எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : தமிழ்நாடு அரசை நடத்துவது முதல்வர் மு.க.ஸ்டாலின் தான், அதிகாரிகள் கிடையாது என்று உயர் நீதிமன்றத்தில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் பதில் அளித்துள்ளார்.
'கலைஞரின் கனவு இல்லம் திட்டம்' என்ற பெயரில், தமிழ் எழுத்தாளர்களுக்கு வீடு வழங்கும் திட்டம் 2022ல் தொடங்கப்பட்டது. ஆனால், ஏற்கனவே வீட்டுவசதி வாரியத்தில் வீடு வாங்கியவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் வீடு பெற தகுதியில்லை என்று அரசு ஒரு திருத்த அரசாணையை பிறப்பித்தது. இதன் காரணமாக, ஏற்கனவே வீடு ஒதுக்கீடு செய்யப்பட்ட பல எழுத்தாளர்களின் வீடுகள் ரத்து செய்யப்பட்டன.
இந்த ரத்து உத்தரவை எதிர்த்து முன்னாள் டி.ஜி.பி. திலகவதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்க தொடர்பாக ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறுகையில், தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஒரு இணை அரசாங்கத்தை நடத்தி வருகின்றனர். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இணையான ஒரு அரசாங்கத்தை நடத்துவது துரதிஷ்டவசமானது. இதை அனுமதித்தால் அது பெரும் சிக்கலை ஏற்படுத்தி விடும் என்று நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.
இதனையடுத்து, அரசை நடத்துவது முதல்வர் மு.க.ஸ்டாலின் தான், அதிகாரிகள் கிடையாது என்று உயர் நீதிமன்றத்தில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் பதில் அளித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-08-2025.
08 Aug 2025 -
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ராமநாதபுரம் சமஸ்தான ராணி சந்திப்பு
08 Aug 2025சென்னை : தி.மு.க. தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை ராமநாதபுரம் மன்னர் குடும்ப வாரிசு ராஜேஸ்வரி தனது குடும்பத்துடன் நேற்று சந்தித்தார்.
-
20 ஆண்டுகள் உறவு பாதிக்கும்: இந்தியா மீதான வரி விதிப்புக்கு அமெரிக்க செனட்டர் கண்டனம்
08 Aug 2025வாஷிங்டன் : அதிபர் டிரம்ப் விதித்த வரி விதிப்பினால், இந்தியா - அமெரிக்கா இடையே இத்தனை ஆண்டு காலம் கட்டமைக்கப்பட்ட வலுவான உறவு பாதிக்கப்படுவதாக அமெரிக்கா செனட்டர் (மேலவை
-
எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: 56 மணி நேரம் 49 நிமிடங்கள் வீண்: துணை தலைவர் ஹரிவன்ஷ் கவலை
08 Aug 2025புதுடில்லி : பீஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்வதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
-
பார்லி. மக்களவையில் மணிப்பூர் ஒதுக்கீட்டு மசோதா நிறைவேற்றம்
08 Aug 2025புதுடெல்லி : மணிப்பூர் ஜி.எஸ்.டி. திருத்த மசோதா குரல் ஓட்டு மூலம் நிறைவேற்றப்பட்டது.
-
வரும் 13-ம் தேதி தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் : துரைமுருகன் அறிவிப்பு
08 Aug 2025சென்னை : வரும் ஆகஸ்ட் 13-ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.
-
தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்: சவரன் ரூ.75,760-ஐ தொட்டது
08 Aug 2025சென்னை : சென்னையில் நேற்று (ஆகஸ்ட் 08) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரித்து ஒரு சவரன் ரூ.75,760க்கு விற்பனையானது.
-
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
08 Aug 2025சென்னை : தமிழகத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ட்ரம்புக்கு நோபல் பரிசு: கம்போடியா பிரதமர் ஆதரவு
08 Aug 2025புனோம் பென் : அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு நோபல் பரிசு வழங்க கம்போடியா பிரதமர் ஆதரவு அளித்துள்ளார்.
-
8-ம் வகுப்பு வரை இனி தடையில்லா தேர்ச்சி: பிளஸ் - 1 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கிடையாது: மாநில கல்விக்கொள்கையில் தகவல்
08 Aug 2025சென்னை, 8-ம் வகுப்பு வரை தடையில்லா தேர்ச்சி தொடரும், இந்த ஆண்டு முதல் பிளஸ்-1 பொதுத்தேர்வு கிடையாது என்றும், நீட் உள்ளிட்ட தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் மையங்கள், தனி
-
மதுரை மாநாடு குறித்து கேள்வி: காவல்துறைக்கு தவெ.க. பதில்
08 Aug 2025மதுரை : விஜய்யை தவிர வேறு எந்த முக்கிய பிரமுகர்களும் விருந்தினராக கலந்து கொள்ளவில்லை என்று த.வெ.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் தேசிய புதிய கல்வி கொள்கையை தடுத்தவர் முதல்வர் : துணை முதல்வர் உதயநிதி பெருமிதம்
08 Aug 2025சென்னை : தமிழ்நாட்டில் புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்த மாட்டோம் என்று போர்முரசு கொட்டியவர் தான் நம்முடைய முதல்வர் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்
-
நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் விரைவில் குணமடைய விழைகிறேன் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
08 Aug 2025சென்னை : நாகாலாந்து கவர்னர் விரைவில் நலம்பெற விழைகிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வலைதள பதிவில் தெரிவித்துள்ளார்.
