எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, மே.- 16 - 3வது முறையாக தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்கும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் தலைமையில் 34 பேர் கொண்ட அமைச்சரவை இன்று பதவியேற்கிறது. கவர்னர் பர்னாலா இன்று பகல் 12.15 மணிக்கு பதவியேற்பு பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.
அமைச்சர்கள் பட்டியல் விவரம் வருமாறு: 1. ஜெ.ஜெயலலிதா(ஸ்ரீரங்கம்)- முதலமைச்சர் -பொதுத்துறை, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., மாவட்ட வருவாய் அதிகாரிகள், போலீஸ் மற்றும் உள்துறை.
2. ஓ.பன்னீர்செல்வம்(போடிநாயக்கனூர்)-நிதியமைச்சர்-நிதித்துறை, திட்டம், சட்டமன்றம், தேர்தல் மற்றும் பாஸ்போர்ட். 3. கே.ஏ.செங்கோட்டையன்(கோபிசெட்டிபாளையம்)-விவசாயத்துறை அமைச்சர்-விவசாயம், விவசாய தொழில்நுட்பம், சர்க்கரைத்துறை, தரிசுநிலமேம்பாடு.
4. நத்தம் ஆர்.விஸ்வநாதன்(நத்தம்)-மின்துறை மற்றும் கலால்துறை அமைச்சர்-மின்சாரம், மரபுசாரா எரிசக்தி மேம்பாடு, கலால்துறை.
5. கே.பி.முனுசாமி(கிருஷ்ணகிரி)-உள்ளாட்சி மற்றும் ஊரகமேம்பாட்டுத்துறை அமைச்சர்-உள்ளாட்சித்துறை மற்றும் ஊரக மேம்பாட்டுத்துறை, பஞ்சாயத்து, ஊரக குடிநீர் திட்டம்.
6. சி.சண்முகவேலு(மடத்துக்குளம்)-தொழில்துறை அமைச்சர்-தொழில் நிறுவனங்கள், ஸ்டீல் கட்டுப்பாடு, சுரங்கம் மற்றும் தாதுப்பொருள்கள் துறை.
7. ஆர்.வைத்திலிங்கம்(ஒரத்தநாடு)-வீட்டு வசதி மேம்பாட்டு துறை அமைச்சர்-வீட்டுவசதி, ஊரக வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு துறை, குடிசை மாற்றுவாரியம், நகர அபிவிருத்தி திட்டம், சி.எம்.டி.ஏ.
8. அக்ரி. எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி(கலசபாக்கம்)-உணவுத்துறை அமைச்சர்-உணவு, சிவில் சப்ளைஸ், நுகர்வோர் பாதுகாப்பு, விலை கட்டுப்பாடு.
9. சி.கருப்பசாமி(சங்கரன்கோவில்)-கால்நடை பராமரிப்புதுறை அமைச்சர்-கால்நடை பராமரிப்புத்துறை, பால்வளத்துறை.
10. பி.பழனியப்பன்(பாப்பிரெட்டிபட்டி)-உயர்கல்வித்துறை அமைச்சர்-உயர்கல்வித்துறை, மின்னணுவியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்.
11. சி.வி.சண்முகம்(விழுப்புரம்)-பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்-பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொல்லியல்.
12. செல்லூர் கே.ராஜு(மதுரை மேற்கு)-கூட்டுறவுத்துறை அமைச்சர்-கூட்டுறவுத்துறை, புள்ளியியல் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் நலத்துறை.
13. கே.டி.பச்சம்மாள்(கன்னியாகுமரி)-வனத்துறை அமைச்சர்-வனத்துறை மற்றும் காடுவளர்ப்புத்துறை.
14. எடப்பாடி கே.பழனிச்சாமி(எடப்பாடி)-நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் அமைச்சர்-நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள்.
15. எஸ்.பி.சண்முகநாதன்(ஸ்ரீவைகுண்டம்)-இந்து அறநிலையத்துறை அமைச்சர்-இந்து அறநிலையத்துறை, தமிழ் கலாச்சாரம்.
