எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
நாட்டிங்காம்: ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 565 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது.
இங்கிலாந்து பேட்டிங்...
ஜிம்பாப்வே அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் (மே 22) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் விளையாடியது.
மூவர் சதம் விளாசல்...
முதல் இன்னிங்ஸில் விளையாடிய இங்கிலாந்து அணி அதன் வழக்கமான அதிரடியாக விளையாடும் அணுகுமுறையை கடைபிடித்து ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் அணிக்கு மிகவும் வலுவான தொடக்கத்தைத் தந்தனர். இங்கிலாந்து அணி 231 ரன்களுக்கு அதன் முதல் விக்கெட்டினை இழந்தது. அதிரடியாக விளையாடிய பென் டக்கெட் 134 பந்துகளில் 140 ரன்கள் எடுத்து அசத்தினார். அதில் 20 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். இதனையடுத்து, ஸாக் கிராலியுடன் ஆலி போப் ஜோடி சேர்ந்தார். இந்த இணை அதிரடியைத் தொடர்ந்தது.
ஸாக் கிராலி 124 ரன்கள்...
சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்த ஸாக் கிராலி 171 பந்துகளில் 124 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 14 பவுண்டரிகள் அடங்கும். ஜோ ரூட் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை இழந்து 498 ரன்கள் எடுத்திருந்தது. அதிரடியாக விளையாடி சதம் விளாசிய ஆலி போப் 169 ரன்களுடனும், ஹாரி ப்ரூக் 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
565 ரன்கள்...
இந்த நிலையில், நேற்று (மே 23) இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஆலி போப் 171 ரன்களில் ஆட்டமிழந்தார். அதில் 24 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். இதனையடுத்து, ஹாரி ப்ரூக் மற்றும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஜோடி சேர்ந்தனர். பென் ஸ்டோக்ஸ் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய ஹாரி ப்ரூக் 50 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். 6 விக்கெட்டுகளை இழந்து 565 ரன்கள் எடுத்திருக்கையில் இங்கிலாந்து அணி டிக்ளேர் செய்தது.
வலுவான நிலையில்...
ஜிம்பாப்வே தரப்பில் முஸராபானி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். தனாகா சிவாங்கா, சிக்கந்தர் ராஸா மற்றும் மத்வீர் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவித்து வலுவாக உள்ள நிலையில், ஜிம்பாப்வே அணி அதன் முதல் இன்னிங்ஸில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 3 weeks ago |
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு
24 May 2025சென்னை, சென்னையில் நேற்று (மே 24) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.71,920க்கு விற்பனையானது.
-
அணு ஆயுதத்தை காட்டி இந்தியாவை அச்சுறுத்த முடியாது: கனிமொழி பேச்சு
24 May 2025மாஸ்கோ : அணு ஆயுதத்தை காட்டி இந்தியாவை அச்சுறுத்த முடியாது என்று கனிமொழி எம்.பி. பேச்சுதெரிவித்தார்.
-
வருகிற 29-ம் தேதி முதல் மகளிர் உரிமைத்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
24 May 2025சென்னை : வருகிற 29-ந்தேதி முதல் தகுதியான விடுபட்ட பெண்கள் உரிமைத் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
மே 26ல் குஜராத் செல்கிறார் பிரதமர்: பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல்
24 May 2025அஹமதாபாத், பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக மே 26, 27ல் குஜராத் மாநிலத்துக்குச் செல்லவுள்ளதாக மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் துவங்கியது தென்மேற்கு பருவமழை: கோவை - நீலகிரிக்கு 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்
24 May 2025சென்னை, கேரளாவைத் தொடர்ந்து தமிழகத்திலும் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
நிதி ஆயோக் கூட்டத்தில் கல்விநிதி, மீனவர்கள் விவகாரம் குறித்து பட்டியலிட்டு பேசினேன்: டெல்லியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
24 May 2025புதுடெல்லி, நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழகத்திற்கான கல்விநிதி, மீனவர்கள் விவகாரம் குறித்து பட்டியலிட்டு பேசினேன் என்று டெல்லியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார
-
பிரதமர் நரேந்திரமோடியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு
24 May 2025புதுடெல்லி, டெல்லியில் நடந்த நிடி ஆயோக் கூட்டத்துக்கு பிறகு பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் தனியே சந்தித்தார்.