-
எத்தனால் கலந்த பெட்ரோலால் எந்த பிரச்னையும் இல்லை: கட்கரி
08 Aug 2025புதுடில்லி : ''எத்தனால் கலந்த பெட்ரோலால் வாகனத்துக்கு பாதிப்பு என்று எந்த ஒரு புகாரும் இதுவரை வரவில்லை என்று மத்திய சாலைப்போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி
-
தமிழ்நாடு அரசாங்கத்தை மு.க.ஸ்டாலின் தான் நடத்தி வருகிறார் : அரசு கூடுதல் வழக்கறிஞர் தகவல்
08 Aug 2025சென்னை : தமிழ்நாடு அரசை நடத்துவது முதல்வர் மு.க.ஸ்டாலின் தான், அதிகாரிகள் கிடையாது என்று உயர் நீதிமன்றத்தில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் பதில் அளித்துள்ளார்.
-
பள்ளிகளை மேம்படுத்த வெற்றி பள்ளிகள் திட்டம்: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
08 Aug 2025சென்னை : பள்ளிகளை மேம்படுத்த வெற்றிப் பள்ளிகள் திட்டம் விரைவில் தொடங்க உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தை பொறுத்தவரை இருமொழிக்கொள்கைதான் : மாநில கல்விக்கொள்கையை வெளியிட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் திட்டவட்டம்
08 Aug 2025சென்னை, தமிழ்நாட்டை பொறுத்தவரை இருமொழிக்கொள்கைதான் என்பதில் தி.மு.க. அரசு உறுதியாக உள்ளது.
-
புதிய வருமான வரி மசோதா: மத்திய அரசு திடீர் வாபஸ்
08 Aug 2025டெல்லி : மத்திய அரசு கடந்த பிப்ரவரி 13ம் தேதி தாக்கல் செய்த புதிய வருமான வரி மசோதாவை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
-
ஐ.ஏ.எஸ். அதிகாரிகளால் தமிழகத்தில் இணை அரசாங்கம்: சென்னை ஐகோர்ட் கண்டனம்
08 Aug 2025சென்னை : தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஓர் இணை அரசாங்கத்தை நடத்தி வருவது துரதிருஷ்டவசமானது என சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் அரசு வீட்டை காலி செய்துவிடுவேன்:: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பேச்சு
08 Aug 2025டெல்லி, : ஓய்வு பெறும் நேரத்தில், அனுமதிக்கப்பட்ட காலத்திற்குள், தனக்கு வழங்கப்பட்ட அதிகாரபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறி விடுவேன் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிப
-
பொதுக்குழு விவகாரம்: ஐகோர்ட் நீதிபதி முன்பு அன்புமணி நேரில் ஆஜர்
08 Aug 2025சென்னை : மோதலை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியாக ராமதாஸ், அன்புமணியை நேரில் ஆஜராக நீதிபதி அழைத்த நிலையில் அன்புமணி மட்டும் நேற்று நேரில் ஆஜரானார்.
-
அஜித்குமாரை துன்புறுத்த நண்பர் மூலம் மிளகாய் பொடி : சி.பி.ஐ. விசாரணையில் தகவல்
08 Aug 2025சிவகங்கை : அஜித்குமாரை துன்புறுத்த நண்பர் மூலம் போலீசார் மிளகாய் பொடி வாங்கிய தகவல் சி.பி.ஐ. விசாரணையில் தெரியவந்துள்ளது.
-
காசாவை கைப்பற்ற இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்
08 Aug 2025ஜெருசலம் : காசாவை கைப்பற்ற இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
-
அ.தி.மு.க., பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லை: விஜய் மீண்டும் திட்டவட்டம்
08 Aug 2025சென்னை : அ.தி.மு.க., பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என த.வெ.க. தலைவர் விஜய் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
-
துணை ஜனாதிபதி வேட்பாளர் தேர்வில் பிரதமர் மோடி தீவிரம்
08 Aug 2025புதுடெல்லி : பிரதமர் மோடியும், பா.ஜ.க. தலைவரும் மத்திய மந்தியுமான நட்டாவும் துணை ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்வதற்கான ஆலோசனையை தொடங்கி உள்ளனர்.