16. கே.வி.ராமலிங்கம்(ஈரோடு மேற்கு)-பொதுப்பணித்துறை அமைச்சர்-பொதுப்பணித்துறை, நீர்ப்பாசனம், திட்டப்பணிகள்.
17. எஸ்.பி.வேலுமணி(தொண்டாமுத்தூர்)-சிறப்பு திட்ட பணிகள் அமைச்சர்-தேர்தல் அறிக்கை குறித்த சிறப்பு திட்ட பணிகள்.
18. டி.கே.எம்.சின்னையா(தாம்பரம்)-பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்-பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், வெளிநாடுவாழ் இந்தியர்கள், அகதிகள் துறை.
19. எம்.சி.சம்பத்(கடலூர்)-ஊரக தொழில்துறை அமைச்சர்-ஊரக தொழில்துறை, சிறு, குறு தொழில்கள்.
20. பி.தங்கமணி(குமாரபாளையம்)-வருவாய்த்துறை அமைச்சர்-வருவாய், மாவட்ட வருவாய் மேம்பாடு, துணை கலெக்டர்கள், எடை பொருட்கள், சிட் பண்ட் மற்றும் கம்பெனிகள் பதிவு.
21. ஜி.செந்தமிழன்(சைதாப்பேட்டை)-செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்-செய்தி மற்றும் விளம்பரத்துறை, ஊடகத்துறை, அச்சு மற்றும் எழுதுபொருள், அரசு அச்சகங்கள், சினிமா துறை.
22. எஸ்.கோகுலஇந்திரா(அண்ணாநகர்)-வணிக வரித்துறை அமைச்சர்-வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவு.
23. செல்வி ராமஜெயம்(புவனகிரி)-சமூகநலத்துறை அமைச்சர்-சமூக நலம், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம், சத்துணவு, ஆதரவற்றோர் இல்லம்.
24. பி.வி.ரமணா(திருவள்ளூர்)-கைத்தறித்துறை அமைச்சர்-கைத்தறி, காதி கிராம கைத்தறி துறை.
25. ஆர்.பி.உதயகுமார்(சாத்தூர்)-தகவல் தொழில்நுட்பதுறை அமைச்சர்-தகவல் தொழில்நுட்ப துறை.
26. என்.சுப்பிரமணியம்(கந்தர்வகோட்டை)-ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர்-ஆதி திராவிடர் நலத்துறை, மலைவாழ் மக்கள்,கொத்தடிமைகள் நலத்துறை.
27. வி.செந்தில்பாலாஜி(கரூர்)-போக்குவரத்து துறை-போக்குவரத்து துறை, மோட்டார் வாகனங்கள் சட்டம்.
28. என்.மரியம் பிச்சை(திருச்சி மேற்கு)-சுற்றுச்சூழல் துறை அமைச்சர்-சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாடு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, வக்பு வாரியம்.
29. கே.ஏ.ஜெயப்பால்(நாகப்பட்டினம்)-மீன்வளத்துறை அமைச்சர்-மீன்வளத்துறை மற்றும் மீனவர்கள் மேம்பாட்டு கழகம்.
30. ஈ.சுபையா(அம்பாசமுத்திரம்)-சட்டத்துறை அமைச்சர்-சட்டம், நீதிமன்றம் மற்றும் சிறைகள், நிர்வாக சீரமைப்பு.
31. புத்திசந்திரன்(உதகமண்டலம்)-சுற்றுலாத்துறை அமைச்சர்-சுற்றுலா, சுற்றுலா மேம்பாட்டு கழகம்.
32. எஸ்.டி.செல்லபாண்டியன்(தூத்துக்குடி)-தொழிலாளர் துறை அமைச்சர்-தொழிலாளர், மக்கள் தொகை, நகர்ப்புற மற்றும் ஊரக வேலைவாய்ப்பு, தொழிலாளர் நலம் மற்றும் பயிற்சி, செய்தித்தாள் கட்டுப்பாடு.
