 Jun 2025மதுரை : தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. பா.ஜனதா கட்சியும் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது.
-
தமிழ்நாடு அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்து சொல்லுங்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை
07 Jun 2025சென்னை : தமிழ்நாட்டின் உரிமைகள் காக்கப்பட வேண்டும், திராவிட மாடல் அரசின் திட்டங்கள் தொடர்ந்து மக்களுக்குச் சென்று சேர வேண்டும் என்றும் நேற்று நடைபெற்ற மாவட்டக் கழகச் செ
-
பொது சட்ட நுழைவுத்தேர்வில் முதலிடம்: மலைவாழ் மாணவருக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
07 Jun 2025சென்னை : பொது சட்ட நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ள மலைவாழ் மாணவர் பரத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
இந்தியாவில் குறைந்த தீவிர வறுமை விகிதம்: உலக வங்கி
07 Jun 2025புதுடெல்லி : இந்தியாவில் தீவிர வறுமை விகிதம் கணிசமாகக் குறைந்துள்ளதாக உலக வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன.
-
சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல்
07 Jun 2025புதுடெல்லி : சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க தடை விதித்த மதுரை ஐகோர்ட் கிளையின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மேல்முறையீடு செய்துள
-
கடலூர் அருகே அதிர்ச்சி: சாமி ஊர்வலத்தின் போது மின்சாரம் தாக்கி ஒருவர் பலி: 4 பேர் படுகாயம்
07 Jun 2025கடலூர் : கடலூர் ரெட்டிச்சாவடி அருகே சாமி ஊர்வலத்தின் போது மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்தார். மேலும் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
-
தமிழ்நாட்டில் ஜூன் 10 முதல் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
07 Jun 2025சென்னை : தமிழகத்தில் ஜூன் 10 முதல் 13 வரை 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பீகாரில் சாலை விபத்து: உயிர் தப்பினார் தேஜஸ்வி யாதவ்
07 Jun 2025பாட்னா : பீகாரின் வைஷாலி மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில், அம்மாநில எதிர்க்கட்சித் தலைவரும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவருமான தேஜஸ்வி யாதவ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார
-
இளையராஜாவுடன் அண்ணாமலை சந்திப்பு
07 Jun 2025சென்னை : இசைஞானி இளையராஜாவுடன் அண்ணாமலை நேற்று சந்தித்து பேசினார்.
-
தமிழகத்தில் மேலும் ஒரு சுங்கச்சாவடி
07 Jun 2025சென்னை : தமிழ்நாட்டில் புதிதாக அமைக்கப்பட்ட சுங்கச்சாவடி 12-ம் தேதி செயல்பாட்டுக்கு வருவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.
-
சட்டவிரோத குடியேற்றம்: லாஸ் ஏஞ்சல்ஸில் 44 பேர் கைது
07 Jun 2025லாஸ் ஏஞ்சல்ஸ் : அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் முறையான ஆவணங்கள் இல்லாமல் அத்துமீறி தங்கியிருந்த 44 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.