-
கொடைக்கானலில் 62-வது மலர் கண்காட்சி: பூத்துக் குலுங்கும் 2 லட்சம் மலர்ச் செடிகள்
24 May 2025கொடைக்கானல், கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் 62-வது மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா நேற்று (மே 24) காலை தொடங்கியது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-05-2025
24 May 2025 -
கொச்சி சென்று கொண்டிருந்த சரக்கு கப்பல் கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது
24 May 2025கொச்சி : கொச்சி செல்லவிருந்த சரக்குக் கப்பல், அரபிக் கடல் அருகே மூழ்கி விபத்துக்குள்ளானது.
-
மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் இலக்கு சாத்தியம்: பிரதமர் நரேந்திரமோடி பேச்சு
24 May 2025புதுடெல்லி, மத்திய அரசும், மாநில அரசுகளும் இணைந்து டீம் இந்தியாவைப் போல செயல்பட்டால், எந்த இலக்கும் சாத்தியமற்றது அல்ல என்று நிதி ஆயோக் கூட்டத்தில் தெரிவித்த பிரத
-
நீலகிரி: பைன் பாரஸ்ட், தொட்ட பெட்டா மலை செல்லத் தடை
24 May 2025கோவை : கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு அடுத்த இரு நாள்கள் (மே 25, 26) அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மே
-
எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கேப்டன் தேர்வு: பி.சி.சி.ஐ. விளக்கம்
24 May 2025மும்பை : எதிர்காலத்தை கருத்தில் கொண்டே சுப்மன் கில்லை கேப்டனாக தேர்வு செய்துள்ளதாக பி.சி.சி.ஐ. விளக்கம் அளித்துள்ளது.
-
புதுக்கோட்டையில் பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கம்: ரூ. 3.50 கோடி ஒதுக்கீடு: துணை முதல்வர் தகவல்
24 May 2025புதுக்கோட்டை : புதுக்கோட்டையில் பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கம் அமைக்க ரூ.3.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
கேரளாவில் முன்கூட்டியே தொடங்கிய பருவமழை..!
24 May 2025புதுடெல்லி, கேரளாவில் வழக்கமாக ஜூன் 1-ம் தேதி தொடங்கும் தென்மேற்கு பருவமழை இந்த முறை 8 நாட்களுக்கு முன்கூட்டியே, நேற்று (மே 24) தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம்
-
கொரோனா பாதிப்பு: தயார் நிலையில் கேரளா, டெல்லி மருத்துவமனைகள்
24 May 2025புதுடெல்லி, பல மாதங்கள் இடைவெளிகளுக்குப் பின்பு, இந்தியாவின் நகர்ப்புறங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் பரவிவருகிறது.
-
கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
24 May 2025சென்னை, கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
மாவோயிஸ்ட் தலைவர் உள்பட 2 பேர் ஜார்க்கண்டில் சுட்டுக்கொலை
24 May 2025ஜார்க்கண்ட் : ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரூ.10 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட மாவோயிஸ்டுகளின் முக்கிய தலைவர் உள்பட 2 பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர
-
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் உணர்வை பாகிஸ்தான் மீறியுள்ளது: இந்தியா வாதம்
24 May 2025நியூயார்க், இந்தியா மீது நடத்தியதன் மூலம் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் உணர்வை பாகிஸ்தான் மீறியுள்ளது என்று ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பர்வதனேனி ஹ
-
மத்திய வரியில் 50 சதவீதம் தமிழகத்திற்கு தர வேண்டும்: நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
24 May 2025புதுடெல்லி, 2024-2025-ம் ஆண்டிற்கான ரூ.2,200 கோடி கல்வி நிதியை தமிழ்நாட்டிற்கு உடனே விடுவிக்க வேண்டும் என்றும் மத்திய வரியில் 50 சதவீதம் தமிழ்நாட்டிற்கு தர வேண்டும் உள்
-
பூஞ்ச் மக்களின் பிரச்சினைகளை தேசிய அளவில் எழுப்புவேன்: ராகுல் காந்தி உறுதி
24 May 2025ஸ்ரீநகர், பூஞ்ச் மக்களின் பிரச்சினைகளை தேசிய அளவில் எழுப்புவேன் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர்
24 May 2025பெர்லின் : பயங்கரவாதத்தை ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம்.
-
நகைக் கடன் புதிய விதிகளை திரும்பப் பெற வேண்டும்: விஜய் வலியுறுத்தல்
24 May 2025சென்னை, நகைக்கடன் புதிய வரைவு விதிகளை ரிசர்வ் வங்கி உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
-
முதல்முறையாக ரஷ்யா-உக்ரைன் இடையே 390 கைதிகள் பரிமாற்றம்
24 May 2025ரஷ்யா : ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இருநாடுகளுக்கும் இடையில் முதல்முறையாக போர்க் கைதிகளின் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது.
-
பிரதமரை சந்திப்பது புது நம்பிக்கை கொடுக்கும்: ஷூபம் திவேதியின் குடும்பத்தினர் பேட்டி
24 May 2025கான்பூர் : நாட்டுக்காக செய்யப்படும் தியாகங்களுக்கு மிகவும் மதிப்பு கொடுக்கும் பிரதமர் மோடியை சந்திக்க இருப்பது புது நம்பிக்கையை கொடுப்பதாக பஹல்காம் தாக்குதலில் கொல்லப்ப