33. டாக்டர் வி.எஸ்.விஜய்(வேலூர்)-சுகாதாரத்துறை அமைச்சர்-சுகாதாரம், மருத்துவ கல்வி மற்றும் குடும்பநலத்துறை.
34. என்.ஆர்.சிவபதி(முசிறி)-விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர்-விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை.
தி.மு.க. அமைச்சரவையில் சபாநாயகராக பொறுப்பு வகித்த ஆவுடையப்பனை வீழ்த்திய ஈ.சுப்பையாவுக்கு சட்டத்துறையும், உயர்கல்வித்துறை அமைச்சரான க.பொன்முடியை வீழ்த்திய சி.வி.சண்முகத்திற்கு பள்ளி கல்வித்துறையும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அ.தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காகவே புதிய துறை உருவாக்கப்பட்டு அதற்கு எஸ்.பி.வேலுமணி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
வருமான சமத்துவத்தில் உலக அளவில் 4-ம் இடம் பிடித்த இந்தியா
06 Jul 2025புதுடெல்லி : வருமான சமத்துவத்தின் அடிப்படையில் உலகளவில் நான்காவது நாடாக இந்தியா மாறியுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
-
மகளிர் உரிமைத் தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
06 Jul 2025சென்னை: மகளிர் உரிமைத் தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
குண்டு பாய்ந்து ராணுவ வீரர் பலி
06 Jul 2025ஜம்மு : ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கியில் இருந்து குண்டு பாய்ந்து ராணுவ வீரர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
ரஷ்யா, சீனா நிதி அமைச்சர்களுடன் நிர்மலா சீதாராமன் பேச்சுவார்த்தை
06 Jul 2025ரியோ டி ஜெனிரோ : பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவிற்கு அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவிப்பதாக நிர்மலா சீதாராமன் கூறினார்.
-
30-ம் தேதி விண்ணில் பாய்கிறது நிசார் செயற்கைக்கோள்: இஸ்ரோ
06 Jul 2025சென்னை: நிசார் செயற்கைக்கோளை வருகிற 30-ம் தேதி விண்ணில் ஏவ விஞ்ஞானிகள் திட்டமிட்டு உள்ளனர்
-
டெக்சாஸ் வெள்ளம் - 51 பேர் பலி
06 Jul 2025டெக்சாஸ் : அமெரிக்காவில், வெள்ளத்தில் சிக்கி, 15 குழந்தைகள் உட்பட 43 பேர் உயிரிழந்தனர். முகாமில் இருந்து 27 பெண்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
-
குற்றச்சம்பவங்களை தடுப்பதில் பீகார் அரசு தோல்வி: ராகுல் காந்தி
06 Jul 2025பாட்னா: குற்றச் சம்பவங்களை தடுப்பதில் பீகார் அரசு தோல்வி அடைந்து விட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
-
இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: காசாவில் 33 பேர் உயிரிழப்பு
06 Jul 2025காசா : காசாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலில் 33 பேர் உயிரிழந்தனர்.
-
புரூக்குக்கு ரிஷப் பதிலடி
06 Jul 2025இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடந்தது.
-
பா.ம.க. நிர்வாக குழுவில் இருந்து அன்புமணி நீக்கம்: ராமதாஸ் அதிரடி
06 Jul 2025திண்டிவனம்: பா.ம.க. தலைமை நிர்வாக குழுவில் இருந்து அன்புமணியை நீக்கம் செய்து ராமதாஸ் நடவடிக்கை எடுத்துள்ளார்.
-
சென்னை-தூத்துக்குடி விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு
06 Jul 2025சென்னை : தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் இருந்து தூத்துக்குடி புறப்பட வேண்டிய ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் புறப்பாடு தாமதமாகியுள்ளது.
