எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுடெல்லி, தெருநாய்கள் பிரச்சினை மிகவும் ஆபத்தானது என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
நாய் கடியால் ரேபிஸ் நோய் பாதிப்பு ஏற்படும் சம்பவங்கள் தொடர்பாக ஊடங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் சுப்ரீம் கோர்ட் நேற்று தாமாக முன்வந்து வழக்கு விசாரணை நடத்தியது. இந்த வழக்கு நீதிபதி பர்திவாலா, நீதிபதி மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், "ஒவ்வொரு நாளும், டெல்லியிலும் அதன் புறநகர் பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகி வருகின்றன, இது ரேபிஸ் நோய் பாதிப்புக்கு வழிவகுக்கிறது. குழந்தைகளும், முதியவர்களும் இந்த கொடூரமான நோய்க்கு இரையாகி வருகின்றனர். இந்த விவகாரம் மிகவும் அச்சுறுத்தக்கூடியது என்றும் மிகவும் ஆபத்தானது.
இது தொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுக்க சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அமர்வு முன்பு, இந்த வழக்கு தொடர்பான விவரங்கள் மற்றும் செய்தி அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்" என்று நீதிபதிகள் தெரிவித்தனர். சுப்ரீம் கோர்ட்டின் இந்த நடவடிக்கை காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 1 day ago |
-
மாரீசன் திரை விமர்சனம்
28 Jul 2025பகத் பாசில் வடிவேல் இருவரும் ஒன்றாக பயணிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
-
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 1 லட்சம் கன அடி நீர்வரத்து
28 Jul 2025தர்மபுரி, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது.
-
மகா அவதார் நரசிம்மா திரை விமர்சனம்
28 Jul 2025பிரகலாதனின் கதையும், அவனது பக்தியால் பரவசமடைந்த விஷ்ணு, நரசிம்மர் அவதாரம் எடுத்து அசுரன் இரன்யகசுபுவை அழித்ததும் தான் ’மகா அவதார் நரசிம்மா படம்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-07-2025.
28 Jul 2025 -
சிவகங்கை மாவட்டத்தில் 2 நாட்கள் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம்
28 Jul 2025சிவகங்கை, சிவகங்கை மாவட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்றும், நாளையும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்கிறார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-07-2025.
28 Jul 2025 -
தலைவன் தலைவி திரை விமர்சனம்
28 Jul 2025விஜய் சேதுபதி-நித்யா மேனன் திருமணமாகி சில மாதங்களில் பிரிந்து விடுகிறார்கள்.
-
சஞ்சு அம்ப்ரோஸ் இயக்கும் தி கிளப்
28 Jul 2025நடன இயக்குனர் சஞ்சு அம்ப்ரோஸ் இயக்கும் தி கிளப் என்ற படத்தை Fox movies சார்பில் மது தயாரிக்கிறார்.
-
ஹரி ஹர வீரமல்லு விமர்சனம்
28 Jul 2025உள்ளவர்களிடம் எடுத்து இல்லாதவர்களுக்கு கொடுக்கும் வீரன் பவன் கல்யாண், கோஹினூர் வைரத்தை திருடுவதற்காக டெல்லிக்கு போகிறார். அவரது பயணம் வெற்றி பெற்றதா? இல்லையா ?