-
நாமக்கல் அருகே ரயில் முன் பாய்ந்து ஆர்.டி.ஓ., மனைவி தற்கொலை
06 Jul 2025நாமக்கல்: திருச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலரும் அவரது மனைவியும் நாமக்கல் அருகே ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
மேல்விஷாரத்தில் வரும் 10-ம் தேதி ஆர்ப்பாட்டம்: அ.தி.மு.க. அறிவிப்பு
06 Jul 2025சென்னை: மேல்விஷாரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தரமான மருத்துவ சிகிச்சையை அளிப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி வரும் ஜூலை 10 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நட
-
பிரேசில் சென்றார் பிரதமர் மோடி: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பு
06 Jul 2025ரியோ டி ஜெனிரோ : 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி பிரேசில் சென்றார்.
-
அடுத்த போட்டியில் 200 ரன்கள் குவிப்பேன்: வைபவ் சூர்யவன்ஷி
06 Jul 2025லண்டன்: அடுத்தப் போட்டியில் 200 ரன்கள் குவிக்க முயற்சி செய்வேன் என்று இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தெரிவித்தார்.
-
வரும் ஆகஸ்டு 15-ம் தேதி நெல்லையில் பா.ஜ.க.வின் முதல் மாநாடு
06 Jul 2025நெல்லை : தமிழக சட்டசபை தேர்தலையொட்டி நெல்லையில் பா.ஜ.க.வின் முதல் மாநாடு ஆகஸ்டு 15-ந்தேதி நடைபெறும் என அக்கட்சி அறிவித்து உள்ளது.;
-
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன எக்ஸ் கணக்கு முடக்கம்: மத்திய அரசு விளக்கம்
06 Jul 2025புதுடெல்லி: ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கபட்டது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
90-வது பிறந்த நாள்: புத்த மத துறவி தலாய் லாமாவுக்கு பிரதமர் வாழ்த்து
06 Jul 2025புதுடெல்லி : தலாய் லாமாவின் நீடித்த உடல் ஆரோக்கியம் மற்றும் நீண்டகால வாழ்க்கைக்காக நாங்கள் வேண்டி கொள்கிறோம் என்று பிரதமர் மோடி பதிவிட்டு உள்ளார்.
-
பாகிஸ்தானில் சோகம்: அடுக்குமாடி இடிந்து 27 பேர் பலி
06 Jul 2025லாகூர் : பாகிஸ்தான் நாட்டின் லாகூரில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விபத்துக்குள்ளானதில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி 9 பெண்கள் உள்பட 27 பேர் உயிரிழந்தனர்.
-
'அமெரிக்கா கட்சி' என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கினார் எலான் மஸ்க்
06 Jul 2025வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா கட்சி என்ற புதிய கட்சியை எலான் மஸ்க் தொடங்கியுள்ளார்.
-
கவாஸ்கரின் 54 ஆண்டுகால சாதனையை முறியடித்த கில்
06 Jul 2025பர்மிங்காம்: இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் அதிக ரன்கள் குவித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.
-
பீகார் மாநிலத்தில் 3 கோடி வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம்: சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு பதிவு
06 Jul 2025புதுடில்லி : பீகாரில் சுமார் 3 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்குரிமையை இழக்கும் அபாயம் இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டள்ளதொரு பொதுநல மனுவில் குற
-
தெலுங்கானாவில் இனி 10 மணி நேர வேலை: மாநில அரசு அறிவிப்பு
06 Jul 2025ஹைதராபாத் : தெலுங்கானாவில் வணிக நிறுவனங்களுக்கான தினசரி வேலை நேரம் 10 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜேமி சுமித் அபார சாதனை
06 Jul 2025பர்மிங்காம்: டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக ரன் அடித்த இங்கிலாந்து விக்கெட் கீப்பர் என்ற மகத்தான சாதனையை படைத்தார்.
-
தலைக்கவசங்களுக்கு இனி பி.ஐ.எஸ். தரச்சான்று கட்டாயம் : மத்திய அரசு அறிவிப்பு
06 Jul 2025சென்னை : பி.ஐ.எஸ். தரச் சான்று பெற்ற தலைக்கவசங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என நுகர்வோருக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.