-
ஜென்ம நட்சத்திரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா
28 Jul 2025தமன் கதாநாயகனாக நடித்து கடந்த ஜூலை 18 அன்று திரையரங்குகளில் வெளியான படம் ஜென்ம நட்சத்திரம்.
-
பிரதமர் விழாவில் திருமாவளவன் பங்கேற்பு: வன்னியரசு விளக்கம்
28 Jul 2025சென்னை : பிரதமர் மோடி பங்கேற்ற கூட்டத்தில் திருமாவளவன் பங்கேற்றது குறித்து வன்னியரசு விளக்கம் அளித்துள்ளார்.
-
பாகிஸ்தானின் மொழியில் பேசாதீர்கள்: அமைச்சர் கிரண் ரிஜிஜூ வேண்டுகோள்
28 Jul 2025புதுடில்லி : பாகிஸ்தானின் மொழியில் பேசாதீர்கள் என எதிர்க்கட்சி எம்.பி.,க்களுக்கு அமைச்சர் கிரண் ரிஜிஜூ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
ராஜேந்திர சோழனுக்கு சிலை: திருமாவளவன் மகிழ்ச்சி
28 Jul 2025அரியலூர், ராஜராஜசோழன் மற்றும் ராஜேந்திர சோழனின் திருவுருவ சிலைகள் நிறுவப்படும் என்று பிரதமர் கூறியது மகிழ்ச்சியளிக்கிறது என திருமாவளவன் கூறினார்
-
புதுச்சேரியில் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ரூ.1,000: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
28 Jul 2025புதுச்சேரி, புதுச்சேரியில் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
-
நாட்டின் முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க பாராளுமன்றத்திற்கு பிரதமர் வருவதில்லை : தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா குற்றச்சாட்டு
28 Jul 2025டெல்லி : நாட்டில் உள்ள முக்கிய பிரச்னைகள் குறித்து பாராளுமன்றத்தில் விவாதித்து முடிவெடுக்க வேண்டும் என திமுக எம்.பி. திருச்சி சிவா கூறியுள்ளார்.
-
செவிலியர்களுக்கு அரசு எப்போதும் பக்க பலமாக நிற்கும்: உதயநிதி ஸ்டாலின்
28 Jul 2025சென்னை, செவிலியர்களுக்கு அரசு எப்போதும் பக்க பலமாக நிற்கும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தாய்லாந்து: துப்பாக்கி சூட்டில் 6 பேர் பலி
28 Jul 2025பாங்காக் : தாய்லாந்தில் ஏற்பட்ட துப்பாக்கி சூட்டில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
இங்கிலாந்தில் ஜடேஜா புதிய சாதனை
28 Jul 2025இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதிய 4-வது டெஸ்ட் போட்டி மான் செஸ்டரில் உள்ள ஓல்ட் டிரா போர்ட் மைதானத்தில் நடைபெற்றது.
-
காப்புரிமை விவகாரம்: இளையராஜா மனு தள்ளுபடி
28 Jul 2025புதுடில்லி : காப்புரிமை தொடர்பாக, சோனி நிறுவனம் தொடர்ந்த வழக்கை மும்பை ஐகோர்ட்டில் இருந்து, சென்னை ஐகோர்ட்டிற்கு மாற்றக்கோரிய இளையராஜாவின் மனு, சுப்ரீம் கோர்ட்டில் தள்ள
-
பஹல்காமில் பயங்கரவாதிகள் நுழைந்தது எப்படி? காங்கிரஸ்
28 Jul 2025புதுடில்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் அத்துமீறி எப்படி நுழைந்தார்கள் என்பதை ராஜ்நாத் சிங் சொல்லவில்லை என்று பார்லி விவாதத்தில் காங்கிரஸ் எம்பி கவுரவ் கோகாய் பேசினார்.
-
ரஷ்யா - வடகொரியா இடையே நேரடி விமான சேவை துவக்கம்
28 Jul 2025மாஸ்கோ : ரஷ்யா-வடகொரியா இடையே நேரடி விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.
-
ரூ. 37 கோடி பரிசுத்தொகை கொண்ட முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி: ஆக.16 வரை முன்பதிவு
28 Jul 2025சென்னை : ரூ. 37 கோடி பரிசுத்தொகை கொண்ட முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள 16.8.2025 வரை முன்பதிவு செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பீகாரில் வெளியிடப்படவுள்ள வரைவு வாக்காளர் பட்டியல் : தேர்தல் கமிஷன் விளக்கம்
28 Jul 2025புதுடெல்லி : பீகாரில் வெளியிடப்பட்ட உள்ள வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
-
தெருநாய்கள் பிரச்சினை மிகவும் ஆபத்தானது: சுப்ரீம் கோர்ட்
28 Jul 2025புதுடெல்லி, தெருநாய்கள் பிரச்சினை மிகவும் ஆபத்தானது என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
வாக்காளர் பட்டியல் திருத்தம்: ஆதார் அட்டையை ஆவணமாக ஏற்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
28 Jul 2025புதுடில்லி : பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்வதற்கு, ஆதார், வாக்காளர் அடையாள அட்டையை ஆவணமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட